
Thithikkirathe Kangal
From the movie Veeramae Vaagai Soodum
Read the full lyrics of Thithikkirathe Kangal from Veeramae Vaagai Soodum (2022), sung by Yuvan Shankar Raja and written by Vivek, in Tamil & English script.

From the movie Veeramae Vaagai Soodum
Read the full lyrics of Thithikkirathe Kangal from Veeramae Vaagai Soodum (2022), sung by Yuvan Shankar Raja and written by Vivek, in Tamil & English script.
Thithikkirathae kangal yethethanaiyo pengal
Adhil unnai mattum kandal uyir poraadum
Unnai thodarum sorkal pathikiradhae parkal
Idhu thaan un thaakkam endraal manam ennaagum
Oru naal naan kai pidippen
Endru yositha kaalam adhuvae
Un mel naan konda kaadhalukae
Kaalam maalaigal soottiyadhingae
Un viral koorthu oru nedun dhooram
Nilai ariyamal naan nadappen
Un mugam paarthu en vizhi moodi
Pala yugam kuda naan kadappen
Kaalaiyil poorvaikul undhan
Chinna mugam kandu
Naan ennaiyae killi dhinam viyapenae
En pakkathil nee irukka
Ivan ivan vaazhvu oru
Muththathaal nandri solli naanum siripenae
Maraindhae naan kadhai pesum
Marathin arugil nedu kural ketkum
Alai vaangi alaikaamal
Inimel karaigal nam thadam yerkum
Un otrai chithiram macham
Iravaagum vennila
Kurumbaagi koththira kannil
Varum kooppai minnalai
Un viral koorthu oru nedun dhooram
Nilai ariyaamal naan nadappen
Un mugam paarthu en vizhi moodi
Pala yugam kuda naan kadappen
Thithikkirathae kangal yethethanaiyo pengal
Adhil unnai mattum kandal uyir poraadum
Unnai thodarum sorkal pathikiradhae parkal
Idhu thaan un thaakkam endraal manam ennaagum
தித்திக்கிறதே கண்கள் எத் எத்தனையோ பெண்கள்
அதில் உன்னை மட்டும் கண்டால் உயிர் போராடும்
உன்னை தொடரும் சொற்கள் பத்திக்கிறதே பற்கள்
இது தான் உன் தாக்கம் என்றால் மனம் என்னாகும்
ஒரு நாள் நான் கை பிடிப்பேன்
என்று யோசித்த காலம் அதுவே
உன் மேல் நான் கொண்ட காதலுக்கே
காலம் மாலைகள் சூட்டியதிங்கே
உன் விரல் கோர்த்து வந்திடும் தூரம்
நிலை அறியாமல் நான் நடப்பேன்
உன் முகம் பார்த்து என் விழி மூடி
பல யுகம் கூட நான் கடப்பேன்
காலையில் போர்வைக்குள் உந்தன் சின்ன முகம் கண்டு
நான் என்னையே கிள்ளி தினம் வியப்பேனே
என் பக்கத்தில் நீ இருக்க
எவன் எவன் வாழ ஒரு முத்தத்தால்
நன்றி சொல்லி நானும் சிரிப்பேனே
மறைந்தே நான் கதை பேசும் மரத்தின் அருகில்
நெடு குரல் கேட்கும்
அலை வாங்கி அலைக்காமல்
இனிமே கரைகள் நம் தடம் ஏற்கும்
உன் ஒற்றை சித்திரம் மச்சம் இரவாகும் வெண்ணிலா
கரும்பாகி கொத்துற கண்ணில் வரும் கோப்பை மின்னலா
உன் விரல் கோர்த்து வந்திடும் தூரம்
நிலை அறியாமல் நான் நடப்பேன்
உன் முகம் பார்த்து என் விழி மூடி
பல யுகம் கூட நான் கடப்பேன்
தித்திக்கிறதே கண்கள் எத் எத்தனையோ பெண்கள்
அதில் உன்னை மட்டும் கண்டால் உயிர் போராடும்
உன்னை தொடரும் சொற்கள் பத்திக்கிறதே பற்கள்
