Click any line to highlight and share it as a quote!
Male

Unna nenachathum manasu mayanguthae

Manasu mayangi thaan muththam kettathae

Muththam kettadhum mugam sivanthathae

Mugam sivanthathum idhayam thiranthathae

Female

Idhayam thiranthathum

Aasai nuzhainthathae

Aasai nuzhainthathum

Dhooram kurainthathae

Male

Unna nenachathum manasu mayanguthae

Manasu mayangi thaan muththam kettathae

Female

Dhooram kurainthathum pesa thonuthae

Pesa pesa thaan innum pidikuthae

Pidikum endrathaal nadikka thonuthae

Nadikkum podhilae sirippu vanthathae

Male

Sirippu vanthathum nerukkam aaguthae

Nerungi paarkkaiyil nesam puriyuthae

Female

Nesangalaal kaigal inainthathae

Kai sernthathaal kavalai maranthathe

Thol saayavum tholainthu pogavum

Kadaisiyaaga oridam kidaithathae

Male

Unna nenachathum manasu mayanguthae

Manasu mayangi thaan muththam kettathae

Male

Mazhai varugira manam varuvathu

Enakku mattumaa

Thanimaiyil adhai mugargira sugam

Unakkum kittuma

Female

Iru puram adhil naduvinil puyal

Enakku mattumaa

Mazhaiyena varum maragatha kural

Suvaril muttuma

Male

Enadhu puthaiyal manalilae

Kothikkum analilae

Irundhum viraivil kai serum

Payanam mudivilae

Male

Unna nenachathum manasu mayanguthae

Manasu mayangi thaan muththam kettathae

Muththam kettathum mugam sivanthathae

Mugam sivanthathum idhayam thiranthathae

Female

Idhayam thiranthathum

Aasai nuzhainthathae

Aasai nuzhainthathum

Dhooram kurainthathae

Both

Unna nenachathum manasu mayanguthae

Manasu mayangi thaan muththam kettathae

ஆண்

உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே

மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே

முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே

முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே

பெண்

இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே

ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே

ஆண்

உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே

மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே

பெண்

தூரம் குறைந்ததும் பேச தோணுதே

பேச பேச தான் இன்னும் பிடிக்குதே

பிடிக்கும் என்றதால் நடிக்க தோணுதே

நடிக்கும் போதிலே சிரிப்பு வந்ததே

ஆண்

சிரிப்பு வந்ததும் நெருக்கம் ஆகுதே

நெருங்கி பார்க்கையில் நேசம் புரியுதே

பெண்

நேசங்களால் கைகள் இணைந்ததே

கை சேர்ந்ததால் கவலை மறந்ததே

தோள் சாயவும் தொலைந்து போகவும்

கடைசியாக ஓரிடம் கிடைத்ததே

ஆண்

உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே

மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே

ஆண்

மழை வருகிற மணம் வருவது எனக்கு மட்டுமா

தனிமையில் அதை முகர்கிற சுகம் உனக்கும் கிட்டுமா

பெண்

இரு புறம் அதில் நடுவினில் புயல் எனக்கு மட்டுமா

மழையென வரும் மரகத குரல் சுவரில் முட்டுமா

ஆண்

எனது புதையல் மணலிலே கொதிக்கும் அனலிலே

இருந்தும் விரைவில் கை சேரும் பயணம் முடிவிலே

ஆண்

உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே

மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே

முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே

முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே

பெண்

இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே

ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே

இருவர் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே

மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே

English Script

Male

Unna nenachathum manasu mayanguthae

Manasu mayangi thaan muththam kettathae

Muththam kettadhum mugam sivanthathae

Mugam sivanthathum idhayam thiranthathae

Female

Idhayam thiranthathum

Aasai nuzhainthathae

Aasai nuzhainthathum

Dhooram kurainthathae

Male

Unna nenachathum manasu mayanguthae

Manasu mayangi thaan muththam kettathae

Female

Dhooram kurainthathum pesa thonuthae

Pesa pesa thaan innum pidikuthae

Pidikum endrathaal nadikka thonuthae

Nadikkum podhilae sirippu vanthathae

Male

Sirippu vanthathum nerukkam aaguthae

Nerungi paarkkaiyil nesam puriyuthae

Female

Nesangalaal kaigal inainthathae

Kai sernthathaal kavalai maranthathe

Thol saayavum tholainthu pogavum

Kadaisiyaaga oridam kidaithathae

Male

Unna nenachathum manasu mayanguthae

Manasu mayangi thaan muththam kettathae

Male

Mazhai varugira manam varuvathu

Enakku mattumaa

Thanimaiyil adhai mugargira sugam

Unakkum kittuma

Female

Iru puram adhil naduvinil puyal

Enakku mattumaa

Mazhaiyena varum maragatha kural

Suvaril muttuma

Male

Enadhu puthaiyal manalilae

Kothikkum analilae

Irundhum viraivil kai serum

Payanam mudivilae

Male

Unna nenachathum manasu mayanguthae

Manasu mayangi thaan muththam kettathae

Muththam kettathum mugam sivanthathae

Mugam sivanthathum idhayam thiranthathae

Female

Idhayam thiranthathum

Aasai nuzhainthathae

Aasai nuzhainthathum

Dhooram kurainthathae

Both

Unna nenachathum manasu mayanguthae

Manasu mayangi thaan muththam kettathae

தமிழ் வரிகள்

ஆண்

உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே

மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே

முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே

முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே

பெண்

இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே

ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே

ஆண்

உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே

மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே

பெண்

தூரம் குறைந்ததும் பேச தோணுதே

பேச பேச தான் இன்னும் பிடிக்குதே

பிடிக்கும் என்றதால் நடிக்க தோணுதே

நடிக்கும் போதிலே சிரிப்பு வந்ததே

ஆண்

சிரிப்பு வந்ததும் நெருக்கம் ஆகுதே

நெருங்கி பார்க்கையில் நேசம் புரியுதே

பெண்

நேசங்களால் கைகள் இணைந்ததே

கை சேர்ந்ததால் கவலை மறந்ததே

தோள் சாயவும் தொலைந்து போகவும்

கடைசியாக ஓரிடம் கிடைத்ததே

ஆண்

உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே

மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே

ஆண்

மழை வருகிற மணம் வருவது எனக்கு மட்டுமா

தனிமையில் அதை முகர்கிற சுகம் உனக்கும் கிட்டுமா

பெண்

இரு புறம் அதில் நடுவினில் புயல் எனக்கு மட்டுமா

மழையென வரும் மரகத குரல் சுவரில் முட்டுமா

ஆண்

எனது புதையல் மணலிலே கொதிக்கும் அனலிலே

இருந்தும் விரைவில் கை சேரும் பயணம் முடிவிலே

ஆண்

உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே

மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே

முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே

முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே

பெண்

இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே

ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே

இருவர் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே

மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே

Frequently Asked Questions

The song Unna Nenachadhum from the movie Vendhu Thanindhathu Kaadu was sung by Shreya Ghoshal and Sarthak Kalyani.

The music for Vendhu Thanindhathu Kaadu (2022) was composed by A. R. Rahman.

The lyrics for Unna Nenachadhum were penned by Thamarai.

Unna Nenachadhum is a Tamil film song from Vendhu Thanindhathu Kaadu (2022).