Click any line to highlight and share it as a quote!
Female

Thirupathi venkatesane unna nambi

Irukkira indha dasanae

Thirupathi venkatesane unna nambi

Irukkira indha dasanae

Poruppaana janangal ingae

Punniyam theda vaaranga

Poruppaana janangal ingae

Punniyam theda vaaranga

Pusikkavam naanga ketta

Podaannnuttu poranga

Thirupathi venkatesane unna nambi

Irukkira indha dasanae

Female

Karattu kallu paadhaiyirukku

Cement road pottanga

Kaalaala nadanthavangala

Caaril yera senjaanga

Female

Varapoga elllarukkum

Vasathiyaakki vechaanga

Vaangi thinnum pichaikkaran

Vavuthil mannai pottanga

Thirupathi venkatesane unna nambi

Irukkira indha dasanae

Female

Pongal puliyotharai vadai laddu

Seedai boondhi dosai adhirasamum pattu

Pongal puliyotharai vadai laddu

Thingaatha un peralae senju padaichu puttu

Dhinamum evan evano yeppam pottaan thinnu puttu

Unakkum illa enakkum illaiyae

Ketpadharkku oorukullae yaarum illaiyae

Male

Govindha govindha govindha

Female

Ulladhu podhadhunnu

Undiyalil panatha pottu

Osandha panam vendi

Varatha ketkkala naanga

Oru jaanu vayithukkaan unava thavira vera

Onnumae adhigamaaga ninaikkalae

Porulai kettaaal adikka vaaranga

Pichaiyeduthaa police vanil pudikka vaaranga

Thirupathi venkatesane unna nambi

Irukkira indha dasanae

Female

Thiruttu poruttu kuruttum seidhu

Thirupanigal nadathi veithu

Seeman endrae kaatikiravan osandhuttaan

Thillum mullum seiyaamalum

Thirunaamam solli solli

Jeevanam pannugiravan asanthuttaan

Female

Selvan ezhai ilamale seidhidu

Manasu sirusu perusu paagupattai kuraithidu

Tharisanam ellarukkum sarisamamaai koduthidu

Deivam nee endra peyarai desathil nilai naattidu

Sitham vayitha pattini podathae

Pasiyaadha vayaiythil paalum sotha adaithu vidathae

Thirupathi venkatesane unna nambi

Irukkira indha dasanae

பெண்

திருப்பதி வெங்கடேசனே உன்ன நம்பி

இருக்கிறா இந்த தாசனே

திருப்பதி வெங்கடேசனே உன்ன நம்பி

இருக்கிறா இந்த தாசனே

பொறுப்பான ஜனங்கள் இங்கே

புண்ணியம் தேட வாராங்க

பொறுப்பான ஜனங்கள் இங்கே

புண்ணியம் தேட வாராங்க

புசிக்கவும் நாங்க கேட்டா

போடான்னுட்டு போறாங்க..

திருப்பதி வெங்கடேசனே உன்ன நம்பி

இருக்கிறா இந்த தாசனே

பெண்

கரட்டு கல்லு பாதையிருக்க

சிமெண்ட்டு ரோடு போட்டாங்க

காலால நடந்தவங்கள

காரில் ஏற செஞ்சாங்க

பெண்

வரப்போக எல்லாருக்கும்

வசதியாக்கி வச்சாங்க

வாங்கி தின்னும் பிச்சைக்காரன்

வவுத்தில் மண்ணை போட்டாங்க...