இது தான் உன் தாக்கம் என்றால் மனம் என்னாகும்
Thithikkirathae kangal yethethanaiyo pengal
Adhil unnai mattum kandal uyir poraadum
Unnai thodarum sorkal pathikiradhae parkal
Idhu thaan un thaakkam endraal manam ennaagum
Oru naal naan kai pidippen
Endru yositha kaalam adhuvae
Un mel naan konda kaadhalukae
Kaalam maalaigal soottiyadhingae
Un viral koorthu oru nedun dhooram
Nilai ariyamal naan nadappen
Un mugam paarthu en vizhi moodi
Pala yugam kuda naan kadappen
Kaalaiyil poorvaikul undhan
Chinna mugam kandu
Naan ennaiyae killi dhinam viyapenae
En pakkathil nee irukka
Ivan ivan vaazhvu oru
Muththathaal nandri solli naanum siripenae
Maraindhae naan kadhai pesum
Marathin arugil nedu kural ketkum
Alai vaangi alaikaamal
Inimel karaigal nam thadam yerkum
Un otrai chithiram macham
Iravaagum vennila
Kurumbaagi koththira kannil
Varum kooppai minnalai
Un viral koorthu oru nedun dhooram
Nilai ariyaamal naan nadappen
Un mugam paarthu en vizhi moodi
Pala yugam kuda naan kadappen
Thithikkirathae kangal yethethanaiyo pengal
Adhil unnai mattum kandal uyir poraadum
Unnai thodarum sorkal pathikiradhae parkal
Idhu thaan un thaakkam endraal manam ennaagum
தித்திக்கிறதே கண்கள் எத் எத்தனையோ பெண்கள்
அதில் உன்னை மட்டும் கண்டால் உயிர் போராடும்
உன்னை தொடரும் சொற்கள் பத்திக்கிறதே பற்கள்
இது தான் உன் தாக்கம் என்றால் மனம் என்னாகும்
ஒரு நாள் நான் கை பிடிப்பேன்
என்று யோசித்த காலம் அதுவே
உன் மேல் நான் கொண்ட காதலுக்கே
காலம் மாலைகள் சூட்டியதிங்கே
உன் விரல் கோர்த்து வந்திடும் தூரம்
நிலை அறியாமல் நான் நடப்பேன்
உன் முகம் பார்த்து என் விழி மூடி
பல யுகம் கூட நான் கடப்பேன்
காலையில் போர்வைக்குள் உந்தன் சின்ன முகம் கண்டு
நான் என்னையே கிள்ளி தினம் வியப்பேனே
என் பக்கத்தில் நீ இருக்க
எவன் எவன் வாழ ஒரு முத்தத்தால்
நன்றி சொல்லி நானும் சிரிப்பேனே
மறைந்தே நான் கதை பேசும் மரத்தின் அருகில்
நெடு குரல் கேட்கும்
அலை வாங்கி அலைக்காமல்
இனிமே கரைகள் நம் தடம் ஏற்கும்
உன் ஒற்றை சித்திரம் மச்சம் இரவாகும் வெண்ணிலா
கரும்பாகி கொத்துற கண்ணில் வரும் கோப்பை மின்னலா
உன் விரல் கோர்த்து வந்திடும் தூரம்
நிலை அறியாமல் நான் நடப்பேன்
உன் முகம் பார்த்து என் விழி மூடி
பல யுகம் கூட நான் கடப்பேன்
தித்திக்கிறதே கண்கள் எத் எத்தனையோ பெண்கள்
அதில் உன்னை மட்டும் கண்டால் உயிர் போராடும்
உன்னை தொடரும் சொற்கள் பத்திக்கிறதே பற்கள்
இது தான் உன் தாக்கம் என்றால் மனம் என்னாகும்
The song Thithikkirathe Kangal from the movie Veeramae Vaagai Soodum was sung by Yuvan Shankar Raja.
The music for Veeramae Vaagai Soodum (2022) was composed by Yuvan Shankar Raja.
The lyrics for Thithikkirathe Kangal were penned by Vivek.
Thithikkirathe Kangal is a Tamil film song from Veeramae Vaagai Soodum (2022).
Share this beautiful lyric line with your friends!