Click any line to highlight and share it as a quote!
Male

Unakkaagathaanae

Intha uyir ullathu

Un thuyaram saaya

En thozh ullathu

Mudiyaamal neelum naal endrum illai

Yaar enna sonnaal enna anbae

Unnodu naanum varuven

Male

Oru murai oru murai

Nee siriththaal

Naan vazhvathu arthamaagum

Maru murai maru murai

Nee siriththaal

En jenmaththin saabam theerum

Male

Unakkaagathaanae

Intha uyir ullathu

Un thuyaram saaya

En thozh ullathu

Mudiyaamal neelum naal endrum illai

Yaar enna sonnaal enna anbae

Unnodu naanum varuven

Male

Oru murai oru murai

Nee siriththaal

Naan vazhvathu arthamaagum

Maru murai maru murai

Nee siriththaal

En jenmaththin saabam theerum

Male

Vaan paartha boomi

kaainthaalumae

Varapendrum azhiyaathadi

Thaan paartha bimbangal

Tholainthaalumae

Kannaadi marakkaathadi

Male

Mazhai vaasam

Varukindra neramellam

Un viyarvai tharum

Vasam varumallavaa

Un ninaivil naan

Urangum neram anbae

Maranangal vanthaalum

Varam allavaa

Male

Oru murai oru murai

Nee siriththaal

Naan vazhvathu arthamaagum

Maru murai maru murai

Nee siriththaal

En jenmaththin saabam theerum

Male

Naam irukkum intha nodi

Mudinthaalumae

Ninaivendrum mudiyaathadi

Naam eduththa nizharpadam

Azhinthaalumae

Nijamendrum azhiyaathadi

Male

Naan ketkum

Azhagaana sangeethangal

Nee enthan peyar sollum

Pozhuthallavaa

En moochchin suvasangal

Unathallavaa

Nee indri en vazhkkai

Pazhuthallavaa

Male

Oru murai oru murai

Nee siriththaal

Naan vazhvathu arthamaagum

Maru murai maru murai

Nee siriththaal

En jenmaththin saabam theerum

Male

Unakkaagathaanae

Intha uyir ullathu

Un thuyaram saaya

En thozh ullathu

Mudiyaamal neelum naal endrum illai

Yaar enna sonnaal enna anbae

Unnodu naanum varuven

Yaar enna sonnaal enna anbae

Unnodu naanum varuven

ஆண்

உனக்காகத்தானே

இந்த உயிர் உள்ளது உன்

துயரம் சாய என் தோள்

உள்ளது முடியாமல் நீளும்

நாளென்றும் இல்லை யார்

என்ன சொன்னால் என்ன

அன்பே உன்னோடு நானும்

வருவேன்

ஆண்

ஒரு முறை ஒரு

முறை நீ சிரித்தால் நான்

வாழ்வது அர்த்தமாகும்

மறு முறை மறு முறை

நீ சிரித்தால் என் ஜென்மத்தின்

சாபம் தீரும்

ஆண்

உனக்காகத்தானே

இந்த உயிர் உள்ளது உன்

துயரம் சாய என் தோள்

உள்ளது முடியாமல் நீளும்

நாளென்றும் இல்லை யார்

என்ன சொன்னால் என்ன

அன்பே உன்னோடு நானும்

வருவேன்

ஆண்

ஒரு முறை ஒரு

முறை நீ சிரித்தால் நான்

வாழ்வது அர்த்தமாகும்

மறு முறை மறு முறை

நீ சிரித்தால் என் ஜென்மத்தின்

சாபம் தீரும்

ஆண்

வான் பார்த்த பூமி

காய்ந்தாலுமே வரபென்றும்

அழியாதடி தான் பார்த்த

பிம்பங்கள் தொலைந்தாலுமே

கண்ணாடி மறக்காதடி

ஆண்

மழை வாசம்

வருகின்ற நேரமெல்லாம்

உன் வியர்வை தரும்

வாசம் வருமல்லவா

உன் நினைவில் நான்

உறங்கும் நேரம் அன்பே

மரணங்கள் வந்தாலும்

வரம் அல்லவா

ஆண்

ஒரு முறை ஒரு

முறை நீ சிரித்தால் நான்

வாழ்வது அர்த்தமாகும்

மறு முறை மறு முறை

நீ சிரித்தால் என் ஜென்மத்தின்

சாபம் தீரும்

ஆண்

நாம் இருக்கும்

இந்த நொடி முடிந்தாலுமே

நினைவென்றும் முடியாதடி

நாம் எடுத்த நிழற்படம்

அழிந்தாலுமே நிஜமென்றும்

அழியாதடி

ஆண்

நான் கேட்கும்

அழகான சங்கீதங்கள்

நீ எந்தன் பெயர் சொல்லும்

பொழுதல்லவா என் மூச்சின்

சுவாசங்கள் உனதல்லவா

நீ இன்றி என் வாழ்க்கை

பழுதல்லவா

ஆண்

ஒரு முறை ஒரு

முறை நீ சிரித்தால் நான்

வாழ்வது அர்த்தமாகும்

மறு முறை மறு முறை

நீ சிரித்தால் என் ஜென்மத்தின்

சாபம் தீரும்

ஆண்

உனக்காகத்தானே

இந்த உயிர் உள்ளது உன்

துயரம் சாய என் தோள்

உள்ளது முடியாமல் நீளும்

நாளென்றும் இல்லை யார்

என்ன சொன்னால் என்ன

அன்பே உன்னோடு நானும்

வருவேன் யார் என்ன

சொன்னால் என்ன அன்பே

உன்னோடு நானும் வருவேன்

English Script

Male

Unakkaagathaanae

Intha uyir ullathu

Un thuyaram saaya

