
Thoranam Aadidum
From the movie Vetrikku Oruvan
Read the full lyrics of Thoranam Aadidum from Vetrikku Oruvan (1979), written by Panchu Arunachalam, in Tamil & English script.

From the movie Vetrikku Oruvan
Read the full lyrics of Thoranam Aadidum from Vetrikku Oruvan (1979), written by Panchu Arunachalam, in Tamil & English script.
Laalla laa
Laalla laa
Laalla laa
Laalla laa
Laalla laa…
Thoranam aadidum medaiyil
Naayagan naayagi
Thoranam aadidum medaiyil
Naayagan naayagi
Melamum raagamum
Naalu per aasiyum serumae
Vaazhvilae aanandham
Thoranam aadidum meedaiyil
Naayagan naayagi
Jodi idhu pola undaa
Aahaa ena paaraattavaa
Vaazhga ena pan paaduvaar
Vaazhvom sugam nooraagavae
Naan endrumae ungal pon maarbilae
Naan endrumae ungal pon maarbilae
Veenaiyin naadhamum
Poovilae vaasamum polavae serndhu naam
Aaduvom aaduvom
Thoranam aadidum medaiyil
Naayagan naayagi
Aaraaro aaraari raaro aaraaro aaraari ro
Aari raari raaro aaraari raaro aaraari raaro
Aari raari raaro aaraari raaro
Peran konja vendum endru
Appaa endhan kaadhil sonnaar
Paethi konja vendum endru
Athai endhan kaadhil sonnaar
Pogattumae rendum pethu kodu
Pogattumae rendum pethu kodu
Rendu thaan podhumae
Alavudan vaazhvadhae naalumae nalladhu
Vaazhvilae vaazhvilae
Thoranam aadidum medaiyil
Naayagan naayagi
Melamum raagamum
Naalu per aasiyum serumae
Vaazhvilae aanandham
Laalla laa laalla laa laalla laa
Laalla laa laalla laa…
லால்ல லா
லால்ல லா
லால்ல லா
லால்ல லா
லால்ல லா...
தோரணம் ஆடிடும் மேடையில்
நாயகன் நாயகி
தோரணம் ஆடிடும் மேடையில்
நாயகன் நாயகி
மேளமும் ராகமும்
நாலு பேர் ஆசியும் சேருமே
வாழ்விலே ஆனந்தம்
தோரணம் ஆடிடும் மேடையில்
நாயகன் நாயகி
ஜோடி இது போல உண்டா
ஆஹா எனப் பாராட்டவா
வாழ்க எனப் பண் பாடுவார்
வாழ்வோம் சுகம் நூறாகவே
நான் என்றுமே உங்கள் பொன் மார்பிலே
நான் என்றுமே உங்கள் பொன் மார்பிலே
வீணையின் நாதமும்
பூவிலே வாசமும் போலவே சேர்ந்து நாம்
ஆடுவோம் ஆடுவோம்
தோரணம் ஆடிடும் மேடையில்
நாயகன் நாயகி
ஆராரோ ஆராரி ராரோ ஆராரோ ஆராரி ரோ
ஆரி ராரி ராரோ ஆராரி ராரோ ஆராரி ராரோ
ஆரி ராரி ராரோ ஆராரி ராரோ
பேரன் கொஞ்ச வேண்டும் என்று
அப்பா எந்தன் காதில் சொன்னார்
பேத்தி கொஞ்ச வேண்டும் என்று
அத்தை எந்தன் காதில் சொன்னார்
போகட்டுமே ரெண்டும் பெத்துக் கொடு
போகட்டுமே ரெண்டும் பெத்துக் கொடு
ரெண்டுதான் போதுமே
அளவுடன் வாழ்வதே நாளுமே நல்லது
வாழ்விலே வாழ்விலே
தோரணம் ஆடிடும் மேடையில்
நாயகன் நாயகி
மேளமும் ராகமும்
நாலு பேர் ஆசியும் சேருமே
வாழ்விலே ஆனந்தம்
இருவர் : லால்ல லா லால்ல லா லால்ல லா
லால்ல லா லால்ல லா...
