
Thoduvanam
From the movie Kuttram Purinthal
Read the full lyrics of Thoduvanam from Kuttram Purinthal (2023), sung by Anand Aravindakshan and written by Karthik Netha, in Tamil & English script.

From the movie Kuttram Purinthal
Read the full lyrics of Thoduvanam from Kuttram Purinthal (2023), sung by Anand Aravindakshan and written by Karthik Netha, in Tamil & English script.
Thoduvanam polae
Irundhaayae neeyae
Tholaindhaalum endhan kangal
Unai kaana yengum
Thoduvanam polae
Irundhaayae neeyae
Tholaindhaalum endhan kangal
Unai kaana yengum podhum
Podhum podhum
Etti pogaadhu
Pogum kaalam
Meendum vaaraadhu
Kaalam vellum
Kaadhal ini seivoma
Thoduvanam polae
Irundhaayae neeyae
Tholaindhaalum endhan kangal
Unai kaana yengum
Kaanbathillai nee endraalum
Ennil yeno un kanthadam
Pesavillai nee endraalum
Yen un pechil en thadam
Marukkaamal vaa munnae
Maraikkaamal sol kanane
Maraithaalum manam veesum
Kaadhal poo polae
Podhum podum nadagam
Ini mudiyaadhu neram kaana
Anbae endhan
Nigazhkaalam
Marappenae varum
Thuyar yaavum
Kaadhal thaenae thaanae
Tharuvaai thaanae
Thoduvanam polae
Irundhaayae neeyae
Tholaindhaalum endhan kangal
Unai kaana yengum
Kaadhal kaalil kaalam pogum
Naanum serndhae pogalaam
Oottrai pola pesum paarvai
Naettrin kaayam aattralaam
Arugaamai nee endraal
Edhirkaalam endraagum
Parigaaram illaamal
Vaazha vazhi koorum
Thedalae en thendalaal
En adi vaanam pookkum
Mazhai kooda ennil vizhundhaal
Manam polae anbil silirthaalum
Idar melae vizhum sudar neeyadi
Thoduvanam polae
Irundhaayae neeyae
Tholaindhaalum endhan kangal
Unai kaana yengum
தொடுவானம் போலே
இருந்தாயே நீயே
தொலைந்தாலும் எந்தன் கண்கள்
உனை காண ஏங்கும்
தொடுவானம் போலே
இருந்தாயே நீயே
தொலைந்தாலும் எந்தன் கண்கள்
உனை காண ஏங்கும் போதும்
போதும் எட்டி போகாது
போகும் காலம் மீண்டும் வாராது
காலம் வெல்லும்
காதல் இனி செய்வோமா
தொடுவானம் போலே
இருந்தாயே நீயே
தொலைந்தாலும் எந்தன் கண்கள்
உனை காண ஏங்கும்
காண்பதில்லை நீ என்றாலும்
என்னில் ஏனோ உன் கண்தடம்
பேசவில்லை நீ என்றாலும்
ஏன் உன் பேச்சில் என் தடம்
மறுக்காமல் வா முன்னே
மறைக்காமல் சொல் கண்ணே
மறைத்தாலும் மணம் வீசும்
காதல் பூ போலே
போதும் போடும் நாடகம்
இனி முடியாது நேரம் காண
அன்பே எந்தன் நிகழ்காலம்
மறப்பேனே வரும் துயர் யாவும்
காதல் தேனே தானாய் தருவாய் தானே
தொடுவானம் போலே
இருந்தாயே நீயே
தொலைந்தாலும் எந்தன் கண்கள்
உன்னை காண ஏங்கும்
காதல் காலில் காலம் போகும்
நாமும் சேர்ந்தே போகலாம்
ஊற்றை போல பேசும் பார்வை
நேற்றின் காயம் ஆற்றலாம்
அருகாமை நீ என்றால்
எதிர்காலம் என்றாகும்
பரிகாரம் இல்லாமல்
வாழ வழி கூறும்
தேடலே என் தீண்டலால்
என் அடி வானம் பூக்கும்
மழை கூடே என்னில் விழுந்தால்
மனம் போலே அன்பில் சிலிர்த்தாலும்
இடர் மேலே விழும் சுடர் நீயடி
தொடுவானம் போலே
இருந்தாயே நீயே
தொலைந்தாலும் எந்தன் கண்கள்
