Click any line to highlight and share it as a quote!
Male

Thaazham poovae thanga nilaavae

Thalai yen kunigirathu

Thaazham poovae thanga nilaavae

Thalai yen kunigirathu

Female

Adhu kaaman thodutha kanaigalinaalae

Kaniyaai kanigirathu

Adhu kaaman thodutha kanaigalinaalae

Kaniyaai kanigirathu

Male

Paadal suvaiyae panivaai malarae

Bayamaen varugirathu

Paadal suvaiyae panivaai malarae

Bayamaen varugirathu

Female

Ilam paruvathin aasai uruvathil yeri

Bayam pol therigirathu

Ilam paruvathin aasai uruvathil yeri

Bayam pol therigirathu

Male

Yelam kuzhalaai ilagiya nenjam

Edhaiyoo nenaikiradhu

Yelam kuzhalaai ilagiya nenjam

Edhaiyoo nenaikiradhu

Female

Adhu naalum pazhagum

Naalaiya poluthai

Ninaithae parakkirathu..

Adhu naalum pazhagum naalaiya poluthai

Ninaithae parakkirathu..

Male

Poorana nilavin thoranam yeno

Punnagai purigirathu

Female

Adhil kaaranam paadhi kaariyam paadhi

Kadhaiyaai varugirathu

Adhil kaaranam paadhi kaariyam paadhi

Kadhaiyaai varugirathu

Male

Ilamai thirandu thanimai nirainthu

Idhayam malargirathu

Female

Adhil uyirgal irandum pazhagiya pinnae

Uravum purigiradhu

Male

Thaazham poovae thanga nilaavae

Thalai yen kunigirathu

Female

Adhu kaaman thodutha kanaigalinaalae

Kaniyaai kanigirathu

ஆண்

தாழம்பூவே தங்க நிலாவே

தலை ஏன் குனிகிறது

தாழம்பூவே தங்க நிலாவே

தலை ஏன் குனிகிறது

பெண்

அது காமன் தொடுத்த கணைகளினாலே

கனியாய்க் கனிகிறது

அது காமன் தொடுத்த கணைகளினாலே

கனியாய்க் கனிகிறது

ஆண்

பாடல் சுவையே பனிவாய் மலரே

பயமேன் வருகிறது

பாடல் சுவையே பனிவாய் மலரே

பயமேன் வருகிறது

பெண்

இளம் பருவத்தின் ஆசை உருவத்தில் ஏறி

பயம் போல் தெரிகிறது

இளம் பருவத்தின் ஆசை உருவத்தில் ஏறி

பயம் போல் தெரிகிறது

ஆண்

ஏலம் குழலாய் இளகிய நெஞ்சம்

எதையோ நினைக்கிறது

ஏலம் குழலாய் இளகிய நெஞ்சம்

எதையோ நினைக்கிறது

பெண்

அது நாளும் பழகும்

நாளைய பொழுதை

நினைத்தே பறக்கிறது....

அது நாளும் பழகும்

நாளைய பொழுதை

நினைத்தே பறக்கிறது....

