Click any line to highlight and share it as a quote!
Male

Theera swasame maara vasamae

Theera swasame maara vasamae

Male

Kannimaikkul pothi veithen

Kanneer thuli theendumendru

Kann thirandhu paartha nodi

Endhan kannaiyae kaanalaiyae

Male and Chorus

Nenjil thuliyin eeram kaayum mun

Niraindhu vaaraiyoo sogangal theeraayae

Kanneer thuligal kannangal thangaadhu

Vandhu seradi ododi sundhariyae

Male

Kannil kaanalaiyae kaanalaiyae

Undhan kaalthadangal kaanalaiyae

Humming : ………….

Male

Innum kaanalaiyae kaanalaiyae

Endhan nunuyirai kaanalaiyae

Male

Kannae maniye muthae en uyirae

Un muthangal naan peruven

Vidaiyae nilavae vaazhvae en thaayae

Un madiyil naan vizhuven

Humming : ……………..

Male

Theera swasame maara vasamae

Theera swasame maara vasamae

Chorus

Kannimaikkul pothi veithen

Kanneer thuli theendumendrae

Kann thirandhu paartha nodi

Male

Endhan kannaiyae kaanalaiyae

Male and Chorus

Nenjil thuliyin eeram kaayum mun

Niraindhu vaaraiyoo sogangal theeraayae

Kanneer thuligal kannangal thangaadhu

Vandhu seradi ododi sundhariyae

ஆண்

தீரா சுவாசமே மாறா வாசமே

தீரா சுவாசமே மாறா வாசமே

ஆண்

கண்ணி மைக்குள் பொத்தி வைத்தேன்

கண்ணீர் துளி தீண்டுமென்று

கண்திறந்து பார்த்த நொடி

எந்தன் கண்ணையே காணலையே

ஆண் மற்றும் குழு

நெஞ்சில் துளியின் ஈரம் காயும் முன்

நிறைந்து வாராயோ சோகங்கள் தீராயே

கண்ணீர் துளிகள் கண்ணங்கள் தாங்காது

வந்து சேரடி ஓடோடி சுந்தரியே

ஆண்

கண்ணில் காணலயே காணலயே

உந்தன் கால்தடங்கள் காணலயே

முனகல் : .....................

ஆண்

இன்னும் காணலயே காணலயே

எந்தன் ஒரு விதை காணலயே

ஆண்

கண்ணே மணியே முத்தே என் உயிரே

உன் முத்தங்கள் நான் பெறுவேன்

விடையே நிலவே வாழ்வே என் தாயே

உன் மடியில் நான் விழுவேன்

முனகல் : .....................

ஆண்

தீரா சுவாசமே மாறா வாசமே

தீரா சுவாசமே மாறா வாசமே

குழு

கண்ணி மைக்குள் பொத்தி வைத்தேன்

கண்ணீர் துளி தீண்டுமென்று

கண்திறந்து பார்த்த நொடி

ஆண்

எந்தன் கண்ணையே காணலையே

ஆண் மற்றும் குழு

நெஞ்சில் துளியின் ஈரம் காயும் முன்

நிறைந்து வாராயோ சோகங்கள் தீராயே

கண்ணீர் துளிகள் கண்ணங்கள் தாங்காது

வந்து சேரடி ஓடோடி சுந்தரியே

ஆண்

தீரா சுவாசமே மாறா வாசமே

தீரா சுவாசமே மாறா வாசமே

ஆண்

கண்ணி மைக்குள் பொத்தி வைத்தேன்

கண்ணீர் துளி தீண்டுமென்று

கண்திறந்து பார்த்த நொடி

எந்தன் கண்ணையே காணலையே

ஆண் மற்றும் குழு

நெஞ்சில் துளியின் ஈரம் காயும் முன்

நிறைந்து வாராயோ சோகங்கள் தீராயே

கண்ணீர் துளிகள் கண்ணங்கள் தாங்காது

வந்து சேரடி ஓடோடி சுந்தரியே

ஆண்

கண்ணில் காணலயே காணலயே

உந்தன் கால்தடங்கள் காணலயே

முனகல் : .....................

ஆண்

இன்னும் காணலயே காணலயே

எந்தன் ஒரு விதை காணலயே

ஆண்

கண்ணே மணியே முத்தே என் உயிரே

உன் முத்தங்கள் நான் பெறுவேன்

விடையே நிலவே வாழ்வே என் தாயே

உன் மடியில் நான் விழுவேன்

முனகல் : .....................

