
Thalirkalil Pookkal
From the movie En Iniya Pon Nilavae
Read the full lyrics of Thalirkalil Pookkal from En Iniya Pon Nilavae (2001), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie En Iniya Pon Nilavae
Read the full lyrics of Thalirkalil Pookkal from En Iniya Pon Nilavae (2001), written by Vairamuthu, in Tamil & English script.
Aaa…..aaa…..aa….
Aa….aaa….aa….aa….aa….
Thalirkalil pookkal
Thangal mugam paarkkum
Vasantha kaalam
Thalirkalil pookkal
Thangal mugam paarkkum
Vasantha kaalam
Chinna chinna thaagam
Kannukullae oorum
Ninaivo nijamo….
Thalirkalil pookkal
Thangal mugam paarkkum
Vasantha kaalam
Mudhal paarvaiyo….vidhaiyaanathu
Mudhal paarvaiyo….vidhaiyaanathu
Maru paarvaiyo mazhaiyaanathu
Vidhai ezhunthu inam pilanthu thulirvittathu
Ivalukku parambarai kulir vittaththu
Thalirkalil pookkal
Thangal mugam paarkkum
Vasantha kaalam
Sudum maangani….vedigindrathae
Sudum maangani….vedigindrathae
Nagak kangalum thudigindrathae
Iravugalai imaigalin mael sumakindrathae
Sumappathu sugam ena sirikkindrathae…
Thalirkalil pookkal
Thangal mugam paarkkum
Vasantha kaalam
Chinna chinna thaagam
Kannukullae oorum
Ninaivo nijamo….
Lala lala laalaa lala lala laalaa
Lalala laal laa….
ஆஅ.....ஆஅ.....ஆ.......
ஆ......ஆஅ.......ஆ......ஆ.....ஆ......
தளிர்களில் பூக்கள்
தங்கள் முகம் பார்க்கும்
வசந்தக் காலம்
தளிர்களில் பூக்கள்
தங்கள் முகம் பார்க்கும்
வசந்தக் காலம்.....
சின்ன சின்ன தாகம்
கண்ணுக்குள்ளே ஊறும்
நினைவோ நிஜமோ.......
தளிர்களில் பூக்கள்
தங்கள் முகம் பார்க்கும்
வசந்தக் காலம்...
முதல் பார்வையோ......விதையானது
முதல் பார்வையோ......விதையானது
மறு பார்வையோ மழையானது
விதையெழுந்து இனம் பிளந்து துளிர்விட்டது
இவளுக்கு பரம்பரை குளிர் விட்டது
தளிர்களில் பூக்கள்
தங்கள் முகம் பார்க்கும்
வசந்தக் காலம்...
சுடும் மாங்கனி......வெடிக்கின்றதே
சுடும் மாங்கனி வெடிக்கின்றதே
நகக் கண்களும் துடிக்கின்றதே
இரவுகளை இமைகளின் மேல் சுமக்கின்றதே
சுமப்பது சுகம் என சிரிக்கின்றதே.....
தளிர்களில் பூக்கள்
தங்கள் முகம் பார்க்கும்
வசந்தக் காலம்...
சின்ன சின்ன தாகம்
கண்ணுக்குள்ளே ஊறும்
நினைவோ நிஜமோ.......
லல லல லாலா லல லல லாலா
லலல லால் லா.......
Aaa…..aaa…..aa….
Aa….aaa….aa….aa….aa….
Thalirkalil pookkal
Thangal mugam paarkkum
Vasantha kaalam
Thalirkalil pookkal
Thangal mugam paarkkum
Vasantha kaalam
Chinna chinna thaagam
Kannukullae oorum
Ninaivo nijamo….
Thalirkalil pookkal
Thangal mugam paarkkum
Vasantha kaalam
Mudhal paarvaiyo….vidhaiyaanathu
Mudhal paarvaiyo….vidhaiyaanathu
Maru paarvaiyo mazhaiyaanathu
Vidhai ezhunthu inam pilanthu thulirvittathu
Ivalukku parambarai kulir vittaththu
Thalirkalil pookkal
Thangal mugam paarkkum
Vasantha kaalam
Sudum maangani….vedigindrathae
Sudum maangani….vedigindrathae
Nagak kangalum thudigindrathae
Iravugalai imaigalin mael sumakindrathae
Sumappathu sugam ena sirikkindrathae…
Thalirkalil pookkal
Thangal mugam paarkkum
Vasantha kaalam
Chinna chinna thaagam
Kannukullae oorum
Ninaivo nijamo….
Lala lala laalaa lala lala laalaa
Lalala laal laa….
ஆஅ.....ஆஅ.....ஆ.......
ஆ......ஆஅ.......ஆ......ஆ.....ஆ......
தளிர்களில் பூக்கள்
தங்கள் முகம் பார்க்கும்
வசந்தக் காலம்
தளிர்களில் பூக்கள்
தங்கள் முகம் பார்க்கும்
வசந்தக் காலம்.....
சின்ன சின்ன தாகம்
கண்ணுக்குள்ளே ஊறும்
நினைவோ நிஜமோ.......
தளிர்களில் பூக்கள்
தங்கள் முகம் பார்க்கும்
வசந்தக் காலம்...
முதல் பார்வையோ......விதையானது
முதல் பார்வையோ......விதையானது
மறு பார்வையோ மழையானது
விதையெழுந்து இனம் பிளந்து துளிர்விட்டது
இவளுக்கு பரம்பரை குளிர் விட்டது
தளிர்களில் பூக்கள்
தங்கள் முகம் பார்க்கும்
வசந்தக் காலம்...
சுடும் மாங்கனி......வெடிக்கின்றதே
சுடும் மாங்கனி வெடிக்கின்றதே
நகக் கண்களும் துடிக்கின்றதே
இரவுகளை இமைகளின் மேல் சுமக்கின்றதே
சுமப்பது சுகம் என சிரிக்கின்றதே.....
தளிர்களில் பூக்கள்
தங்கள் முகம் பார்க்கும்
வசந்தக் காலம்...
சின்ன சின்ன தாகம்
கண்ணுக்குள்ளே ஊறும்
நினைவோ நிஜமோ.......
லல லல லாலா லல லல லாலா
லலல லால் லா.......
The lyrics for Thalirkalil Pookkal were penned by Vairamuthu.
Thalirkalil Pookkal is a Tamil film song from En Iniya Pon Nilavae (2001).
Share this beautiful lyric line with your friends!