ஆண்

பூரண நிலவின் தோரணம் ஏனோ

புன்னகை புரிகிறது

பெண்

அதில் காரணம் பாதி காரியம் பாதி

கதையாய் வருகிறது

அதில் காரணம் பாதி காரியம் பாதி

கதையாய் வருகிறது

ஆண்

இளமை திரண்டு தனிமை நிறைந்து

இதயம் மலர்கிறது

பெண்

அதில் உயிர்கள் இரண்டும் பழகிய பின்னே

உறவும் புரிகிறது

ஆண்

தாழம்பூவே தங்க நிலாவே

தலை ஏன் குனிகிறது

பெண்

அது காமன் தொடுத்த கணைகளினாலே

கனியாய்க் கனிகிறது

English Script

Male

Thaazham poovae thanga nilaavae

Thalai yen kunigirathu

Thaazham poovae thanga nilaavae

Thalai yen kunigirathu

Female

Adhu kaaman thodutha kanaigalinaalae

Kaniyaai kanigirathu

Adhu kaaman thodutha kanaigalinaalae

Kaniyaai kanigirathu

Male

Paadal suvaiyae panivaai malarae

Bayamaen varugirathu

Paadal suvaiyae panivaai malarae

Bayamaen varugirathu

Female

Ilam paruvathin aasai uruvathil yeri

Bayam pol therigirathu

Ilam paruvathin aasai uruvathil yeri

Bayam pol therigirathu

Male

Yelam kuzhalaai ilagiya nenjam

Edhaiyoo nenaikiradhu

Yelam kuzhalaai ilagiya nenjam

Edhaiyoo nenaikiradhu

Female

Adhu naalum pazhagum

Naalaiya poluthai

Ninaithae parakkirathu..

Adhu naalum pazhagum naalaiya poluthai

Ninaithae parakkirathu..

Male

Poorana nilavin thoranam yeno

Punnagai purigirathu

Female

Adhil kaaranam paadhi kaariyam paadhi

Kadhaiyaai varugirathu

Adhil kaaranam paadhi kaariyam paadhi

Kadhaiyaai varugirathu

Male

Ilamai thirandu thanimai nirainthu

Idhayam malargirathu

Female

Adhil uyirgal irandum pazhagiya pinnae

Uravum purigiradhu

Male

Thaazham poovae thanga nilaavae

Thalai yen kunigirathu

Female

Adhu kaaman thodutha kanaigalinaalae

Kaniyaai kanigirathu

தமிழ் வரிகள்

ஆண்

தாழம்பூவே தங்க நிலாவே

தலை ஏன் குனிகிறது

தாழம்பூவே தங்க நிலாவே

தலை ஏன் குனிகிறது

பெண்

அது காமன் தொடுத்த கணைகளினாலே

கனியாய்க் கனிகிறது

அது காமன் தொடுத்த கணைகளினாலே

கனியாய்க் கனிகிறது

ஆண்

பாடல் சுவையே பனிவாய் மலரே

பயமேன் வருகிறது

பாடல் சுவையே பனிவாய் மலரே

பயமேன் வருகிறது

பெண்

இளம் பருவத்தின் ஆசை உருவத்தில் ஏறி

பயம் போல் தெரிகிறது

இளம் பருவத்தின் ஆசை உருவத்தில் ஏறி

பயம் போல் தெரிகிறது

ஆண்

ஏலம் குழலாய் இளகிய நெஞ்சம்

எதையோ நினைக்கிறது

ஏலம் குழலாய் இளகிய நெஞ்சம்

எதையோ நினைக்கிறது

பெண்

அது நாளும் பழகும்

நாளைய பொழுதை

நினைத்தே பறக்கிறது....

அது நாளும் பழகும்

நாளைய பொழுதை

நினைத்தே பறக்கிறது....

ஆண்

பூரண நிலவின் தோரணம் ஏனோ

புன்னகை புரிகிறது

பெண்

அதில் காரணம் பாதி காரியம் பாதி

கதையாய் வருகிறது

அதில் காரணம் பாதி காரியம் பாதி

கதையாய் வருகிறது

ஆண்

இளமை திரண்டு தனிமை நிறைந்து

இதயம் மலர்கிறது

பெண்

அதில் உயிர்கள் இரண்டும் பழகிய பின்னே

உறவும் புரிகிறது

ஆண்

தாழம்பூவே தங்க நிலாவே

தலை ஏன் குனிகிறது

பெண்

அது காமன் தொடுத்த கணைகளினாலே

கனியாய்க் கனிகிறது

Frequently Asked Questions

The lyrics for Thazhampoove were penned by Kannadasan.

Thazhampoove is a Tamil film song from Ratha Thilagam (1963).