
Thazhampoove
From the movie Ratha Thilagam
Read the full lyrics of Thazhampoove from Ratha Thilagam (1963), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Ratha Thilagam
Read the full lyrics of Thazhampoove from Ratha Thilagam (1963), written by Kannadasan, in Tamil & English script.
Thaazham poovae thanga nilaavae
Thalai yen kunigirathu
Thaazham poovae thanga nilaavae
Thalai yen kunigirathu
Adhu kaaman thodutha kanaigalinaalae
Kaniyaai kanigirathu
Adhu kaaman thodutha kanaigalinaalae
Kaniyaai kanigirathu
Paadal suvaiyae panivaai malarae
Bayamaen varugirathu
Paadal suvaiyae panivaai malarae
Bayamaen varugirathu
Ilam paruvathin aasai uruvathil yeri
Bayam pol therigirathu
Ilam paruvathin aasai uruvathil yeri
Bayam pol therigirathu
Yelam kuzhalaai ilagiya nenjam
Edhaiyoo nenaikiradhu
Yelam kuzhalaai ilagiya nenjam
Edhaiyoo nenaikiradhu
Adhu naalum pazhagum
Naalaiya poluthai
Ninaithae parakkirathu..
Adhu naalum pazhagum naalaiya poluthai
Ninaithae parakkirathu..
Poorana nilavin thoranam yeno
Punnagai purigirathu
Adhil kaaranam paadhi kaariyam paadhi
Kadhaiyaai varugirathu
Adhil kaaranam paadhi kaariyam paadhi
Kadhaiyaai varugirathu
Ilamai thirandu thanimai nirainthu
Idhayam malargirathu
Adhil uyirgal irandum pazhagiya pinnae
Uravum purigiradhu
Thaazham poovae thanga nilaavae
Thalai yen kunigirathu
Adhu kaaman thodutha kanaigalinaalae
Kaniyaai kanigirathu
தாழம்பூவே தங்க நிலாவே
தலை ஏன் குனிகிறது
தாழம்பூவே தங்க நிலாவே
தலை ஏன் குனிகிறது
அது காமன் தொடுத்த கணைகளினாலே
கனியாய்க் கனிகிறது
அது காமன் தொடுத்த கணைகளினாலே
கனியாய்க் கனிகிறது
பாடல் சுவையே பனிவாய் மலரே
பயமேன் வருகிறது
பாடல் சுவையே பனிவாய் மலரே
பயமேன் வருகிறது
இளம் பருவத்தின் ஆசை உருவத்தில் ஏறி
பயம் போல் தெரிகிறது
இளம் பருவத்தின் ஆசை உருவத்தில் ஏறி
பயம் போல் தெரிகிறது
ஏலம் குழலாய் இளகிய நெஞ்சம்
எதையோ நினைக்கிறது
ஏலம் குழலாய் இளகிய நெஞ்சம்
எதையோ நினைக்கிறது
அது நாளும் பழகும்
நாளைய பொழுதை
நினைத்தே பறக்கிறது....
அது நாளும் பழகும்
நாளைய பொழுதை
நினைத்தே பறக்கிறது....
பூரண நிலவின் தோரணம் ஏனோ
புன்னகை புரிகிறது
அதில் காரணம் பாதி காரியம் பாதி
கதையாய் வருகிறது
அதில் காரணம் பாதி காரியம் பாதி
கதையாய் வருகிறது
இளமை திரண்டு தனிமை நிறைந்து
இதயம் மலர்கிறது
அதில் உயிர்கள் இரண்டும் பழகிய பின்னே
உறவும் புரிகிறது
தாழம்பூவே தங்க நிலாவே
தலை ஏன் குனிகிறது
அது காமன் தொடுத்த கணைகளினாலே
கனியாய்க் கனிகிறது
Thaazham poovae thanga nilaavae
Thalai yen kunigirathu
Thaazham poovae thanga nilaavae
Thalai yen kunigirathu
Adhu kaaman thodutha kanaigalinaalae
Kaniyaai kanigirathu
Adhu kaaman thodutha kanaigalinaalae
Kaniyaai kanigirathu
Paadal suvaiyae panivaai malarae
Bayamaen varugirathu
Paadal suvaiyae panivaai malarae
Bayamaen varugirathu
Ilam paruvathin aasai uruvathil yeri
Bayam pol therigirathu
Ilam paruvathin aasai uruvathil yeri
Bayam pol therigirathu
Yelam kuzhalaai ilagiya nenjam
Edhaiyoo nenaikiradhu
Yelam kuzhalaai ilagiya nenjam
Edhaiyoo nenaikiradhu
Adhu naalum pazhagum
Naalaiya poluthai
Ninaithae parakkirathu..
Adhu naalum pazhagum naalaiya poluthai
Ninaithae parakkirathu..
Poorana nilavin thoranam yeno
Punnagai purigirathu
Adhil kaaranam paadhi kaariyam paadhi
Kadhaiyaai varugirathu
Adhil kaaranam paadhi kaariyam paadhi
Kadhaiyaai varugirathu
Ilamai thirandu thanimai nirainthu
Idhayam malargirathu
Adhil uyirgal irandum pazhagiya pinnae
Uravum purigiradhu
Thaazham poovae thanga nilaavae
Thalai yen kunigirathu
Adhu kaaman thodutha kanaigalinaalae
Kaniyaai kanigirathu
தாழம்பூவே தங்க நிலாவே
தலை ஏன் குனிகிறது
தாழம்பூவே தங்க நிலாவே
தலை ஏன் குனிகிறது
அது காமன் தொடுத்த கணைகளினாலே
கனியாய்க் கனிகிறது
அது காமன் தொடுத்த கணைகளினாலே
கனியாய்க் கனிகிறது
பாடல் சுவையே பனிவாய் மலரே
பயமேன் வருகிறது
பாடல் சுவையே பனிவாய் மலரே
பயமேன் வருகிறது
இளம் பருவத்தின் ஆசை உருவத்தில் ஏறி
பயம் போல் தெரிகிறது
இளம் பருவத்தின் ஆசை உருவத்தில் ஏறி
பயம் போல் தெரிகிறது
ஏலம் குழலாய் இளகிய நெஞ்சம்
எதையோ நினைக்கிறது
ஏலம் குழலாய் இளகிய நெஞ்சம்
எதையோ நினைக்கிறது
அது நாளும் பழகும்
நாளைய பொழுதை
நினைத்தே பறக்கிறது....
அது நாளும் பழகும்
நாளைய பொழுதை
நினைத்தே பறக்கிறது....
பூரண நிலவின் தோரணம் ஏனோ
புன்னகை புரிகிறது
அதில் காரணம் பாதி காரியம் பாதி
கதையாய் வருகிறது
அதில் காரணம் பாதி காரியம் பாதி
கதையாய் வருகிறது
இளமை திரண்டு தனிமை நிறைந்து
இதயம் மலர்கிறது
அதில் உயிர்கள் இரண்டும் பழகிய பின்னே
உறவும் புரிகிறது
தாழம்பூவே தங்க நிலாவே
தலை ஏன் குனிகிறது
அது காமன் தொடுத்த கணைகளினாலே
கனியாய்க் கனிகிறது
The lyrics for Thazhampoove were penned by Kannadasan.
Thazhampoove is a Tamil film song from Ratha Thilagam (1963).
Share this beautiful lyric line with your friends!