திருப்பதி வெங்கடேசனே உன்ன நம்பி

இருக்கிறா இந்த தாசனே

பெண்

பொங்கல் புளியோதரை வடை லட்டு

சீடை பூந்தி தோசை அதிரசமும் பட்டு

பொங்கல் புளியோதரை வடை லட்டு

திங்காத உன் பேராலே செஞ்சு படைச்சு புட்டு

தினமும் எவனெவனோ ஏப்பம் போட்டான் தின்னுப்புட்டு

உனக்குமில்ல எனக்குமில்லையே

கேட்பதற்கு ஊருக்குள்ளே யாருமில்லையே

ஆண்

கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

பெண்

உள்ளது போதாதுன்னு

உண்டியலில் பணத்த போட்டு

ஒசந்த பணம் வேண்டி

வரத்த கேட்கலே நாங்க

ஒரு ஜானு வயிதுக்கான உணவ தவிர வேற

ஒண்ணுமே அதிகமாக நினைக்கலே

பொருளை கேட்டால் அடிக்க வாராங்க

பிச்சையெடுத்தா போலீஸ்

வேனில் புடிக்க வாராங்க.......

திருப்பதி வெங்கடேசனே உன்ன நம்பி

இருக்கிறா இந்த தாசனே

பெண்

திருட்டு பொரட்டு குருட்டும் செய்து

திருப்பணிகள் நடத்தி வைத்து

சீமான் என்றே காட்டிகிறவன் ஒசந்துட்டான்

தில்லுமுல்லும் செய்யாமலும்

திருநாமம் சொல்லி சொல்லி

ஜீவனம் பண்ணுகிறவன் அசந்துட்டான்

பெண்

செல்வன் ஏழை இல்லாமலே செய்திடு

மனசு சிறுசு பெருசு பாகுபாட்ட குறைத்திடு

தரிசனம் எல்லாருக்கும் சரிசமமாய் கொடுத்திடு

தெய்வம் நீயென்ற பெயரை தேசத்தில் நிலை நாட்டிடு

சித்தன் வயித்த பட்டினி போடாதே

பசியாத வயித்தில் பாலும்

சோத்த அடைத்து விடாதே

திருப்பதி வெங்கடேசனே உன்ன நம்பி

இருக்கிறா இந்த தாசனே

English Script

Female

Thirupathi venkatesane unna nambi

Irukkira indha dasanae

Thirupathi venkatesane unna nambi

Irukkira indha dasanae

Poruppaana janangal ingae

Punniyam theda vaaranga

Poruppaana janangal ingae

Punniyam theda vaaranga

Pusikkavam naanga ketta

Podaannnuttu poranga

Thirupathi venkatesane unna nambi

Irukkira indha dasanae

Female

Karattu kallu paadhaiyirukku

Cement road pottanga

Kaalaala nadanthavangala

Caaril yera senjaanga

Female

Varapoga elllarukkum

Vasathiyaakki vechaanga

Vaangi thinnum pichaikkaran

Vavuthil mannai pottanga

Thirupathi venkatesane unna nambi

Irukkira indha dasanae

Female

Pongal puliyotharai vadai laddu

Seedai boondhi dosai adhirasamum pattu

Pongal puliyotharai vadai laddu

Thingaatha un peralae senju padaichu puttu

Dhinamum evan evano yeppam pottaan thinnu puttu

Unakkum illa enakkum illaiyae

Ketpadharkku oorukullae yaarum illaiyae

Male

Govindha govindha govindha

Female

Ulladhu podhadhunnu

Undiyalil panatha pottu

Osandha panam vendi

Varatha ketkkala naanga

Oru jaanu vayithukkaan unava thavira vera

Onnumae adhigamaaga ninaikkalae

Porulai kettaaal adikka vaaranga

Pichaiyeduthaa police vanil pudikka vaaranga

Thirupathi venkatesane unna nambi

Irukkira indha dasanae

Female

Thiruttu poruttu kuruttum seidhu

Thirupanigal nadathi veithu

