Click any line to highlight and share it as a quote!
Male

Thithikkirathae kangal yethethanaiyo pengal

Adhil unnai mattum kandal uyir poraadum

Unnai thodarum sorkal pathikiradhae parkal

Idhu thaan un thaakkam endraal manam ennaagum

Male

Oru naal naan kai pidippen

Endru yositha kaalam adhuvae

Un mel naan konda kaadhalukae

Kaalam maalaigal soottiyadhingae

Male

Un viral koorthu oru nedun dhooram

Nilai ariyamal naan nadappen

Un mugam paarthu en vizhi moodi

Pala yugam kuda naan kadappen

Male

Kaalaiyil poorvaikul undhan

Chinna mugam kandu

Naan ennaiyae killi dhinam viyapenae

En pakkathil nee irukka

Ivan ivan vaazhvu oru

Muththathaal nandri solli naanum siripenae

Male

Maraindhae naan kadhai pesum

Marathin arugil nedu kural ketkum

Alai vaangi alaikaamal

Inimel karaigal nam thadam yerkum

Male

Un otrai chithiram macham

Iravaagum vennila

Kurumbaagi koththira kannil

Varum kooppai minnalai

Male

Un viral koorthu oru nedun dhooram

Nilai ariyaamal naan nadappen

Un mugam paarthu en vizhi moodi

Pala yugam kuda naan kadappen

Male

Thithikkirathae kangal yethethanaiyo pengal

Adhil unnai mattum kandal uyir poraadum

Unnai thodarum sorkal pathikiradhae parkal

Idhu thaan un thaakkam endraal manam ennaagum

ஆண்

தித்திக்கிறதே கண்கள் எத் எத்தனையோ பெண்கள்

அதில் உன்னை மட்டும் கண்டால் உயிர் போராடும்

உன்னை தொடரும் சொற்கள் பத்திக்கிறதே பற்கள்

இது தான் உன் தாக்கம் என்றால் மனம் என்னாகும்

ஆண்

ஒரு நாள் நான் கை பிடிப்பேன்

என்று யோசித்த காலம் அதுவே

உன் மேல் நான் கொண்ட காதலுக்கே

காலம் மாலைகள் சூட்டியதிங்கே

ஆண்

உன் விரல் கோர்த்து வந்திடும் தூரம்

நிலை அறியாமல் நான் நடப்பேன்

உன் முகம் பார்த்து என் விழி மூடி

பல யுகம் கூட நான் கடப்பேன்

ஆண்

காலையில் போர்வைக்குள் உந்தன் சின்ன முகம் கண்டு

நான் என்னையே கிள்ளி தினம் வியப்பேனே

என் பக்கத்தில் நீ இருக்க

எவன் எவன் வாழ ஒரு முத்தத்தால்

நன்றி சொல்லி நானும் சிரிப்பேனே

ஆண்

மறைந்தே நான் கதை பேசும் மரத்தின் அருகில்

நெடு குரல் கேட்கும்

அலை வாங்கி அலைக்காமல்

இனிமே கரைகள் நம் தடம் ஏற்கும்

ஆண்

உன் ஒற்றை சித்திரம் மச்சம் இரவாகும் வெண்ணிலா

கரும்பாகி கொத்துற கண்ணில் வரும் கோப்பை மின்னலா

ஆண்

உன் விரல் கோர்த்து வந்திடும் தூரம்

நிலை அறியாமல் நான் நடப்பேன்

உன் முகம் பார்த்து என் விழி மூடி

பல யுகம் கூட நான் கடப்பேன்

ஆண்

தித்திக்கிறதே கண்கள் எத் எத்தனையோ பெண்கள்

அதில் உன்னை மட்டும் கண்டால் உயிர் போராடும்

உன்னை தொடரும் சொற்கள் பத்திக்கிறதே பற்கள்

இது தான் உன் தாக்கம் என்றால் மனம் என்னாகும்

English Script

Male

Thithikkirathae kangal yethethanaiyo pengal

Adhil unnai mattum kandal uyir poraadum

Unnai thodarum sorkal pathikiradhae parkal

