
Ulagam Polladha
From the movie Anathai Ananthan
Read the full lyrics of Ulagam Polladha from Anathai Ananthan (1970), sung by P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Anathai Ananthan
Read the full lyrics of Ulagam Polladha from Anathai Ananthan (1970), sung by P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.
Ulagam pollaadha ulagam
Evarum thodaadha paruvam
Vivaram sollaamal puriyum
Idhil paadhi matum nee paarppadharkku
Adhai parppadhu thaan sugam unakku
Idhil paadhi matum nee paarppadharkku
Adhai parppadhu thaan sugam unakku
Ulagam pollaadha ulagam
Evarum thodaadha paruvam
Vivaram sollaamal puriyum
Idhil paadhi matum nee paarppadharkku
Adhai parppadhu thaan sugam unakku
Idhil paadhi matum nee paarppadharkku
Adhai parppadhu thaan sugam unakku
Marathil illaadha kanigal
Kaniyil illadha suvaigal
Suvaithaal vidaatha virundhu
Virundhai vidaamal arundhu
Marathil illaadha kanigal
Kaniyil illadha suvaigal
Suvaithaal vidaatha virundhu
Virundhai vidaamal arundhu
Ulagam pollaadha ulagam
Evarum thodaadha paruvam
Vivaram sollaamal puriyum
Idhil paadhi matum nee paarppadharkku
Adhai parppadhu thaan sugam unakku
Ezhai pennaaga pirandhean
Ilamai pennaaga valarndhean
Pudhumai pennaaga malarndhaen
Puratchi pennaaga uyarndhaen
Ezhai pennaaga pirandhean
Ilamai pennaaga valarndhean
Pudhumai pennaaga malarndhaen
Puratchi pennaaga uyarndhaen
Ulagam pollaadha ulagam
Evarum thodaadha paruvam
Vivaram sollaamal puriyum
Idhil paadhi matum nee paarppadharkku
Adhai parppadhu thaan sugam unakku
Idhil paadhi matum nee paarppadharkku
Adhai parppadhu thaan sugam unakku
Whistle : ……………………
உலகம் பொல்லாத உலகம்
எவரும் தொடாத பருவம்
விவரம் சொல்லாமல் புரியும்
இதில் பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு
அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு
இதில் பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு
அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு
உலகம் பொல்லாத உலகம்
எவரும் தொடாத பருவம்
விவரம் சொல்லாமல் புரியும்
இதில் பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு
அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு
இதில் பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு
அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு
மரத்தில் இல்லாத கனிகள்
கனியில் இல்லாத சுவைகள்
சுவைத்தால் விடாத விருந்து
விருந்தை விடாமல் அருந்து
மரத்தில் இல்லாத கனிகள்
கனியில் இல்லாத சுவைகள்
சுவைத்தால் விடாத விருந்து
விருந்தை விடாமல் அருந்து
உலகம் பொல்லாத உலகம்
எவரும் தொடாத பருவம்
விவரம் சொல்லாமல் புரியும்
இதில் பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு
அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு
ஏழைப் பெண்ணாக பிறந்தேன்
இளமைப் பெண்ணாக வளர்ந்தேன்
புதுமைப் பெண்ணாக மலர்ந்தேன்
புரட்சி பெண்ணாக உயர்ந்தேன்
ஏழைப் பெண்ணாக பிறந்தேன்
இளமைப் பெண்ணாக வளர்ந்தேன்
புதுமைப் பெண்ணாக மலர்ந்தேன்
புரட்சி பெண்ணாக உயர்ந்தேன்
உலகம் பொல்லாத உலகம்
எவரும் தொடாத பருவம்
விவரம் சொல்லாமல் புரியும்
இதில் பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு
அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு
இதில் பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு
அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு
விசில் : ...................
Ulagam pollaadha ulagam
Evarum thodaadha paruvam
Vivaram sollaamal puriyum
Idhil paadhi matum nee paarppadharkku
Adhai parppadhu thaan sugam unakku
Idhil paadhi matum nee paarppadharkku
Adhai parppadhu thaan sugam unakku
Ulagam pollaadha ulagam
Evarum thodaadha paruvam
Vivaram sollaamal puriyum
Idhil paadhi matum nee paarppadharkku
Adhai parppadhu thaan sugam unakku
Idhil paadhi matum nee paarppadharkku
Adhai parppadhu thaan sugam unakku
Marathil illaadha kanigal
Kaniyil illadha suvaigal
Suvaithaal vidaatha virundhu
Virundhai vidaamal arundhu
Marathil illaadha kanigal
Kaniyil illadha suvaigal
Suvaithaal vidaatha virundhu
Virundhai vidaamal arundhu
Ulagam pollaadha ulagam
Evarum thodaadha paruvam
Vivaram sollaamal puriyum
Idhil paadhi matum nee paarppadharkku
Adhai parppadhu thaan sugam unakku
Ezhai pennaaga pirandhean
Ilamai pennaaga valarndhean
Pudhumai pennaaga malarndhaen
Puratchi pennaaga uyarndhaen
Ezhai pennaaga pirandhean
Ilamai pennaaga valarndhean
Pudhumai pennaaga malarndhaen
Puratchi pennaaga uyarndhaen
Ulagam pollaadha ulagam
Evarum thodaadha paruvam
Vivaram sollaamal puriyum
Idhil paadhi matum nee paarppadharkku
Adhai parppadhu thaan sugam unakku
Idhil paadhi matum nee paarppadharkku
Adhai parppadhu thaan sugam unakku
Whistle : ……………………
உலகம் பொல்லாத உலகம்
எவரும் தொடாத பருவம்
விவரம் சொல்லாமல் புரியும்
இதில் பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு
அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு
இதில் பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு
அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு
உலகம் பொல்லாத உலகம்
எவரும் தொடாத பருவம்
விவரம் சொல்லாமல் புரியும்
இதில் பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு
அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு
இதில் பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு
அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு
மரத்தில் இல்லாத கனிகள்
கனியில் இல்லாத சுவைகள்
சுவைத்தால் விடாத விருந்து
விருந்தை விடாமல் அருந்து
மரத்தில் இல்லாத கனிகள்
கனியில் இல்லாத சுவைகள்
சுவைத்தால் விடாத விருந்து
விருந்தை விடாமல் அருந்து
உலகம் பொல்லாத உலகம்
எவரும் தொடாத பருவம்
விவரம் சொல்லாமல் புரியும்
இதில் பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு
அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு
ஏழைப் பெண்ணாக பிறந்தேன்
இளமைப் பெண்ணாக வளர்ந்தேன்
புதுமைப் பெண்ணாக மலர்ந்தேன்
புரட்சி பெண்ணாக உயர்ந்தேன்
ஏழைப் பெண்ணாக பிறந்தேன்
இளமைப் பெண்ணாக வளர்ந்தேன்
புதுமைப் பெண்ணாக மலர்ந்தேன்
புரட்சி பெண்ணாக உயர்ந்தேன்
உலகம் பொல்லாத உலகம்
எவரும் தொடாத பருவம்
விவரம் சொல்லாமல் புரியும்
இதில் பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு
அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு
இதில் பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு
அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு
விசில் : ...................
The song Ulagam Polladha from the movie Anathai Ananthan was sung by P. Susheela.
The music for Anathai Ananthan (1970) was composed by K. V. Mahadevan.
The lyrics for Ulagam Polladha were penned by Kannadasan.
Ulagam Polladha is a Tamil film song from Anathai Ananthan (1970).
Share this beautiful lyric line with your friends!