En thozh ullathu

Mudiyaamal neelum naal endrum illai

Yaar enna sonnaal enna anbae

Unnodu naanum varuven

Male

Oru murai oru murai

Nee siriththaal

Naan vazhvathu arthamaagum

Maru murai maru murai

Nee siriththaal

En jenmaththin saabam theerum

Male

Unakkaagathaanae

Intha uyir ullathu

Un thuyaram saaya

En thozh ullathu

Mudiyaamal neelum naal endrum illai

Yaar enna sonnaal enna anbae

Unnodu naanum varuven

Male

Oru murai oru murai

Nee siriththaal

Naan vazhvathu arthamaagum

Maru murai maru murai

Nee siriththaal

En jenmaththin saabam theerum

Male

Vaan paartha boomi

kaainthaalumae

Varapendrum azhiyaathadi

Thaan paartha bimbangal

Tholainthaalumae

Kannaadi marakkaathadi

Male

Mazhai vaasam

Varukindra neramellam

Un viyarvai tharum

Vasam varumallavaa

Un ninaivil naan

Urangum neram anbae

Maranangal vanthaalum

Varam allavaa

Male

Oru murai oru murai

Nee siriththaal

Naan vazhvathu arthamaagum

Maru murai maru murai

Nee siriththaal

En jenmaththin saabam theerum

Male

Naam irukkum intha nodi

Mudinthaalumae

Ninaivendrum mudiyaathadi

Naam eduththa nizharpadam

Azhinthaalumae

Nijamendrum azhiyaathadi

Male

Naan ketkum

Azhagaana sangeethangal

Nee enthan peyar sollum

Pozhuthallavaa

En moochchin suvasangal

Unathallavaa

Nee indri en vazhkkai

Pazhuthallavaa

Male

Oru murai oru murai

Nee siriththaal

Naan vazhvathu arthamaagum

Maru murai maru murai

Nee siriththaal

En jenmaththin saabam theerum

Male

Unakkaagathaanae

Intha uyir ullathu

Un thuyaram saaya

En thozh ullathu

Mudiyaamal neelum naal endrum illai

Yaar enna sonnaal enna anbae

Unnodu naanum varuven

Yaar enna sonnaal enna anbae

Unnodu naanum varuven

தமிழ் வரிகள்

ஆண்

உனக்காகத்தானே

இந்த உயிர் உள்ளது உன்

துயரம் சாய என் தோள்

உள்ளது முடியாமல் நீளும்

நாளென்றும் இல்லை யார்

என்ன சொன்னால் என்ன

அன்பே உன்னோடு நானும்

வருவேன்

ஆண்

ஒரு முறை ஒரு

முறை நீ சிரித்தால் நான்

வாழ்வது அர்த்தமாகும்

மறு முறை மறு முறை

நீ சிரித்தால் என் ஜென்மத்தின்

சாபம் தீரும்

ஆண்

உனக்காகத்தானே

இந்த உயிர் உள்ளது உன்

துயரம் சாய என் தோள்

உள்ளது முடியாமல் நீளும்

நாளென்றும் இல்லை யார்

என்ன சொன்னால் என்ன

அன்பே உன்னோடு நானும்

வருவேன்

ஆண்

ஒரு முறை ஒரு

முறை நீ சிரித்தால் நான்

வாழ்வது அர்த்தமாகும்

மறு முறை மறு முறை

நீ சிரித்தால் என் ஜென்மத்தின்

சாபம் தீரும்

ஆண்

வான் பார்த்த பூமி

காய்ந்தாலுமே வரபென்றும்

அழியாதடி தான் பார்த்த

பிம்பங்கள் தொலைந்தாலுமே

கண்ணாடி மறக்காதடி

ஆண்

மழை வாசம்

வருகின்ற நேரமெல்லாம்

உன் வியர்வை தரும்

வாசம் வருமல்லவா

உன் நினைவில் நான்

உறங்கும் நேரம் அன்பே

மரணங்கள் வந்தாலும்

வரம் அல்லவா

ஆண்

ஒரு முறை ஒரு

முறை நீ சிரித்தால் நான்

வாழ்வது அர்த்தமாகும்

மறு முறை மறு முறை

நீ சிரித்தால் என் ஜென்மத்தின்

சாபம் தீரும்

ஆண்

நாம் இருக்கும்

இந்த நொடி முடிந்தாலுமே

நினைவென்றும் முடியாதடி

நாம் எடுத்த நிழற்படம்

அழிந்தாலுமே நிஜமென்றும்

அழியாதடி

ஆண்

நான் கேட்கும்

அழகான சங்கீதங்கள்

நீ எந்தன் பெயர் சொல்லும்

பொழுதல்லவா என் மூச்சின்

சுவாசங்கள் உனதல்லவா

நீ இன்றி என் வாழ்க்கை

பழுதல்லவா

ஆண்

ஒரு முறை ஒரு

முறை நீ சிரித்தால் நான்

வாழ்வது அர்த்தமாகும்

மறு முறை மறு முறை

நீ சிரித்தால் என் ஜென்மத்தின்

சாபம் தீரும்

ஆண்

உனக்காகத்தானே

இந்த உயிர் உள்ளது உன்

துயரம் சாய என் தோள்

உள்ளது முடியாமல் நீளும்

நாளென்றும் இல்லை யார்

என்ன சொன்னால் என்ன

அன்பே உன்னோடு நானும்

வருவேன் யார் என்ன

சொன்னால் என்ன அன்பே

உன்னோடு நானும் வருவேன்

Frequently Asked Questions

The lyrics for Unakkagathane Intha were penned by Na. Muthu Kumar.

Unakkagathane Intha is a Tamil film song from Kattradhu Thamizh (2007).