உன்னை காண ஏங்கும்
Thoduvanam polae
Irundhaayae neeyae
Tholaindhaalum endhan kangal
Unai kaana yengum
Thoduvanam polae
Irundhaayae neeyae
Tholaindhaalum endhan kangal
Unai kaana yengum podhum
Podhum podhum
Etti pogaadhu
Pogum kaalam
Meendum vaaraadhu
Kaalam vellum
Kaadhal ini seivoma
Thoduvanam polae
Irundhaayae neeyae
Tholaindhaalum endhan kangal
Unai kaana yengum
Kaanbathillai nee endraalum
Ennil yeno un kanthadam
Pesavillai nee endraalum
Yen un pechil en thadam
Marukkaamal vaa munnae
Maraikkaamal sol kanane
Maraithaalum manam veesum
Kaadhal poo polae
Podhum podum nadagam
Ini mudiyaadhu neram kaana
Anbae endhan
Nigazhkaalam
Marappenae varum
Thuyar yaavum
Kaadhal thaenae thaanae
Tharuvaai thaanae
Thoduvanam polae
Irundhaayae neeyae
Tholaindhaalum endhan kangal
Unai kaana yengum
Kaadhal kaalil kaalam pogum
Naanum serndhae pogalaam
Oottrai pola pesum paarvai
Naettrin kaayam aattralaam
Arugaamai nee endraal
Edhirkaalam endraagum
Parigaaram illaamal
Vaazha vazhi koorum
Thedalae en thendalaal
En adi vaanam pookkum
Mazhai kooda ennil vizhundhaal
Manam polae anbil silirthaalum
Idar melae vizhum sudar neeyadi
Thoduvanam polae
Irundhaayae neeyae
Tholaindhaalum endhan kangal
Unai kaana yengum
தொடுவானம் போலே
இருந்தாயே நீயே
தொலைந்தாலும் எந்தன் கண்கள்
உனை காண ஏங்கும்
தொடுவானம் போலே
இருந்தாயே நீயே
தொலைந்தாலும் எந்தன் கண்கள்
உனை காண ஏங்கும் போதும்
போதும் எட்டி போகாது
போகும் காலம் மீண்டும் வாராது
காலம் வெல்லும்
காதல் இனி செய்வோமா
தொடுவானம் போலே
இருந்தாயே நீயே
தொலைந்தாலும் எந்தன் கண்கள்
உனை காண ஏங்கும்
காண்பதில்லை நீ என்றாலும்
என்னில் ஏனோ உன் கண்தடம்
பேசவில்லை நீ என்றாலும்
ஏன் உன் பேச்சில் என் தடம்
மறுக்காமல் வா முன்னே
மறைக்காமல் சொல் கண்ணே
மறைத்தாலும் மணம் வீசும்
காதல் பூ போலே
போதும் போடும் நாடகம்
இனி முடியாது நேரம் காண
அன்பே எந்தன் நிகழ்காலம்
மறப்பேனே வரும் துயர் யாவும்
காதல் தேனே தானாய் தருவாய் தானே
தொடுவானம் போலே
இருந்தாயே நீயே
தொலைந்தாலும் எந்தன் கண்கள்
உன்னை காண ஏங்கும்
காதல் காலில் காலம் போகும்
நாமும் சேர்ந்தே போகலாம்
ஊற்றை போல பேசும் பார்வை
நேற்றின் காயம் ஆற்றலாம்
அருகாமை நீ என்றால்
எதிர்காலம் என்றாகும்
பரிகாரம் இல்லாமல்
வாழ வழி கூறும்
தேடலே என் தீண்டலால்
என் அடி வானம் பூக்கும்
மழை கூடே என்னில் விழுந்தால்
மனம் போலே அன்பில் சிலிர்த்தாலும்
இடர் மேலே விழும் சுடர் நீயடி
தொடுவானம் போலே
இருந்தாயே நீயே
தொலைந்தாலும் எந்தன் கண்கள்
உன்னை காண ஏங்கும்
The song Thoduvanam from the movie Kuttram Purinthal was sung by Anand Aravindakshan.
The music for Kuttram Purinthal (2023) was composed by Manoj K S.
The lyrics for Thoduvanam were penned by Karthik Netha.
Thoduvanam is a Tamil film song from Kuttram Purinthal (2023).
Share this beautiful lyric line with your friends!