Click any line to highlight and share it as a quote!
Male

Thoduvanam polae

Irundhaayae neeyae

Tholaindhaalum endhan kangal

Unai kaana yengum

Male

Thoduvanam polae

Irundhaayae neeyae

Tholaindhaalum endhan kangal

Unai kaana yengum podhum

Male

Podhum podhum

Etti pogaadhu

Pogum kaalam

Meendum vaaraadhu

Kaalam vellum

Kaadhal ini seivoma

Male

Thoduvanam polae

Irundhaayae neeyae

Tholaindhaalum endhan kangal

Unai kaana yengum

Male

Kaanbathillai nee endraalum

Ennil yeno un kanthadam

Pesavillai nee endraalum

Yen un pechil en thadam

Male

Marukkaamal vaa munnae

Maraikkaamal sol kanane

Maraithaalum manam veesum

Kaadhal poo polae

Male

Podhum podum nadagam

Ini mudiyaadhu neram kaana

Male

Anbae endhan

Nigazhkaalam

Marappenae varum

Thuyar yaavum

Kaadhal thaenae thaanae

Tharuvaai thaanae

Male

Thoduvanam polae

Irundhaayae neeyae

Tholaindhaalum endhan kangal

Unai kaana yengum

Male

Kaadhal kaalil kaalam pogum

Naanum serndhae pogalaam

Oottrai pola pesum paarvai

Naettrin kaayam aattralaam

Male

Arugaamai nee endraal

Edhirkaalam endraagum

Parigaaram illaamal

Vaazha vazhi koorum

Male

Thedalae en thendalaal

En adi vaanam pookkum

Mazhai kooda ennil vizhundhaal

Manam polae anbil silirthaalum

Idar melae vizhum sudar neeyadi

Male

Thoduvanam polae

Irundhaayae neeyae

Tholaindhaalum endhan kangal

Unai kaana yengum

ஆண்

தொடுவானம் போலே

இருந்தாயே நீயே

தொலைந்தாலும் எந்தன் கண்கள்

உனை காண ஏங்கும்

ஆண்

தொடுவானம் போலே

இருந்தாயே நீயே

தொலைந்தாலும் எந்தன் கண்கள்

உனை காண ஏங்கும் போதும்

ஆண்

போதும் எட்டி போகாது

போகும் காலம் மீண்டும் வாராது

காலம் வெல்லும்

காதல் இனி செய்வோமா

ஆண்

தொடுவானம் போலே

இருந்தாயே நீயே

தொலைந்தாலும் எந்தன் கண்கள்

உனை காண ஏங்கும்

ஆண்

காண்பதில்லை நீ என்றாலும்

என்னில் ஏனோ உன் கண்தடம்

பேசவில்லை நீ என்றாலும்

ஏன் உன் பேச்சில் என் தடம்

ஆண்

மறுக்காமல் வா முன்னே

மறைக்காமல் சொல் கண்ணே

மறைத்தாலும் மணம் வீசும்

காதல் பூ போலே

ஆண்

போதும் போடும் நாடகம்

இனி முடியாது நேரம் காண

ஆண்

அன்பே எந்தன் நிகழ்காலம்

மறப்பேனே வரும் துயர் யாவும்

காதல் தேனே தானாய் தருவாய் தானே

ஆண்

தொடுவானம் போலே

இருந்தாயே நீயே

தொலைந்தாலும் எந்தன் கண்கள்

உன்னை காண ஏங்கும்

ஆண்

காதல் காலில் காலம் போகும்

நாமும் சேர்ந்தே போகலாம்

ஊற்றை போல பேசும் பார்வை

நேற்றின் காயம் ஆற்றலாம்

ஆண்

அருகாமை நீ என்றால்

எதிர்காலம் என்றாகும்

பரிகாரம் இல்லாமல்

வாழ வழி கூறும்

ஆண்

தேடலே என் தீண்டலால்

என் அடி வானம் பூக்கும்

மழை கூடே என்னில் விழுந்தால்

மனம் போலே அன்பில் சிலிர்த்தாலும்

இடர் மேலே விழும் சுடர் நீயடி

ஆண்

தொடுவானம் போலே

இருந்தாயே நீயே

தொலைந்தாலும் எந்தன் கண்கள்

உன்னை காண ஏங்கும்

English Script

Male

Thoduvanam polae

Irundhaayae neeyae

Tholaindhaalum endhan kangal

Unai kaana yengum

Male

Thoduvanam polae

