
Then Kulathile Kulikkava
From the movie Ezhuthatha Sattangal
Read the full lyrics of Then Kulathile Kulikkava from Ezhuthatha Sattangal (1984), sung by S. Janaki and written by Pulamaipithan, in Tamil & English script.

From the movie Ezhuthatha Sattangal
Read the full lyrics of Then Kulathile Kulikkava from Ezhuthatha Sattangal (1984), sung by S. Janaki and written by Pulamaipithan, in Tamil & English script.
Thaen kulaththilae kulikkavaa midhakkavaa
Thaen kulaththilae kulikkavaa midhakkavaa
Pala viththai idhil puriyum
Ada vetkkam enna iniyum
Pala viththai idhil puriyum
Vetkkam enna iniyum
Kadhalilae neentha vaikka
Kaaman avan vetti vachcha
Thaen kulaththilae kulikkavaa midhakkavaa
Ponn onnu poovaachchu poomeni soodaachchu
Kaayuthae karuguthae neerilum uruguthae
Ponn onnu poovaachchu poomeni soodaachchu
Kaayuthae karuguthae neerilum uruguthae
Thannikkulla theeyirunthu ennai sudum neram
Aa….aa….aa….aa…aa…aa….aa…aa….aa….aa…..aa…
Thannikkulla theeyirunthu ennai sudum neram
Pakkaththilae neeyirunthu mella thodumpothu
Vaalipaththu theppam vida maaran avan katti vachcha
Thaen kulaththilae kulikkavaa midhakkavaa
Kalloorum en thegam engengum senthooram
Naanoru menagai pudhu vagai madhu vagai
Kalloorum en thegam engengum senthooram
Naanoru menagai pudhu vagai madhu vagai
Semparuththi pooveduththu senju vachcha thegam
Aa….aa….aa….aa…aa…aa….aa…aa….aa….aa…..aa…
Semparuththi pooveduththu senju vachcha thegam
Devarukkum moovarukkum inbam tharum yaagam
Pottukitta vedaththilae paattu varum raagaththilae
Thaen kulaththilae kulikkavaa midhakkavaa
Pala viththai idhil puriyum
Ada vetkkam enna iniyum
Pala viththai idhil puriyum
Vetkkam enna iniyum
Kadhalilae neentha vaikka
Kaaman avan vetti vachcha
Thaen pudhiya thaen
Inikkum thaen kulaththilae kulikkavaa midhakkavaa
தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா
தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா
பல வித்தை இதில் புரியும்
அட வெட்கம் என்ன இனியும்
பல வித்தை இதில் புரியும்
வெட்கம் என்ன இனியும்
காதலிலே நீந்த வைக்க
காமன் அவன் வெட்டி வச்ச
தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா
பொண் ஒன்னு பூவாச்சு பூமேனி சூடாச்சு
காயுதே கருகுதே நீரிலும் உருகுதே
பொண் ஒன்னு பூவாச்சு பூமேனி சூடாச்சு
காயுதே கருகுதே நீரிலும் உருகுதே
தண்ணிக்குள்ள தீயிருந்து என்னை சுடும் நேரம்
ஆ....ஆ...ஆ...ஆ...ஆ...ஆ......ஆ.....ஆ...ஆ...ஆ...ஆ..
தண்ணிக்குள்ள தீயிருந்து என்னை சுடும் நேரம்
பக்கத்திலே நீயிருந்து மெல்ல தொடும்போது
வாலிபத்து தெப்பம் விட மாறன் அவன் கட்டி வச்ச
தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா
கள்ளூறும் என் தேகம் எங்கெங்கும் செந்தூரம்
நானொரு மேனகை புது வகை மது வகை
கள்ளூறும் என் தேகம் எங்கெங்கும் செந்தூரம்
நானொரு மேனகை புது வகை மது வகை
செம்பருத்தி பூவெடுத்து செஞ்சு வச்ச தேகம்
ஆ....ஆ...ஆ...ஆ...ஆ...ஆ......ஆ.....ஆ...ஆ...ஆ...ஆ..
