
Thuli Thuli Thuli
From the movie Puthu Vellam
Read the full lyrics of Thuli Thuli Thuli from Puthu Vellam (1975), sung by P. Susheela and written by Vaali, in Tamil & English script.

From the movie Puthu Vellam
Read the full lyrics of Thuli Thuli Thuli from Puthu Vellam (1975), sung by P. Susheela and written by Vaali, in Tamil & English script.
Thuli thuli thuli thuli mazhaithuli
Adhu thoda thoda silirththathu malarkkodi aah
Thuli thuli thuli thuli mazhaithuli
Adhu thoda thoda silirththathu malarkkodi
Intha bhoomikku theernthathu thaabam
Intha saamikku yaeninnum kobam…aa…aa…aa…
Intha bhoomikku theernthathu thaabam
Intha saamikku yaeninnum kobam…
………………
Naan vaazhvathu veroru ulgam
Angu neeyindri enakkathu naragam
Naan vaazhvathu veroru ulgam
Angu neeyindri enakkathu naragam
Ennai vaattuthu vaalipa viragam
Ennai vaattuthu vaalipa viragam
Adhu nee anaiththaal konjam vilagum
……………..
Thuli thuli thuli thuli mazhaithuli
Adhu thoda thoda silirththathu malarkkodi
Thuli thuli thuli thuli mazhaithuli
Ingu sillena veesidum kaattru
Ennai kolvathu yaenendru kettu
Ingu sillena veesidum kaattru
Ennai kolvathu yaenendru kettu
Unthan keiyenum porvaiyai porththu
Unthan keiyenum porvaiyai porththu
Konjam kadhakadhappai nee oottu
Thuli thuli thuli thuli mazhaithuli
Adhu thoda thoda silirththathu malarkkodi
Thuli thuli thuli thuli mazhaithuli
Thuli thuli thuli thuli mazhaithuli
Adhu thoda thoda silirththathu malarkkodi
Thuli thuli thuli thuli mazhaithuli
……………..
துளி துளி துளி துளி மழைத்துளி
அது தொட தொட சிலிர்த்தது மலர்க் கொடி ஆஹ்
துளி துளி துளி துளி மழைத்துளி.......
அது தொட தொட சிலிர்த்தது மலர்க் கொடி
இந்த பூமிக்கு தீர்ந்தது தாபம்
இந்த சாமிக்கு ஏனின்னும் கோபம்.......ஆ....ஆ....ஆ....
இந்த பூமிக்கு தீர்ந்தது தாபம்
இந்த சாமிக்கு ஏனின்னும் கோபம்.......
..............................
நான் வாழ்வது வேறொரு உலகம்
அங்கு நீயின்றி எனக்கது நரகம்
நான் வாழ்வது வேறொரு உலகம்
அங்கு நீயின்றி எனக்கது நரகம்
என்னை வாட்டுது வாலிப விரகம்
என்னை வாட்டுது வாலிப விரகம்
அது நீ அணைத்தால் கொஞ்சம் விலகும்
லாலாலா லாலலல லாலலல லாலலல
ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹா
ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
ஹூம் ம்ஹூம் ம்ஹூம்......ம்.....ம்.....ம்.....ம்...
துளி துளி துளி துளி மழைத்துளி
அது தொட தொட சிலிர்த்தது மலர்க் கொடி
துளி துளி துளி துளி மழைத்துளி.......
இங்கு சில்லென வீசிடும் காற்று
என்னைக் கொல்வது ஏனென்று கேட்டு
இங்கு சில்லென வீசிடும் காற்று
என்னைக் கொல்வது ஏனென்று கேட்டு
உந்தன் கையெனும் போர்வையைப் போர்த்து
உந்தன் கையெனும் போர்வையைப் போர்த்து
கொஞ்சம் கதகதப்பை நீ ஊட்டு
துளி துளி துளி துளி மழைத்துளி
அது தொட தொட சிலிர்த்தது மலர்க் கொடி
துளி துளி துளி துளி மழைத்துளி.......
லாலாலா லாலலல லாலலல லாலலல
ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹா
ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
லாலாலலா ஆ.....
ஹூம் ம்ஹூம் ம்ஹூம்......ம்.....ம்.....ம்.....ம்...