Seeman endrae kaatikiravan osandhuttaan

Thillum mullum seiyaamalum

Thirunaamam solli solli

Jeevanam pannugiravan asanthuttaan

Female

Selvan ezhai ilamale seidhidu

Manasu sirusu perusu paagupattai kuraithidu

Tharisanam ellarukkum sarisamamaai koduthidu

Deivam nee endra peyarai desathil nilai naattidu

Sitham vayitha pattini podathae

Pasiyaadha vayaiythil paalum sotha adaithu vidathae

Thirupathi venkatesane unna nambi

Irukkira indha dasanae

தமிழ் வரிகள்

பெண்

திருப்பதி வெங்கடேசனே உன்ன நம்பி

இருக்கிறா இந்த தாசனே

திருப்பதி வெங்கடேசனே உன்ன நம்பி

இருக்கிறா இந்த தாசனே

பொறுப்பான ஜனங்கள் இங்கே

புண்ணியம் தேட வாராங்க

பொறுப்பான ஜனங்கள் இங்கே

புண்ணியம் தேட வாராங்க

புசிக்கவும் நாங்க கேட்டா

போடான்னுட்டு போறாங்க..

திருப்பதி வெங்கடேசனே உன்ன நம்பி

இருக்கிறா இந்த தாசனே

பெண்

கரட்டு கல்லு பாதையிருக்க

சிமெண்ட்டு ரோடு போட்டாங்க

காலால நடந்தவங்கள

காரில் ஏற செஞ்சாங்க

பெண்

வரப்போக எல்லாருக்கும்

வசதியாக்கி வச்சாங்க

வாங்கி தின்னும் பிச்சைக்காரன்

வவுத்தில் மண்ணை போட்டாங்க...

திருப்பதி வெங்கடேசனே உன்ன நம்பி

இருக்கிறா இந்த தாசனே

பெண்

பொங்கல் புளியோதரை வடை லட்டு

சீடை பூந்தி தோசை அதிரசமும் பட்டு

பொங்கல் புளியோதரை வடை லட்டு

திங்காத உன் பேராலே செஞ்சு படைச்சு புட்டு

தினமும் எவனெவனோ ஏப்பம் போட்டான் தின்னுப்புட்டு

உனக்குமில்ல எனக்குமில்லையே

கேட்பதற்கு ஊருக்குள்ளே யாருமில்லையே

ஆண்

கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

பெண்

உள்ளது போதாதுன்னு

உண்டியலில் பணத்த போட்டு

ஒசந்த பணம் வேண்டி

வரத்த கேட்கலே நாங்க

ஒரு ஜானு வயிதுக்கான உணவ தவிர வேற

ஒண்ணுமே அதிகமாக நினைக்கலே

பொருளை கேட்டால் அடிக்க வாராங்க

பிச்சையெடுத்தா போலீஸ்

வேனில் புடிக்க வாராங்க.......

திருப்பதி வெங்கடேசனே உன்ன நம்பி

இருக்கிறா இந்த தாசனே

பெண்

திருட்டு பொரட்டு குருட்டும் செய்து

திருப்பணிகள் நடத்தி வைத்து

சீமான் என்றே காட்டிகிறவன் ஒசந்துட்டான்

தில்லுமுல்லும் செய்யாமலும்

திருநாமம் சொல்லி சொல்லி

ஜீவனம் பண்ணுகிறவன் அசந்துட்டான்

பெண்

செல்வன் ஏழை இல்லாமலே செய்திடு

மனசு சிறுசு பெருசு பாகுபாட்ட குறைத்திடு

தரிசனம் எல்லாருக்கும் சரிசமமாய் கொடுத்திடு

தெய்வம் நீயென்ற பெயரை தேசத்தில் நிலை நாட்டிடு

சித்தன் வயித்த பட்டினி போடாதே

பசியாத வயித்தில் பாலும்

சோத்த அடைத்து விடாதே

திருப்பதி வெங்கடேசனே உன்ன நம்பி

இருக்கிறா இந்த தாசனே

Frequently Asked Questions

The song Thirupathi Venkatesane from the movie Manjal Mahimai was sung by K. Jamunarani.

The music for Manjal Mahimai (1959) was composed by Master Venu.

The lyrics for Thirupathi Venkatesane were penned by Udumalai Narayanakavi.

Thirupathi Venkatesane is a Tamil film song from Manjal Mahimai (1959).