Click any line to highlight and share it as a quote!
Chorus

Yaelaelo oo….oo….yaelaelo oo….oo….

Female

Thaen sinthum neram

Senthora kolam

Sevaanam thaalaattuthae

Thaen sinthum neram

Senthora kolam

Sevaanam thaalaattuthae

Female

Ilam kannaalae raagam paadum

Nadhi alai polae thaalam podum hoi

Female

Ilaiya nenjam iniya nenjam

Paranthu selluthae

Kavithai konjam vizhigal ingae

Kathaigal solluthae

Female

Thaen sinthum neram

Senthora kolam

Sevaanam thaalaattuthae

Thaen sinthum neram

Senthora kolam

Sevaanam thaalaattuthae

Chorus

…………………

Female

Kadalodu alaiyaaduthae

Aa….karaiyaeri vilaiyaaduthae

Poongaattru thunaiyaanathae

Oo…pudhu aasai arangaeruthae

Female

Panneeril rojaakkal neeraaduthae

Padhinaaru vayathindru sathiraaduthae

Vasanthangalo ingu sirikkindrathae

Idhayangalo rekkai virikkindrathae

Chorus

Yaelaelo oo….oo….yaelaelo oo….oo….

Female

Thaen sinthum neram

Senthora kolam

Sevaanam thaalaattuthae

Thaen sinthum neram

Senthora kolam

Sevaanam thaalaattuthae

Female

Aanantha thevaaramae

Oo….azhagaana poovaaramae

Vilakettrum inneramae

Oo….vinmeengal mugam kaattumae

Female

Ennaalum illaatha inbangalae

Innaalil undaagum nerangalae

Aadungalae pen annangalae

Paadungalae pudhu santhangalae

Chorus

Yaelaelo oo….oo….yaelaelo oo….oo….

Yaelaelo oo….oo….yaelaelo oo….oo….

குழு

ஏலேலோ ஓ....ஒ....ஏலேலோ......ஓ...ஒ....

பெண்

தேன் சிந்தும் நேரம்

செந்தூர கோலம்

செவ்வானம் தாலாட்டுதே

தேன் சிந்தும் நேரம்

செந்தூர கோலம்

செவ்வானம் தாலாட்டுதே

பெண்

இளம் கண்ணாலே ராகம் பாடும்

நதி அலை போலே தாளம் போடும் ஹோய்

பெண்

இளைய நெஞ்சம் இனிய நெஞ்சம்

பறந்து செல்லுதே

கவிதை கொஞ்சம் விழிகள் இங்கே

கதைகள் சொல்லுதே

பெண்

தேன் சிந்தும் நேரம்

செந்தூர கோலம்

செவ்வானம் தாலாட்டுதே

தேன் சிந்தும் நேரம்

செந்தூர கோலம்

செவ்வானம் தாலாட்டுதே

குழு

ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்

ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்

ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்....

பெண்

கடலோடு அலையாடுதே

ஆ.....கரையேறி விளையாடுதே

பூங்காற்று துணையானதே

ஓ.....புது ஆசை அரங்கேறுதே

பெண்

பன்னீரில் ரோஜாக்கள் நீராடுதே

பதினாறு வயதின்று சதிரடுதே

வசந்தங்களோ இங்கு சிரிகின்றதே

இதயங்களோ ரெக்கை விரிக்கின்றதே

குழு

ஏலேலோ ஓ....ஒ....ஏலேலோ......ஓ...ஒ....

பெண்

தேன் சிந்தும் நேரம்

செந்தூர கோலம்

செவ்வானம் தாலாட்டுதே

தேன் சிந்தும் நேரம்

செந்தூர கோலம்

செவ்வானம் தாலாட்டுதே

பெண்

ஆனந்த தேவாரமே

ஓ.....அழகான பூவாரமே

விளகேற்றும் இந்நேரமே

ஓ....விண்மீன்கள் முகம் காட்டுமே

பெண்

எந்நாளும் இல்லாத இன்பங்களே

இந்நாளில் உண்டாகும் நேரங்களே

ஆடுங்களே பெண் அன்னங்களே

பாடுங்களே புது சந்தங்களே

குழு

ஏலேலோ ஓ....ஒ....ஏலேலோ......ஓ....ஒ....

ஏலேலோ ஓ....ஒ....ஏலேலோ......ஓ....ஒ....

English Script

Chorus

Yaelaelo oo….oo….yaelaelo oo….oo….