ஆண்

தீரா சுவாசமே மாறா வாசமே

தீரா சுவாசமே மாறா வாசமே

குழு

கண்ணி மைக்குள் பொத்தி வைத்தேன்

கண்ணீர் துளி தீண்டுமென்று

கண்திறந்து பார்த்த நொடி

ஆண்

எந்தன் கண்ணையே காணலையே

ஆண் மற்றும் குழு

நெஞ்சில் துளியின் ஈரம் காயும் முன்

நிறைந்து வாராயோ சோகங்கள் தீராயே

கண்ணீர் துளிகள் கண்ணங்கள் தாங்காது

வந்து சேரடி ஓடோடி சுந்தரியே

ஆண்

தீரா சுவாசமே மாறா வாசமே

தீரா சுவாசமே மாறா வாசமே

ஆண்

கண்ணி மைக்குள் பொத்தி வைத்தேன்

கண்ணீர் துளி தீண்டுமென்று

கண்திறந்து பார்த்த நொடி

எந்தன் கண்ணையே காணலையே

ஆண் மற்றும் குழு

நெஞ்சில் துளியின் ஈரம் காயும் முன்

நிறைந்து வாராயோ சோகங்கள் தீராயே

கண்ணீர் துளிகள் கண்ணங்கள் தாங்காது

வந்து சேரடி ஓடோடி சுந்தரியே

ஆண்

கண்ணில் காணலயே காணலயே

உந்தன் கால்தடங்கள் காணலயே

முனகல் : .....................

ஆண்

இன்னும் காணலயே காணலயே

எந்தன் ஒரு விதை காணலயே

ஆண்

கண்ணே மணியே முத்தே என் உயிரே

உன் முத்தங்கள் நான் பெறுவேன்

விடையே நிலவே வாழ்வே என் தாயே

உன் மடியில் நான் விழுவேன்

முனகல் : .....................

ஆண்

தீரா சுவாசமே மாறா வாசமே

தீரா சுவாசமே மாறா வாசமே

குழு

கண்ணி மைக்குள் பொத்தி வைத்தேன்

கண்ணீர் துளி தீண்டுமென்று

கண்திறந்து பார்த்த நொடி

ஆண்

எந்தன் கண்ணையே காணலையே

ஆண் மற்றும் குழு

நெஞ்சில் துளியின் ஈரம் காயும் முன்

நிறைந்து வாராயோ சோகங்கள் தீராயே

கண்ணீர் துளிகள் கண்ணங்கள் தாங்காது

வந்து சேரடி ஓடோடி சுந்தரியே

English Script

Male

Theera swasame maara vasamae

Theera swasame maara vasamae

Male

Kannimaikkul pothi veithen

Kanneer thuli theendumendru

Kann thirandhu paartha nodi

Endhan kannaiyae kaanalaiyae

Male and Chorus

Nenjil thuliyin eeram kaayum mun

Niraindhu vaaraiyoo sogangal theeraayae

Kanneer thuligal kannangal thangaadhu

Vandhu seradi ododi sundhariyae

Male

Kannil kaanalaiyae kaanalaiyae

Undhan kaalthadangal kaanalaiyae

Humming : ………….

Male

Innum kaanalaiyae kaanalaiyae

Endhan nunuyirai kaanalaiyae

Male

Kannae maniye muthae en uyirae

Un muthangal naan peruven

Vidaiyae nilavae vaazhvae en thaayae

Un madiyil naan vizhuven

Humming : ……………..

Male

Theera swasame maara vasamae

Theera swasame maara vasamae

Chorus

Kannimaikkul pothi veithen

Kanneer thuli theendumendrae

Kann thirandhu paartha nodi

Male

Endhan kannaiyae kaanalaiyae

Male and Chorus

Nenjil thuliyin eeram kaayum mun

Niraindhu vaaraiyoo sogangal theeraayae

Kanneer thuligal kannangal thangaadhu

Vandhu seradi ododi sundhariyae

தமிழ் வரிகள்

ஆண்

தீரா சுவாசமே மாறா வாசமே

தீரா சுவாசமே மாறா வாசமே

ஆண்

கண்ணி மைக்குள் பொத்தி வைத்தேன்

கண்ணீர் துளி தீண்டுமென்று

கண்திறந்து பார்த்த நொடி

எந்தன் கண்ணையே காணலையே

ஆண் மற்றும் குழு

நெஞ்சில் துளியின் ஈரம் காயும் முன்

நிறைந்து வாராயோ சோகங்கள் தீராயே

கண்ணீர் துளிகள் கண்ணங்கள் தாங்காது

வந்து சேரடி ஓடோடி சுந்தரியே

ஆண்

கண்ணில் காணலயே காணலயே

உந்தன் கால்தடங்கள் காணலயே

முனகல் : .....................

ஆண்

இன்னும் காணலயே காணலயே

எந்தன் ஒரு விதை காணலயே

ஆண்

கண்ணே மணியே முத்தே என் உயிரே

உன் முத்தங்கள் நான் பெறுவேன்

விடையே நிலவே வாழ்வே என் தாயே

உன் மடியில் நான் விழுவேன்

முனகல் : .....................

