
Thuyil Kondal
From the movie Paar Magaley Paar
Read the full lyrics of Thuyil Kondal from Paar Magaley Paar (1963), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Paar Magaley Paar
Read the full lyrics of Thuyil Kondal from Paar Magaley Paar (1963), written by Kannadasan, in Tamil & English script.
Thuyil kondaal
Kalangaadhu amaidhi kondaal
Sondha magal indha magal
Enbadhaalo
Yengugiraal kalangugiraal
Amaidhi illaal
Indha magal vandha magal
Enbadhaalo…
Sariyaaga therindhavano oruvan
Avan saatchi solla vara maattaan ammaa
Iruvaridam paasam vaithaal annai
Aval endha vidham piritharivaal kannai
Endha vidham piritharivaal kannai
Oruvar mattum
Thyaagam seidhaal podhum
Thandhai ullathilae
Amaidhi konjam serum
Thyaagam seiya
Irumbu nenjam vendum
Adhu silaridam thaan
Sila samayam thondrum
Unmaiyinai
Nee arivaai thaayae
Irundhum oru kuraiyum
Vaikkavillai neeyae
Kanmani pol kaatthu valarthaayae
Unnai kadandhu sella
Thunindhu vitten thaayae
Vandhaal irundhaal
Vandhaval thaan pirigindraal…
Thandhaiyae ungal thanga manam
Amaidhi kolga…
துயில் கொண்டாள்
கலங்காது அமைதி கொண்டாள்
சொந்த மகள் இந்த மகள்
என்பதாலோ......
ஏங்குகிறாள் கலங்குகிறாள்
அமைதியில்லாமல்
இந்த மகள் வந்த மகள்
என்பதாலோ.......
சரியாகத் தெரிந்தவனோ ஒருவன்
அவன் சாட்சி சொல்ல வரமாட்டேன் அம்மா
இருவரிடமும் பாசம் வைத்தாள் அன்னை
அவள் எந்தவிதம் பிரித்தறிவாள் கண்ணை.....
எந்தவிதம் பிரித்தறிவாள் கண்ணை.....
ஒருவர் மட்டும்
தியாகம் செய்தால் போதும்
தந்தை உள்ளத்திலே
அமைதி கொஞ்சம் சேரும்
தியாகம் செய்ய
இரும்பு நெஞ்சம் வேண்டும்
அது சிலரிடம்தான்
சில சமயம் தோன்றும்......
உண்மையினை
நீ அறிவாய் தாயே
இருந்தும் ஒரு குறையும்
வைக்கவில்லை நீயே
கண்மணிபோல் காத்து வளர்த்தாயே
உனைக் கடந்து செல்லத்
துணிந்து விட்டேன் தாயே......
வந்தாள் இருந்தாள்
வந்தவள்தான் பிரிகின்றாள்
தந்தையே உங்கள் தங்கமனம்
அமைதி கொள்க...
Thuyil kondaal
Kalangaadhu amaidhi kondaal
Sondha magal indha magal
Enbadhaalo
Yengugiraal kalangugiraal
Amaidhi illaal
Indha magal vandha magal
Enbadhaalo…
Sariyaaga therindhavano oruvan
Avan saatchi solla vara maattaan ammaa
Iruvaridam paasam vaithaal annai
Aval endha vidham piritharivaal kannai
Endha vidham piritharivaal kannai
Oruvar mattum
Thyaagam seidhaal podhum
Thandhai ullathilae
Amaidhi konjam serum
Thyaagam seiya
Irumbu nenjam vendum
Adhu silaridam thaan
Sila samayam thondrum
Unmaiyinai
Nee arivaai thaayae
Irundhum oru kuraiyum
Vaikkavillai neeyae
Kanmani pol kaatthu valarthaayae
Unnai kadandhu sella
Thunindhu vitten thaayae
Vandhaal irundhaal
Vandhaval thaan pirigindraal…
Thandhaiyae ungal thanga manam
Amaidhi kolga…
துயில் கொண்டாள்
கலங்காது அமைதி கொண்டாள்
சொந்த மகள் இந்த மகள்
என்பதாலோ......
ஏங்குகிறாள் கலங்குகிறாள்
அமைதியில்லாமல்
இந்த மகள் வந்த மகள்
என்பதாலோ.......
சரியாகத் தெரிந்தவனோ ஒருவன்
அவன் சாட்சி சொல்ல வரமாட்டேன் அம்மா
இருவரிடமும் பாசம் வைத்தாள் அன்னை
அவள் எந்தவிதம் பிரித்தறிவாள் கண்ணை.....
எந்தவிதம் பிரித்தறிவாள் கண்ணை.....
ஒருவர் மட்டும்
தியாகம் செய்தால் போதும்
தந்தை உள்ளத்திலே
அமைதி கொஞ்சம் சேரும்
தியாகம் செய்ய
இரும்பு நெஞ்சம் வேண்டும்
அது சிலரிடம்தான்
சில சமயம் தோன்றும்......
உண்மையினை
நீ அறிவாய் தாயே
இருந்தும் ஒரு குறையும்
வைக்கவில்லை நீயே
கண்மணிபோல் காத்து வளர்த்தாயே
உனைக் கடந்து செல்லத்
துணிந்து விட்டேன் தாயே......
வந்தாள் இருந்தாள்
வந்தவள்தான் பிரிகின்றாள்
தந்தையே உங்கள் தங்கமனம்
அமைதி கொள்க...
The lyrics for Thuyil Kondal were penned by Kannadasan.
Thuyil Kondal is a Tamil film song from Paar Magaley Paar (1963).
Share this beautiful lyric line with your friends!