Thuli thuli thuli thuli mazhaithuli
Adhu thoda thoda silirththathu malarkkodi aah
Thuli thuli thuli thuli mazhaithuli
Adhu thoda thoda silirththathu malarkkodi
Intha bhoomikku theernthathu thaabam
Intha saamikku yaeninnum kobam…aa…aa…aa…
Intha bhoomikku theernthathu thaabam
Intha saamikku yaeninnum kobam…
………………
Naan vaazhvathu veroru ulgam
Angu neeyindri enakkathu naragam
Naan vaazhvathu veroru ulgam
Angu neeyindri enakkathu naragam
Ennai vaattuthu vaalipa viragam
Ennai vaattuthu vaalipa viragam
Adhu nee anaiththaal konjam vilagum
……………..
Thuli thuli thuli thuli mazhaithuli
Adhu thoda thoda silirththathu malarkkodi
Thuli thuli thuli thuli mazhaithuli
Ingu sillena veesidum kaattru
Ennai kolvathu yaenendru kettu
Ingu sillena veesidum kaattru
Ennai kolvathu yaenendru kettu
Unthan keiyenum porvaiyai porththu
Unthan keiyenum porvaiyai porththu
Konjam kadhakadhappai nee oottu
Thuli thuli thuli thuli mazhaithuli
Adhu thoda thoda silirththathu malarkkodi
Thuli thuli thuli thuli mazhaithuli
Thuli thuli thuli thuli mazhaithuli
Adhu thoda thoda silirththathu malarkkodi
Thuli thuli thuli thuli mazhaithuli
……………..
துளி துளி துளி துளி மழைத்துளி
அது தொட தொட சிலிர்த்தது மலர்க் கொடி ஆஹ்
துளி துளி துளி துளி மழைத்துளி.......
அது தொட தொட சிலிர்த்தது மலர்க் கொடி
இந்த பூமிக்கு தீர்ந்தது தாபம்
இந்த சாமிக்கு ஏனின்னும் கோபம்.......ஆ....ஆ....ஆ....
இந்த பூமிக்கு தீர்ந்தது தாபம்
இந்த சாமிக்கு ஏனின்னும் கோபம்.......
..............................
நான் வாழ்வது வேறொரு உலகம்
அங்கு நீயின்றி எனக்கது நரகம்
நான் வாழ்வது வேறொரு உலகம்
அங்கு நீயின்றி எனக்கது நரகம்
என்னை வாட்டுது வாலிப விரகம்
என்னை வாட்டுது வாலிப விரகம்
அது நீ அணைத்தால் கொஞ்சம் விலகும்
லாலாலா லாலலல லாலலல லாலலல
ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹா
ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
ஹூம் ம்ஹூம் ம்ஹூம்......ம்.....ம்.....ம்.....ம்...
துளி துளி துளி துளி மழைத்துளி
அது தொட தொட சிலிர்த்தது மலர்க் கொடி
துளி துளி துளி துளி மழைத்துளி.......
இங்கு சில்லென வீசிடும் காற்று
என்னைக் கொல்வது ஏனென்று கேட்டு
இங்கு சில்லென வீசிடும் காற்று
என்னைக் கொல்வது ஏனென்று கேட்டு
உந்தன் கையெனும் போர்வையைப் போர்த்து
உந்தன் கையெனும் போர்வையைப் போர்த்து
கொஞ்சம் கதகதப்பை நீ ஊட்டு
துளி துளி துளி துளி மழைத்துளி
அது தொட தொட சிலிர்த்தது மலர்க் கொடி
துளி துளி துளி துளி மழைத்துளி.......
லாலாலா லாலலல லாலலல லாலலல
ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹா
ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
லாலாலலா ஆ.....
ஹூம் ம்ஹூம் ம்ஹூம்......ம்.....ம்.....ம்.....ம்...
The song Thuli Thuli Thuli from the movie Puthu Vellam was sung by P. Susheela.
The music for Puthu Vellam (1975) was composed by M. B. Sreenivas.
The lyrics for Thuli Thuli Thuli were penned by Vaali.
Thuli Thuli Thuli is a Tamil film song from Puthu Vellam (1975).
Share this beautiful lyric line with your friends!