செம்பருத்தி பூவெடுத்து செஞ்சு வச்ச தேகம்
தேவருக்கும் மூவருக்கும் இன்பம் தரும் யாகம்
போட்டுக்கிட்ட வேடத்திலே பாட்டு வரும் ராகத்திலே
தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா
பல வித்தை இதில் புரியும்
அட வெட்கம் என்ன இனியும்
பல வித்தை இதில் புரியும்
வெட்கம் என்ன இனியும்
காதலிலே நீந்த வைக்க
காமன் அவன் வெட்டி வச்ச
தேன் புதிய தேன்
இனிக்கும் தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா
Thaen kulaththilae kulikkavaa midhakkavaa
Thaen kulaththilae kulikkavaa midhakkavaa
Pala viththai idhil puriyum
Ada vetkkam enna iniyum
Pala viththai idhil puriyum
Vetkkam enna iniyum
Kadhalilae neentha vaikka
Kaaman avan vetti vachcha
Thaen kulaththilae kulikkavaa midhakkavaa
Ponn onnu poovaachchu poomeni soodaachchu
Kaayuthae karuguthae neerilum uruguthae
Ponn onnu poovaachchu poomeni soodaachchu
Kaayuthae karuguthae neerilum uruguthae
Thannikkulla theeyirunthu ennai sudum neram
Aa….aa….aa….aa…aa…aa….aa…aa….aa….aa…..aa…
Thannikkulla theeyirunthu ennai sudum neram
Pakkaththilae neeyirunthu mella thodumpothu
Vaalipaththu theppam vida maaran avan katti vachcha
Thaen kulaththilae kulikkavaa midhakkavaa
Kalloorum en thegam engengum senthooram
Naanoru menagai pudhu vagai madhu vagai
Kalloorum en thegam engengum senthooram
Naanoru menagai pudhu vagai madhu vagai
Semparuththi pooveduththu senju vachcha thegam
Aa….aa….aa….aa…aa…aa….aa…aa….aa….aa…..aa…
Semparuththi pooveduththu senju vachcha thegam
Devarukkum moovarukkum inbam tharum yaagam
Pottukitta vedaththilae paattu varum raagaththilae
Thaen kulaththilae kulikkavaa midhakkavaa
Pala viththai idhil puriyum
Ada vetkkam enna iniyum
Pala viththai idhil puriyum
Vetkkam enna iniyum
Kadhalilae neentha vaikka
Kaaman avan vetti vachcha
Thaen pudhiya thaen
Inikkum thaen kulaththilae kulikkavaa midhakkavaa
தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா
தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா
பல வித்தை இதில் புரியும்
அட வெட்கம் என்ன இனியும்
பல வித்தை இதில் புரியும்
வெட்கம் என்ன இனியும்
காதலிலே நீந்த வைக்க
காமன் அவன் வெட்டி வச்ச
தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா
பொண் ஒன்னு பூவாச்சு பூமேனி சூடாச்சு
காயுதே கருகுதே நீரிலும் உருகுதே
பொண் ஒன்னு பூவாச்சு பூமேனி சூடாச்சு
காயுதே கருகுதே நீரிலும் உருகுதே
தண்ணிக்குள்ள தீயிருந்து என்னை சுடும் நேரம்
ஆ....ஆ...ஆ...ஆ...ஆ...ஆ......ஆ.....ஆ...ஆ...ஆ...ஆ..
தண்ணிக்குள்ள தீயிருந்து என்னை சுடும் நேரம்
பக்கத்திலே நீயிருந்து மெல்ல தொடும்போது
வாலிபத்து தெப்பம் விட மாறன் அவன் கட்டி வச்ச
தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா
கள்ளூறும் என் தேகம் எங்கெங்கும் செந்தூரம்
நானொரு மேனகை புது வகை மது வகை
கள்ளூறும் என் தேகம் எங்கெங்கும் செந்தூரம்
நானொரு மேனகை புது வகை மது வகை
செம்பருத்தி பூவெடுத்து செஞ்சு வச்ச தேகம்
ஆ....ஆ...ஆ...ஆ...ஆ...ஆ......ஆ.....ஆ...ஆ...ஆ...ஆ..
செம்பருத்தி பூவெடுத்து செஞ்சு வச்ச தேகம்
தேவருக்கும் மூவருக்கும் இன்பம் தரும் யாகம்
போட்டுக்கிட்ட வேடத்திலே பாட்டு வரும் ராகத்திலே
தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா
பல வித்தை இதில் புரியும்
அட வெட்கம் என்ன இனியும்
பல வித்தை இதில் புரியும்
வெட்கம் என்ன இனியும்
காதலிலே நீந்த வைக்க
காமன் அவன் வெட்டி வச்ச
தேன் புதிய தேன்
இனிக்கும் தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா
The song Then Kulathile Kulikkava from the movie Ezhuthatha Sattangal was sung by S. Janaki.
The music for Ezhuthatha Sattangal (1984) was composed by Ilayaraja.
The lyrics for Then Kulathile Kulikkava were penned by Pulamaipithan.
Then Kulathile Kulikkava is a Tamil film song from Ezhuthatha Sattangal (1984).
Share this beautiful lyric line with your friends!