ஆண்

தீரா சுவாசமே மாறா வாசமே

தீரா சுவாசமே மாறா வாசமே

குழு

கண்ணி மைக்குள் பொத்தி வைத்தேன்

கண்ணீர் துளி தீண்டுமென்று

கண்திறந்து பார்த்த நொடி

ஆண்

எந்தன் கண்ணையே காணலையே

ஆண் மற்றும் குழு

நெஞ்சில் துளியின் ஈரம் காயும் முன்

நிறைந்து வாராயோ சோகங்கள் தீராயே

கண்ணீர் துளிகள் கண்ணங்கள் தாங்காது

வந்து சேரடி ஓடோடி சுந்தரியே

ஆண்

தீரா சுவாசமே மாறா வாசமே

தீரா சுவாசமே மாறா வாசமே

ஆண்

கண்ணி மைக்குள் பொத்தி வைத்தேன்

கண்ணீர் துளி தீண்டுமென்று

கண்திறந்து பார்த்த நொடி

எந்தன் கண்ணையே காணலையே

ஆண் மற்றும் குழு

நெஞ்சில் துளியின் ஈரம் காயும் முன்

நிறைந்து வாராயோ சோகங்கள் தீராயே

கண்ணீர் துளிகள் கண்ணங்கள் தாங்காது

வந்து சேரடி ஓடோடி சுந்தரியே

ஆண்

கண்ணில் காணலயே காணலயே

உந்தன் கால்தடங்கள் காணலயே

முனகல் : .....................

ஆண்

இன்னும் காணலயே காணலயே

எந்தன் ஒரு விதை காணலயே

ஆண்

கண்ணே மணியே முத்தே என் உயிரே

உன் முத்தங்கள் நான் பெறுவேன்

விடையே நிலவே வாழ்வே என் தாயே

உன் மடியில் நான் விழுவேன்

முனகல் : .....................

ஆண்

தீரா சுவாசமே மாறா வாசமே

தீரா சுவாசமே மாறா வாசமே

குழு

கண்ணி மைக்குள் பொத்தி வைத்தேன்

கண்ணீர் துளி தீண்டுமென்று

கண்திறந்து பார்த்த நொடி

ஆண்

எந்தன் கண்ணையே காணலையே

ஆண் மற்றும் குழு

நெஞ்சில் துளியின் ஈரம் காயும் முன்

நிறைந்து வாராயோ சோகங்கள் தீராயே

கண்ணீர் துளிகள் கண்ணங்கள் தாங்காது

வந்து சேரடி ஓடோடி சுந்தரியே

ஆண்

தீரா சுவாசமே மாறா வாசமே

தீரா சுவாசமே மாறா வாசமே

ஆண்

கண்ணி மைக்குள் பொத்தி வைத்தேன்

கண்ணீர் துளி தீண்டுமென்று

கண்திறந்து பார்த்த நொடி

எந்தன் கண்ணையே காணலையே

ஆண் மற்றும் குழு

நெஞ்சில் துளியின் ஈரம் காயும் முன்

நிறைந்து வாராயோ சோகங்கள் தீராயே

கண்ணீர் துளிகள் கண்ணங்கள் தாங்காது

வந்து சேரடி ஓடோடி சுந்தரியே

ஆண்

கண்ணில் காணலயே காணலயே

உந்தன் கால்தடங்கள் காணலயே

முனகல் : .....................

ஆண்

இன்னும் காணலயே காணலயே

எந்தன் ஒரு விதை காணலயே

ஆண்

கண்ணே மணியே முத்தே என் உயிரே

உன் முத்தங்கள் நான் பெறுவேன்

விடையே நிலவே வாழ்வே என் தாயே

உன் மடியில் நான் விழுவேன்

முனகல் : .....................

ஆண்

தீரா சுவாசமே மாறா வாசமே

தீரா சுவாசமே மாறா வாசமே

குழு

கண்ணி மைக்குள் பொத்தி வைத்தேன்

கண்ணீர் துளி தீண்டுமென்று

கண்திறந்து பார்த்த நொடி

ஆண்

எந்தன் கண்ணையே காணலையே

ஆண் மற்றும் குழு

நெஞ்சில் துளியின் ஈரம் காயும் முன்

நிறைந்து வாராயோ சோகங்கள் தீராயே

கண்ணீர் துளிகள் கண்ணங்கள் தாங்காது

வந்து சேரடி ஓடோடி சுந்தரியே

Frequently Asked Questions

The song Theera Swasame from the movie Chithha was sung by Kapil Kapilan.

The music for Chithha (2023) was composed by Dhibu Ninan Thomas.

The lyrics for Theera Swasame were penned by S. U. Arunkumar.

Theera Swasame is a Tamil film song from Chithha (2023).