Kaanal neeril pootha mullaiyae
Kangal poigal solvathillayae
Vaazhvin vaarthai ondrai solliyae
Valiyudan neengi povathenna thalliyae
Kaadhoramaai innum reengaaramae
Un poomugam nenjil sangaaramae
Jal jal kolusoli
En kaadhil kadhakali
Nil nil thanimaiyil
Kal veesichel kal veesichel
Mul mul iniya mul
En yengum manadhinul
Nil nil ooru bathil
Sollaamal sol sollaamal sol
Haa..aa..
Andrum indrum manamellaam neeyae
Anbin kaatil alaipaayum theeyae
Neer thedum podhae
Mazhaiyaai nee vandhaayae
Nee meetkathaan naan moozhginenaa
Un moochilthaan naan vaazhgirenaa
Nee ketkathaan naan pesinenaa
Neeindri naanthaanaa
Theera nadhi namm vaazhvu thaanae
Kondadavae naan yenginenae
Kaanal neeril pootha mullaiyae
Hoo ooKangal poigal solvathillayae
Haaa..aa..vaazhvin vaarthai ondrai solliyae
Valiyudan neengi povethenna thalliyae
Kaadhoramaai innum reengaramae
Un poomugam nenjil sangaaramae
Jal jal kolusoli
En kaadhil kadhakali
Nil nil thanimaiyil
Kal veesichel kal veesichel
Mul mul iniya mul
En yengum manadhinul
Nil nil ooru bathil
Sollaamal sol sollaamal sol
Theera nadhi namm vaazhvu thaanae
Kondadavae naan yenginenae
En swasam nee en vaazhvum neeyae
Nee vaazha naan kanmooduvenae
Humming………….
கானல் நீரில் பூத்த முல்லையே
கண்கள் பொய்கள் சொல்வதில்லையே
வாழ்வின் வாழ்த்து ஒன்று சொல்லியே
வலியுடன் நீங்கி போவதென்ன தள்ளியே
காதோரமாய் இன்னும் ரீங்காரமே
உன் பூமுகம் நெஞ்சில் சங்காரமே
ஜல் ஜல் கொலுசொலி
என் காதில் கதகளி
நில் நில் தனிமையில்
கல் வீசிசெல் கல் வீசிசெல்
முள் முள் இனிய முள்
என் ஏங்கும் மனதினுள்
நில் நில் ஒரு பதில்
சொல்லாமல் சொல் சொல்லாமல் சொல்
ஹா...ஆஅ..
ஹோ அன்றும் இன்றும்
மனமெல்லாம் நீயே
அன்பின் காட்டில் அலைபாயும் தீயே
நீர் தேடும் போது
மழையாய் நீ வந்தாயே
நீ மீட்கத்தான் நான் மூழ்கினேனா
உன் மூச்சில்தான் நான் வாழ்கிறேனா
நீ கேட்கத்தான் நான் பேசினேனா
நீயின்றி நான்தானா
தீரா நதி நம் வாழ்வு தானே
கொண்டாடவே நான் ஏங்கினேனே
இருவர் : கானல் நீரில் பூத்த முல்லையே
ஹோ கண்கள் பொய்கள் சொல்வதில்லையே
ஹா ..ஆ...வாழ்வின் வாழ்த்து ஒன்று சொல்லியே
வலியுடன் நீங்கி போவதென்ன தள்ளியே
காதோரமாய் இன்னும் ரீங்காரமே
உன் பூமுகம் நெஞ்சில் சங்காரமே
ஜல் ஜல் கொலுசொலி
என் காதில் கதகளி
நில் நில் தனிமையில்
கல் வீசிசெல் கல் வீசிசெல்
முள் முள் இனிய முள்
என் ஏங்கும் மனதினுள்
நில் நில் ஒரு பதில்
சொல்லாமல் சொல் சொல்லாமல் சொல்
தீரா நதி நம் வாழ்வு தானே
கொண்டாடவே நான் ஏங்கினேனே
என் ஸ்வாசம் நீ
என் வாழ்வும் நீயே
நீ வாழ நான்
கண்மூடுவேனே
................................
