
Then Kuyil Pole
From the movie Pudhu Vazhvu
Read the full lyrics of Then Kuyil Pole from Pudhu Vazhvu (1957), sung by M. K. Thiyagaraja Bagavathar and Jikki and written by A. Maruthakasi, in Tamil & English script.

From the movie Pudhu Vazhvu
Read the full lyrics of Then Kuyil Pole from Pudhu Vazhvu (1957), sung by M. K. Thiyagaraja Bagavathar and Jikki and written by A. Maruthakasi, in Tamil & English script.
Thaen kuyil polae
Isai paadum kalaa raani
Jeeva veenai naan
Deva gaanam nee
Thaen kuyil polae
Isai paadum kalaa raani
Jeeva veenai naan
Deva gaanam nee
Vaanmadhi polae
Ezhil maevum kalai mannaa
Vaazhvil geetham naan
Naadha vellam nee
Vaanmadhi polae
Ezhil maevum kalai mannaa
Vaazhvil geetham naan
Naadha vellam nee
Punnagai thavazhum
Poovidhazh viriyum
Punnagai thavazhum
Poovidhazh viriyum
Pudhumaiyai kandae
Aanandham konden
Pudhumaiyai kandae
Aanandham konden
Kanmaniyaalae kannoli maevum
Kanmaniyaalae kannoli maevum
Kaandha sakthiyaal kavarndhaai
Kaadhal bodhaiyai alithaai
Vaazhvil endrumae magizhvom
Thaen kuyil polae
Isai paadum kalaa raani
Jeeva veenai naan
Deva gaanam nee
Theengkulir paarvai
Thannil naanae
Theengkulir paarvai
Thannil naanae
Thendralai kanden
Per inbam konden
Thendralai kanden
Per inbam konden
Thelliya amudhae en manam vaazhum
Thelliya amudhae en manam vaazhum
Devarajanae ini naam
Kalandhae vaazhvilae endrumae magizhvom
Vaanmadhi polae
Ezhil maevum kalai mannaa
Vaazhvil geetham naan
Naadha vellam nee
தேன் குயில் போலே
இசை பாடும் கலா ராணி
ஜீவ வீணை நான்
தேவ கானம் நீ
தேன் குயில் போலே
இசை பாடும் கலா ராணி
ஜீவ வீணை நான்
தேவ கானம் நீ
வான்மதி போலே
எழில் மேவும் கலை மன்னா
வாழ்வில் கீதம் நான்
நாத வெள்ளம் நீ
வான்மதி போலே
எழில் மேவும் கலை மன்னா
வாழ்வில் கீதம் நான்
நாத வெள்ளம் நீ
புன்னகை தவழும் பூவிதழ் விரியும்
புன்னகை தவழும் பூவிதழ் விரியும்
புதுமையை கண்டே ஆனந்தம் கொண்டேன்
புதுமையை கண்டே ஆனந்தம் கொண்டேன்
கண்மணியாளே கண்ணொளி மேவும்
காந்த சக்தியால் கவர்ந்தாய்
காதல் போதையை அளித்தாய்
வாழ்வில் என்றுமே மகிழ்வோம்
தேன் குயில் போலே
இசை பாடும் கலா ராணி
ஜீவ வீணை நான்
தேவ கானம் நீ
தீங்குளிர் பார்வை தன்னில் நானே
தீங்குளிர் பார்வை தன்னில் நானே
தென்றலைக் கண்டேன் பேரின்பம் கொண்டேன்
தென்றலைக் கண்டேன் பேரின்பம் கொண்டேன்
தெள்ளிய அமுதே என் மனம் வாழும் தேவராஜனே
தெள்ளிய அமுதே என் மனம் வாழும் தேவராஜனே
இனி நாம் கலந்தே வாழ்விலே என்றுமே மகிழ்வோம்
வான்மதி போலே
எழில் மேவும் கலை மன்னா
வாழ்வில் கீதம் நான்
நாத வெள்ளம் நீ...