Irundhaayae neeyae

Tholaindhaalum endhan kangal

Unai kaana yengum podhum

Male

Podhum podhum

Etti pogaadhu

Pogum kaalam

Meendum vaaraadhu

Kaalam vellum

Kaadhal ini seivoma

Male

Thoduvanam polae

Irundhaayae neeyae

Tholaindhaalum endhan kangal

Unai kaana yengum

Male

Kaanbathillai nee endraalum

Ennil yeno un kanthadam

Pesavillai nee endraalum

Yen un pechil en thadam

Male

Marukkaamal vaa munnae

Maraikkaamal sol kanane

Maraithaalum manam veesum

Kaadhal poo polae

Male

Podhum podum nadagam

Ini mudiyaadhu neram kaana

Male

Anbae endhan

Nigazhkaalam

Marappenae varum

Thuyar yaavum

Kaadhal thaenae thaanae

Tharuvaai thaanae

Male

Thoduvanam polae

Irundhaayae neeyae

Tholaindhaalum endhan kangal

Unai kaana yengum

Male

Kaadhal kaalil kaalam pogum

Naanum serndhae pogalaam

Oottrai pola pesum paarvai

Naettrin kaayam aattralaam

Male

Arugaamai nee endraal

Edhirkaalam endraagum

Parigaaram illaamal

Vaazha vazhi koorum

Male

Thedalae en thendalaal

En adi vaanam pookkum

Mazhai kooda ennil vizhundhaal

Manam polae anbil silirthaalum

Idar melae vizhum sudar neeyadi

Male

Thoduvanam polae

Irundhaayae neeyae

Tholaindhaalum endhan kangal

Unai kaana yengum

தமிழ் வரிகள்

ஆண்

தொடுவானம் போலே

இருந்தாயே நீயே

தொலைந்தாலும் எந்தன் கண்கள்

உனை காண ஏங்கும்

ஆண்

தொடுவானம் போலே

இருந்தாயே நீயே

தொலைந்தாலும் எந்தன் கண்கள்

உனை காண ஏங்கும் போதும்

ஆண்

போதும் எட்டி போகாது

போகும் காலம் மீண்டும் வாராது

காலம் வெல்லும்

காதல் இனி செய்வோமா

ஆண்

தொடுவானம் போலே

இருந்தாயே நீயே

தொலைந்தாலும் எந்தன் கண்கள்

உனை காண ஏங்கும்

ஆண்

காண்பதில்லை நீ என்றாலும்

என்னில் ஏனோ உன் கண்தடம்

பேசவில்லை நீ என்றாலும்

ஏன் உன் பேச்சில் என் தடம்

ஆண்

மறுக்காமல் வா முன்னே

மறைக்காமல் சொல் கண்ணே

மறைத்தாலும் மணம் வீசும்

காதல் பூ போலே

ஆண்

போதும் போடும் நாடகம்

இனி முடியாது நேரம் காண

ஆண்

அன்பே எந்தன் நிகழ்காலம்

மறப்பேனே வரும் துயர் யாவும்

காதல் தேனே தானாய் தருவாய் தானே

ஆண்

தொடுவானம் போலே

இருந்தாயே நீயே

தொலைந்தாலும் எந்தன் கண்கள்

உன்னை காண ஏங்கும்

ஆண்

காதல் காலில் காலம் போகும்

நாமும் சேர்ந்தே போகலாம்

ஊற்றை போல பேசும் பார்வை

நேற்றின் காயம் ஆற்றலாம்

ஆண்

அருகாமை நீ என்றால்

எதிர்காலம் என்றாகும்

பரிகாரம் இல்லாமல்

வாழ வழி கூறும்

ஆண்

தேடலே என் தீண்டலால்

என் அடி வானம் பூக்கும்

மழை கூடே என்னில் விழுந்தால்

மனம் போலே அன்பில் சிலிர்த்தாலும்

இடர் மேலே விழும் சுடர் நீயடி

ஆண்

தொடுவானம் போலே

இருந்தாயே நீயே

தொலைந்தாலும் எந்தன் கண்கள்

உன்னை காண ஏங்கும்

Frequently Asked Questions

The song Thoduvanam from the movie Kuttram Purinthal was sung by Anand Aravindakshan.

The music for Kuttram Purinthal (2023) was composed by Manoj K S.

The lyrics for Thoduvanam were penned by Karthik Netha.

Thoduvanam is a Tamil film song from Kuttram Purinthal (2023).