English Script
Kaanal neeril pootha mullaiyae
Kangal poigal solvathillayae
Vaazhvin vaarthai ondrai solliyae
Valiyudan neengi povathenna thalliyae
Kaadhoramaai innum reengaaramae
Un poomugam nenjil sangaaramae
Jal jal kolusoli
En kaadhil kadhakali
Nil nil thanimaiyil
Kal veesichel kal veesichel
Mul mul iniya mul
En yengum manadhinul
Nil nil ooru bathil
Sollaamal sol sollaamal sol
Haa..aa..
Andrum indrum manamellaam neeyae
Anbin kaatil alaipaayum theeyae
Neer thedum podhae
Mazhaiyaai nee vandhaayae
Nee meetkathaan naan moozhginenaa
Un moochilthaan naan vaazhgirenaa
Nee ketkathaan naan pesinenaa
Neeindri naanthaanaa
Theera nadhi namm vaazhvu thaanae
Kondadavae naan yenginenae
Kaanal neeril pootha mullaiyae
Hoo ooKangal poigal solvathillayae
Haaa..aa..vaazhvin vaarthai ondrai solliyae
Valiyudan neengi povethenna thalliyae
Kaadhoramaai innum reengaramae
Un poomugam nenjil sangaaramae
Jal jal kolusoli
En kaadhil kadhakali
Nil nil thanimaiyil
Kal veesichel kal veesichel
Mul mul iniya mul
En yengum manadhinul
Nil nil ooru bathil
Sollaamal sol sollaamal sol
Theera nadhi namm vaazhvu thaanae
Kondadavae naan yenginenae
En swasam nee en vaazhvum neeyae
Nee vaazha naan kanmooduvenae
Humming………….
தமிழ் வரிகள்
கானல் நீரில் பூத்த முல்லையே
கண்கள் பொய்கள் சொல்வதில்லையே
வாழ்வின் வாழ்த்து ஒன்று சொல்லியே
வலியுடன் நீங்கி போவதென்ன தள்ளியே
காதோரமாய் இன்னும் ரீங்காரமே
உன் பூமுகம் நெஞ்சில் சங்காரமே
ஜல் ஜல் கொலுசொலி
என் காதில் கதகளி
நில் நில் தனிமையில்
கல் வீசிசெல் கல் வீசிசெல்
முள் முள் இனிய முள்
என் ஏங்கும் மனதினுள்
நில் நில் ஒரு பதில்
சொல்லாமல் சொல் சொல்லாமல் சொல்
ஹா...ஆஅ..
ஹோ அன்றும் இன்றும்
மனமெல்லாம் நீயே
அன்பின் காட்டில் அலைபாயும் தீயே
நீர் தேடும் போது
மழையாய் நீ வந்தாயே
நீ மீட்கத்தான் நான் மூழ்கினேனா
உன் மூச்சில்தான் நான் வாழ்கிறேனா
நீ கேட்கத்தான் நான் பேசினேனா
நீயின்றி நான்தானா
தீரா நதி நம் வாழ்வு தானே
கொண்டாடவே நான் ஏங்கினேனே
இருவர் : கானல் நீரில் பூத்த முல்லையே
ஹோ கண்கள் பொய்கள் சொல்வதில்லையே
ஹா ..ஆ...வாழ்வின் வாழ்த்து ஒன்று சொல்லியே
வலியுடன் நீங்கி போவதென்ன தள்ளியே
காதோரமாய் இன்னும் ரீங்காரமே
உன் பூமுகம் நெஞ்சில் சங்காரமே
ஜல் ஜல் கொலுசொலி
என் காதில் கதகளி
நில் நில் தனிமையில்
கல் வீசிசெல் கல் வீசிசெல்
முள் முள் இனிய முள்
என் ஏங்கும் மனதினுள்
நில் நில் ஒரு பதில்
சொல்லாமல் சொல் சொல்லாமல் சொல்
தீரா நதி நம் வாழ்வு தானே
கொண்டாடவே நான் ஏங்கினேனே
என் ஸ்வாசம் நீ
என் வாழ்வும் நீயே
நீ வாழ நான்
கண்மூடுவேனே
................................
Frequently Asked Questions
The song Theera Nadhi Song Lyrics – Nadhi Movie from the movie Nadhi was sung by Kapil Kapilan and Srinisha Jayaseelan.
The music for Nadhi (2022) was composed by Dhibu Ninan Thomas.
The lyrics for Theera Nadhi Song Lyrics – Nadhi Movie were penned by Thamarai.
Theera Nadhi Song Lyrics – Nadhi Movie is a Tamil film song from Nadhi (2022).