Female

Thaen sinthum neram

Senthora kolam

Sevaanam thaalaattuthae

Thaen sinthum neram

Senthora kolam

Sevaanam thaalaattuthae

Female

Ilam kannaalae raagam paadum

Nadhi alai polae thaalam podum hoi

Female

Ilaiya nenjam iniya nenjam

Paranthu selluthae

Kavithai konjam vizhigal ingae

Kathaigal solluthae

Female

Thaen sinthum neram

Senthora kolam

Sevaanam thaalaattuthae

Thaen sinthum neram

Senthora kolam

Sevaanam thaalaattuthae

Chorus

…………………

Female

Kadalodu alaiyaaduthae

Aa….karaiyaeri vilaiyaaduthae

Poongaattru thunaiyaanathae

Oo…pudhu aasai arangaeruthae

Female

Panneeril rojaakkal neeraaduthae

Padhinaaru vayathindru sathiraaduthae

Vasanthangalo ingu sirikkindrathae

Idhayangalo rekkai virikkindrathae

Chorus

Yaelaelo oo….oo….yaelaelo oo….oo….

Female

Thaen sinthum neram

Senthora kolam

Sevaanam thaalaattuthae

Thaen sinthum neram

Senthora kolam

Sevaanam thaalaattuthae

Female

Aanantha thevaaramae

Oo….azhagaana poovaaramae

Vilakettrum inneramae

Oo….vinmeengal mugam kaattumae

Female

Ennaalum illaatha inbangalae

Innaalil undaagum nerangalae

Aadungalae pen annangalae

Paadungalae pudhu santhangalae

Chorus

Yaelaelo oo….oo….yaelaelo oo….oo….

Yaelaelo oo….oo….yaelaelo oo….oo….

தமிழ் வரிகள்

குழு

ஏலேலோ ஓ....ஒ....ஏலேலோ......ஓ...ஒ....

பெண்

தேன் சிந்தும் நேரம்

செந்தூர கோலம்

செவ்வானம் தாலாட்டுதே

தேன் சிந்தும் நேரம்

செந்தூர கோலம்

செவ்வானம் தாலாட்டுதே

பெண்

இளம் கண்ணாலே ராகம் பாடும்

நதி அலை போலே தாளம் போடும் ஹோய்

பெண்

இளைய நெஞ்சம் இனிய நெஞ்சம்

பறந்து செல்லுதே

கவிதை கொஞ்சம் விழிகள் இங்கே

கதைகள் சொல்லுதே

பெண்

தேன் சிந்தும் நேரம்

செந்தூர கோலம்

செவ்வானம் தாலாட்டுதே

தேன் சிந்தும் நேரம்

செந்தூர கோலம்

செவ்வானம் தாலாட்டுதே

குழு

ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்

ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்

ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்....

பெண்

கடலோடு அலையாடுதே

ஆ.....கரையேறி விளையாடுதே

பூங்காற்று துணையானதே

ஓ.....புது ஆசை அரங்கேறுதே

பெண்

பன்னீரில் ரோஜாக்கள் நீராடுதே

பதினாறு வயதின்று சதிரடுதே

வசந்தங்களோ இங்கு சிரிகின்றதே

இதயங்களோ ரெக்கை விரிக்கின்றதே

குழு

ஏலேலோ ஓ....ஒ....ஏலேலோ......ஓ...ஒ....

பெண்

தேன் சிந்தும் நேரம்

செந்தூர கோலம்

செவ்வானம் தாலாட்டுதே

தேன் சிந்தும் நேரம்

செந்தூர கோலம்

செவ்வானம் தாலாட்டுதே

பெண்

ஆனந்த தேவாரமே

ஓ.....அழகான பூவாரமே

விளகேற்றும் இந்நேரமே

ஓ....விண்மீன்கள் முகம் காட்டுமே

பெண்

எந்நாளும் இல்லாத இன்பங்களே

இந்நாளில் உண்டாகும் நேரங்களே

ஆடுங்களே பெண் அன்னங்களே

பாடுங்களே புது சந்தங்களே

குழு

ஏலேலோ ஓ....ஒ....ஏலேலோ......ஓ....ஒ....

ஏலேலோ ஓ....ஒ....ஏலேலோ......ஓ....ஒ....

Frequently Asked Questions

The lyrics for Then Sindhum Neram were penned by Vairamuthu.

Then Sindhum Neram is a Tamil film song from Siragadikka Aasai (1994).