Laalla laa
Laalla laa
Laalla laa
Laalla laa
Laalla laa…
Thoranam aadidum medaiyil
Naayagan naayagi
Thoranam aadidum medaiyil
Naayagan naayagi
Melamum raagamum
Naalu per aasiyum serumae
Vaazhvilae aanandham
Thoranam aadidum meedaiyil
Naayagan naayagi
Jodi idhu pola undaa
Aahaa ena paaraattavaa
Vaazhga ena pan paaduvaar
Vaazhvom sugam nooraagavae
Naan endrumae ungal pon maarbilae
Naan endrumae ungal pon maarbilae
Veenaiyin naadhamum
Poovilae vaasamum polavae serndhu naam
Aaduvom aaduvom
Thoranam aadidum medaiyil
Naayagan naayagi
Aaraaro aaraari raaro aaraaro aaraari ro
Aari raari raaro aaraari raaro aaraari raaro
Aari raari raaro aaraari raaro
Peran konja vendum endru
Appaa endhan kaadhil sonnaar
Paethi konja vendum endru
Athai endhan kaadhil sonnaar
Pogattumae rendum pethu kodu
Pogattumae rendum pethu kodu
Rendu thaan podhumae
Alavudan vaazhvadhae naalumae nalladhu
Vaazhvilae vaazhvilae
Thoranam aadidum medaiyil
Naayagan naayagi
Melamum raagamum
Naalu per aasiyum serumae
Vaazhvilae aanandham
Laalla laa laalla laa laalla laa
Laalla laa laalla laa…
லால்ல லா
லால்ல லா
லால்ல லா
லால்ல லா
லால்ல லா...
தோரணம் ஆடிடும் மேடையில்
நாயகன் நாயகி
தோரணம் ஆடிடும் மேடையில்
நாயகன் நாயகி
மேளமும் ராகமும்
நாலு பேர் ஆசியும் சேருமே
வாழ்விலே ஆனந்தம்
தோரணம் ஆடிடும் மேடையில்
நாயகன் நாயகி
ஜோடி இது போல உண்டா
ஆஹா எனப் பாராட்டவா
வாழ்க எனப் பண் பாடுவார்
வாழ்வோம் சுகம் நூறாகவே
நான் என்றுமே உங்கள் பொன் மார்பிலே
நான் என்றுமே உங்கள் பொன் மார்பிலே
வீணையின் நாதமும்
பூவிலே வாசமும் போலவே சேர்ந்து நாம்
ஆடுவோம் ஆடுவோம்
தோரணம் ஆடிடும் மேடையில்
நாயகன் நாயகி
ஆராரோ ஆராரி ராரோ ஆராரோ ஆராரி ரோ
ஆரி ராரி ராரோ ஆராரி ராரோ ஆராரி ராரோ
ஆரி ராரி ராரோ ஆராரி ராரோ
பேரன் கொஞ்ச வேண்டும் என்று
அப்பா எந்தன் காதில் சொன்னார்
பேத்தி கொஞ்ச வேண்டும் என்று
அத்தை எந்தன் காதில் சொன்னார்
போகட்டுமே ரெண்டும் பெத்துக் கொடு
போகட்டுமே ரெண்டும் பெத்துக் கொடு
ரெண்டுதான் போதுமே
அளவுடன் வாழ்வதே நாளுமே நல்லது
வாழ்விலே வாழ்விலே
தோரணம் ஆடிடும் மேடையில்
நாயகன் நாயகி
மேளமும் ராகமும்
நாலு பேர் ஆசியும் சேருமே
வாழ்விலே ஆனந்தம்
இருவர் : லால்ல லா லால்ல லா லால்ல லா
லால்ல லா லால்ல லா...
The lyrics for Thoranam Aadidum were penned by Panchu Arunachalam.
Thoranam Aadidum is a Tamil film song from Vetrikku Oruvan (1979).
Share this beautiful lyric line with your friends!