Idhu thaan un thaakkam endraal manam ennaagum

Male

Oru naal naan kai pidippen

Endru yositha kaalam adhuvae

Un mel naan konda kaadhalukae

Kaalam maalaigal soottiyadhingae

Male

Un viral koorthu oru nedun dhooram

Nilai ariyamal naan nadappen

Un mugam paarthu en vizhi moodi

Pala yugam kuda naan kadappen

Male

Kaalaiyil poorvaikul undhan

Chinna mugam kandu

Naan ennaiyae killi dhinam viyapenae

En pakkathil nee irukka

Ivan ivan vaazhvu oru

Muththathaal nandri solli naanum siripenae

Male

Maraindhae naan kadhai pesum

Marathin arugil nedu kural ketkum

Alai vaangi alaikaamal

Inimel karaigal nam thadam yerkum

Male

Un otrai chithiram macham

Iravaagum vennila

Kurumbaagi koththira kannil

Varum kooppai minnalai

Male

Un viral koorthu oru nedun dhooram

Nilai ariyaamal naan nadappen

Un mugam paarthu en vizhi moodi

Pala yugam kuda naan kadappen

Male

Thithikkirathae kangal yethethanaiyo pengal

Adhil unnai mattum kandal uyir poraadum

Unnai thodarum sorkal pathikiradhae parkal

Idhu thaan un thaakkam endraal manam ennaagum

தமிழ் வரிகள்

ஆண்

தித்திக்கிறதே கண்கள் எத் எத்தனையோ பெண்கள்

அதில் உன்னை மட்டும் கண்டால் உயிர் போராடும்

உன்னை தொடரும் சொற்கள் பத்திக்கிறதே பற்கள்

இது தான் உன் தாக்கம் என்றால் மனம் என்னாகும்

ஆண்

ஒரு நாள் நான் கை பிடிப்பேன்

என்று யோசித்த காலம் அதுவே

உன் மேல் நான் கொண்ட காதலுக்கே

காலம் மாலைகள் சூட்டியதிங்கே

ஆண்

உன் விரல் கோர்த்து வந்திடும் தூரம்

நிலை அறியாமல் நான் நடப்பேன்

உன் முகம் பார்த்து என் விழி மூடி

பல யுகம் கூட நான் கடப்பேன்

ஆண்

காலையில் போர்வைக்குள் உந்தன் சின்ன முகம் கண்டு

நான் என்னையே கிள்ளி தினம் வியப்பேனே

என் பக்கத்தில் நீ இருக்க

எவன் எவன் வாழ ஒரு முத்தத்தால்

நன்றி சொல்லி நானும் சிரிப்பேனே

ஆண்

மறைந்தே நான் கதை பேசும் மரத்தின் அருகில்

நெடு குரல் கேட்கும்

அலை வாங்கி அலைக்காமல்

இனிமே கரைகள் நம் தடம் ஏற்கும்

ஆண்

உன் ஒற்றை சித்திரம் மச்சம் இரவாகும் வெண்ணிலா

கரும்பாகி கொத்துற கண்ணில் வரும் கோப்பை மின்னலா

ஆண்

உன் விரல் கோர்த்து வந்திடும் தூரம்

நிலை அறியாமல் நான் நடப்பேன்

உன் முகம் பார்த்து என் விழி மூடி

பல யுகம் கூட நான் கடப்பேன்

ஆண்

தித்திக்கிறதே கண்கள் எத் எத்தனையோ பெண்கள்

அதில் உன்னை மட்டும் கண்டால் உயிர் போராடும்

உன்னை தொடரும் சொற்கள் பத்திக்கிறதே பற்கள்

இது தான் உன் தாக்கம் என்றால் மனம் என்னாகும்

Frequently Asked Questions

The song Thithikkirathe Kangal from the movie Veeramae Vaagai Soodum was sung by Yuvan Shankar Raja.

The music for Veeramae Vaagai Soodum (2022) was composed by Yuvan Shankar Raja.

The lyrics for Thithikkirathe Kangal were penned by Vivek.

Thithikkirathe Kangal is a Tamil film song from Veeramae Vaagai Soodum (2022).