
Tholaivinile Vaanam (Male)
From the movie Kodiesvaran
Read the full lyrics of Tholaivinile Vaanam (Male) from Kodiesvaran (1999), sung by Hariharan and written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Kodiesvaran
Read the full lyrics of Tholaivinile Vaanam (Male) from Kodiesvaran (1999), sung by Hariharan and written by Vairamuthu, in Tamil & English script.
Mmmm….thananananaa
Tholaivinilae vaanam
Tharai mael naanum
Thodum aasaigal siraginai virikkuthae
Mani maniyaath thooral mazhai naal saaral
Pattu poochchigal paarvaiyil parakkuthae
Nee nadanthu po kooda en nizhal varum
Tholaivinilae….ae….
…………….
Pon vandu vaasal vanthu paadumpozhuthu
Thaazh pottu vaiththirukkum pookkal yaedhu
Nadhiyalai medhuvaaga varudum velaiyil
Unnaippol naanl odumaa odhungumaa
Tholaivinilae…vaanam
Tharaimeal naanum
Thodum aasaigal
Siraginai siraginai
Virikkuthae virikkuthae
Neeyindri naanirunthaal nilavum iruttu
Ennodu neeyirunthaal iruttum nilavu
Oru thunai virumpaathu ulagil vaazhvathaa
Adadaa paavam vaalipam vaadidum
Tholaivinilae…vaanam
Tholaivinilae…vaanam
Tharaimeal naanum
Tharaimeal naanum
Thodum aasaigal
Thodum aasaigal
Siraginai siraginai
Virikkuthae virikkuthae
Nee nadanthu po kooda en nizhal varum
Tholaivinilae….ae….hae…..
ம்ம்ம்ம்....தனனனனா
தொலைவினிலே வானம்
தரை மேல் நானும்
தொடும் ஆசைகள் சிறகினை விரிக்குதே
மணி மணியாத் தூறல் மழை நாள் சாரல்
பட்டு பூ.....ச்சிகள் பார்வையில் பறக்குதே
நீ......நடந்து போ கூட என் நிழல் வரும்......
தொலைவினிலே.......ஏ.....
.........................
பொன் வண்டு வாசல் வந்து பாடும்பொழுது
தாழ் போட்டு வைத்திருக்கும் பூக்கள் ஏது
நதியலை மெதுவாக வருடும் வேளையில்
உன்னைப்போல் நாணல் ஓடுமா ஒதுங்குமா
தொலைவினிலே.......வானம்
தரை மேல் நானும்
தொடும் ஆசைகள்
சிறகினை சிறகினை
விரிக்குதே விரிக்குதே
நீயின்றி நானிருந்தால் நிலவும் இருட்டு
என்னோடு நீயிருந்தால் இருட்டும் நிலவு
ஒரு துணை விரும்பாது உலகில் வாழ்வதா
அடடா பாவம் வாலிபம் வாடிடும்
தொலைவினிலே.......வானம்
தொலைவினிலே.......வானம்
தரை மேல் நானும்
தரை மேல் நானும்
தொடும் ஆசைகள்
தொடும் ஆசைகள்
சிறகினை சிறகினை
விரிக்குதே விரிக்குதே
நீ......நடந்து போ கூட என் நிழல் வரும்......
தொலைவினிலே.......ஏ.....ஹே....
Mmmm….thananananaa
Tholaivinilae vaanam
Tharai mael naanum
Thodum aasaigal siraginai virikkuthae
Mani maniyaath thooral mazhai naal saaral
Pattu poochchigal paarvaiyil parakkuthae
Nee nadanthu po kooda en nizhal varum
Tholaivinilae….ae….
…………….
Pon vandu vaasal vanthu paadumpozhuthu
Thaazh pottu vaiththirukkum pookkal yaedhu
Nadhiyalai medhuvaaga varudum velaiyil
Unnaippol naanl odumaa odhungumaa
Tholaivinilae…vaanam
Tharaimeal naanum
Thodum aasaigal
Siraginai siraginai
Virikkuthae virikkuthae
Neeyindri naanirunthaal nilavum iruttu
Ennodu neeyirunthaal iruttum nilavu
Oru thunai virumpaathu ulagil vaazhvathaa
Adadaa paavam vaalipam vaadidum
Tholaivinilae…vaanam
Tholaivinilae…vaanam
Tharaimeal naanum
Tharaimeal naanum
Thodum aasaigal
Thodum aasaigal
Siraginai siraginai
Virikkuthae virikkuthae
Nee nadanthu po kooda en nizhal varum
Tholaivinilae….ae….hae…..
ம்ம்ம்ம்....தனனனனா
தொலைவினிலே வானம்
தரை மேல் நானும்
தொடும் ஆசைகள் சிறகினை விரிக்குதே
மணி மணியாத் தூறல் மழை நாள் சாரல்
பட்டு பூ.....ச்சிகள் பார்வையில் பறக்குதே
நீ......நடந்து போ கூட என் நிழல் வரும்......
தொலைவினிலே.......ஏ.....
.........................
பொன் வண்டு வாசல் வந்து பாடும்பொழுது
தாழ் போட்டு வைத்திருக்கும் பூக்கள் ஏது
நதியலை மெதுவாக வருடும் வேளையில்
உன்னைப்போல் நாணல் ஓடுமா ஒதுங்குமா
தொலைவினிலே.......வானம்
தரை மேல் நானும்
தொடும் ஆசைகள்
சிறகினை சிறகினை
விரிக்குதே விரிக்குதே
நீயின்றி நானிருந்தால் நிலவும் இருட்டு
என்னோடு நீயிருந்தால் இருட்டும் நிலவு
ஒரு துணை விரும்பாது உலகில் வாழ்வதா
அடடா பாவம் வாலிபம் வாடிடும்
தொலைவினிலே.......வானம்
தொலைவினிலே.......வானம்
தரை மேல் நானும்
தரை மேல் நானும்
தொடும் ஆசைகள்
தொடும் ஆசைகள்
சிறகினை சிறகினை
விரிக்குதே விரிக்குதே
நீ......நடந்து போ கூட என் நிழல் வரும்......
தொலைவினிலே.......ஏ.....ஹே....
The song Tholaivinile Vaanam (Male) from the movie Kodiesvaran was sung by Hariharan.
The music for Kodiesvaran (1999) was composed by Aghosh.
The lyrics for Tholaivinile Vaanam (Male) were penned by Vairamuthu.
Tholaivinile Vaanam (Male) is a Tamil film song from Kodiesvaran (1999).
Share this beautiful lyric line with your friends!