
Thean Poove Poove Vaa
From the movie Anbulla Rajinikanth
Read the full lyrics of Thean Poove Poove Vaa from Anbulla Rajinikanth (1984), sung by S. P. Balasubrahmanyam and S. Janaki and written by Vaali, in Tamil & English script.

From the movie Anbulla Rajinikanth
Read the full lyrics of Thean Poove Poove Vaa from Anbulla Rajinikanth (1984), sung by S. P. Balasubrahmanyam and S. Janaki and written by Vaali, in Tamil & English script.
Thaen poovae poovae vaa….
Thendral theda
Poonthenae thaenae vaa….
Dhaagam kooda
Naan sollum gaanam….
Nee thandha dhanam
Naan sollum gaanam….
Nee thandha dhanam
Nooru raagam nenjodu thaan
Unai nianithen poovae poovae vaa…..
Thendral thaeda
Pani vizhum pulveliyil
Dhinam dhinam pon pozhuthil
Kani vizhum un madiyil
Kalandhidum un uravil
Naanum kamban thaan konjum pothu
Oh…konjum inbam pol veru yedhu…
Dheva devi…. ennodu thaan
Unai ninaithen poovae poovae vaa…
Thendral thaeda
Poonthenae thaenae thaenae vaa…
Dhaagam kooda…
Idaiyinil un viralgal
Ezhudhidum en sugangal
Anaikaiyil un udalil
Azhundhidum en nagangal
Meendum meendum naan
Vendum podhu
Aah… ha ha haa
Kaadhal yogam thaan kattil meedhu
Kaana vendum unnodu thaan
Unai nianithen poovae poovae vaa…..
Thendral thaeda
Poonthenae thaenae thaenae vaa…
Dhaagam kooda
Naan sollum gaanam…
Nee thandha dhaanam
Naan sollum gaanam….
Nee thandha dhanam
Nooru raagam nenjodu thaan
Unai ninaiththen poovae poovae vaa….
Laalalaala
Laalalalalalaaa…lalallaalaa…
தேன் பூவே பூவே வா
தென்றல் தேட
பூந்தேனே தேனே வா
தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான்
உனை நினைத்தேன் பூவே பூவே வா
தென்றல் தேட....
பனி விழும் புல்வெளியில்
தினம் தினம் பொன் பொழுதில்
கனி விழும் உன் மடியில்
கலந்திடும் உன் உறவில்
நானும் கம்பன் தான் கொஞ்சும் போது
ஓ கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது
தேவதேவி என்னோடு தான்
உனை நினைத்தேன் பூவே பூவே வா
தென்றல் தேட....
பூந்தேனே தேனே வா
தாகம் கூட
இடையினில் உன் விரல்கள்
எழுதிடும் என் சுகங்கள்
அணைக்கையில் உன் உடலில்
அழுந்திடும் என் நகங்கள்
மீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது
ஆஹ் ஆ ஆ ஆஹ்
காதல் யோகம்தான் கட்டில் மீது
காணவேண்டும் உன்னோடு தான்
உனை நினைத்தேன் பூவே பூவே வா
தென்றல் தேட....
பூந்தேனே தேனே வா
தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான்
உனை நினைத்தேன் பூவே பூவே வா
லால..லாலா
இருவர் : லா லல ல ல லா லால..லாலா
Thaen poovae poovae vaa….
Thendral theda
Poonthenae thaenae vaa….
Dhaagam kooda
Naan sollum gaanam….
Nee thandha dhanam
Naan sollum gaanam….
Nee thandha dhanam
Nooru raagam nenjodu thaan
Unai nianithen poovae poovae vaa…..
Thendral thaeda
Pani vizhum pulveliyil
Dhinam dhinam pon pozhuthil
Kani vizhum un madiyil
Kalandhidum un uravil
Naanum kamban thaan konjum pothu
Oh…konjum inbam pol veru yedhu…
Dheva devi…. ennodu thaan
Unai ninaithen poovae poovae vaa…
Thendral thaeda
Poonthenae thaenae thaenae vaa…
Dhaagam kooda…
Idaiyinil un viralgal
Ezhudhidum en sugangal
Anaikaiyil un udalil
Azhundhidum en nagangal
Meendum meendum naan
Vendum podhu
Aah… ha ha haa
Kaadhal yogam thaan kattil meedhu
Kaana vendum unnodu thaan
Unai nianithen poovae poovae vaa…..
Thendral thaeda
Poonthenae thaenae thaenae vaa…
Dhaagam kooda
Naan sollum gaanam…
Nee thandha dhaanam
Naan sollum gaanam….
Nee thandha dhanam
Nooru raagam nenjodu thaan
Unai ninaiththen poovae poovae vaa….
Laalalaala
Laalalalalalaaa…lalallaalaa…
தேன் பூவே பூவே வா
தென்றல் தேட
பூந்தேனே தேனே வா
தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான்
உனை நினைத்தேன் பூவே பூவே வா
தென்றல் தேட....
பனி விழும் புல்வெளியில்
தினம் தினம் பொன் பொழுதில்
கனி விழும் உன் மடியில்
கலந்திடும் உன் உறவில்
நானும் கம்பன் தான் கொஞ்சும் போது
ஓ கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது
தேவதேவி என்னோடு தான்
உனை நினைத்தேன் பூவே பூவே வா
தென்றல் தேட....
பூந்தேனே தேனே வா
தாகம் கூட
இடையினில் உன் விரல்கள்
எழுதிடும் என் சுகங்கள்
அணைக்கையில் உன் உடலில்
அழுந்திடும் என் நகங்கள்
மீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது
ஆஹ் ஆ ஆ ஆஹ்
காதல் யோகம்தான் கட்டில் மீது
காணவேண்டும் உன்னோடு தான்
உனை நினைத்தேன் பூவே பூவே வா
தென்றல் தேட....
பூந்தேனே தேனே வா
தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான்
உனை நினைத்தேன் பூவே பூவே வா
லால..லாலா
இருவர் : லா லல ல ல லா லால..லாலா
The song Thean Poove Poove Vaa from the movie Anbulla Rajinikanth was sung by S. P. Balasubrahmanyam and S. Janaki.
The music for Anbulla Rajinikanth (1984) was composed by Ilayaraja.
The lyrics for Thean Poove Poove Vaa were penned by Vaali.
Thean Poove Poove Vaa is a Tamil film song from Anbulla Rajinikanth (1984).
Share this beautiful lyric line with your friends!