Thaen kuyil polae
Isai paadum kalaa raani
Jeeva veenai naan
Deva gaanam nee
Thaen kuyil polae
Isai paadum kalaa raani
Jeeva veenai naan
Deva gaanam nee
Vaanmadhi polae
Ezhil maevum kalai mannaa
Vaazhvil geetham naan
Naadha vellam nee
Vaanmadhi polae
Ezhil maevum kalai mannaa
Vaazhvil geetham naan
Naadha vellam nee
Punnagai thavazhum
Poovidhazh viriyum
Punnagai thavazhum
Poovidhazh viriyum
Pudhumaiyai kandae
Aanandham konden
Pudhumaiyai kandae
Aanandham konden
Kanmaniyaalae kannoli maevum
Kanmaniyaalae kannoli maevum
Kaandha sakthiyaal kavarndhaai
Kaadhal bodhaiyai alithaai
Vaazhvil endrumae magizhvom
Thaen kuyil polae
Isai paadum kalaa raani
Jeeva veenai naan
Deva gaanam nee
Theengkulir paarvai
Thannil naanae
Theengkulir paarvai
Thannil naanae
Thendralai kanden
Per inbam konden
Thendralai kanden
Per inbam konden
Thelliya amudhae en manam vaazhum
Thelliya amudhae en manam vaazhum
Devarajanae ini naam
Kalandhae vaazhvilae endrumae magizhvom
Vaanmadhi polae
Ezhil maevum kalai mannaa
Vaazhvil geetham naan
Naadha vellam nee
தேன் குயில் போலே
இசை பாடும் கலா ராணி
ஜீவ வீணை நான்
தேவ கானம் நீ
தேன் குயில் போலே
இசை பாடும் கலா ராணி
ஜீவ வீணை நான்
தேவ கானம் நீ
வான்மதி போலே
எழில் மேவும் கலை மன்னா
வாழ்வில் கீதம் நான்
நாத வெள்ளம் நீ
வான்மதி போலே
எழில் மேவும் கலை மன்னா
வாழ்வில் கீதம் நான்
நாத வெள்ளம் நீ
புன்னகை தவழும் பூவிதழ் விரியும்
புன்னகை தவழும் பூவிதழ் விரியும்
புதுமையை கண்டே ஆனந்தம் கொண்டேன்
புதுமையை கண்டே ஆனந்தம் கொண்டேன்
கண்மணியாளே கண்ணொளி மேவும்
காந்த சக்தியால் கவர்ந்தாய்
காதல் போதையை அளித்தாய்
வாழ்வில் என்றுமே மகிழ்வோம்
தேன் குயில் போலே
இசை பாடும் கலா ராணி
ஜீவ வீணை நான்
தேவ கானம் நீ
தீங்குளிர் பார்வை தன்னில் நானே
தீங்குளிர் பார்வை தன்னில் நானே
தென்றலைக் கண்டேன் பேரின்பம் கொண்டேன்
தென்றலைக் கண்டேன் பேரின்பம் கொண்டேன்
தெள்ளிய அமுதே என் மனம் வாழும் தேவராஜனே
தெள்ளிய அமுதே என் மனம் வாழும் தேவராஜனே
இனி நாம் கலந்தே வாழ்விலே என்றுமே மகிழ்வோம்
வான்மதி போலே
எழில் மேவும் கலை மன்னா
வாழ்வில் கீதம் நான்
நாத வெள்ளம் நீ...
The song Then Kuyil Pole from the movie Pudhu Vazhvu was sung by M. K. Thiyagaraja Bagavathar and Jikki.
The music for Pudhu Vazhvu (1957) was composed by G. Ramanathan.
The lyrics for Then Kuyil Pole were penned by A. Maruthakasi.
Then Kuyil Pole is a Tamil film song from Pudhu Vazhvu (1957).
Share this beautiful lyric line with your friends!