
Unna Nenachadhum
From the movie Vendhu Thanindhathu Kaadu
Read the full lyrics of Unna Nenachadhum from Vendhu Thanindhathu Kaadu (2022), sung by Shreya Ghoshal and Sarthak Kalyani and written by Thamarai, in Tamil & English script.

From the movie Vendhu Thanindhathu Kaadu
Read the full lyrics of Unna Nenachadhum from Vendhu Thanindhathu Kaadu (2022), sung by Shreya Ghoshal and Sarthak Kalyani and written by Thamarai, in Tamil & English script.
Unna nenachathum manasu mayanguthae
Manasu mayangi thaan muththam kettathae
Muththam kettadhum mugam sivanthathae
Mugam sivanthathum idhayam thiranthathae
Idhayam thiranthathum
Aasai nuzhainthathae
Aasai nuzhainthathum
Dhooram kurainthathae
Unna nenachathum manasu mayanguthae
Manasu mayangi thaan muththam kettathae
Dhooram kurainthathum pesa thonuthae
Pesa pesa thaan innum pidikuthae
Pidikum endrathaal nadikka thonuthae
Nadikkum podhilae sirippu vanthathae
Sirippu vanthathum nerukkam aaguthae
Nerungi paarkkaiyil nesam puriyuthae
Nesangalaal kaigal inainthathae
Kai sernthathaal kavalai maranthathe
Thol saayavum tholainthu pogavum
Kadaisiyaaga oridam kidaithathae
Unna nenachathum manasu mayanguthae
Manasu mayangi thaan muththam kettathae
Mazhai varugira manam varuvathu
Enakku mattumaa
Thanimaiyil adhai mugargira sugam
Unakkum kittuma
Iru puram adhil naduvinil puyal
Enakku mattumaa
Mazhaiyena varum maragatha kural
Suvaril muttuma
Enadhu puthaiyal manalilae
Kothikkum analilae
Irundhum viraivil kai serum
Payanam mudivilae
Unna nenachathum manasu mayanguthae
Manasu mayangi thaan muththam kettathae
Muththam kettathum mugam sivanthathae
Mugam sivanthathum idhayam thiranthathae
Idhayam thiranthathum
Aasai nuzhainthathae
Aasai nuzhainthathum
Dhooram kurainthathae
Unna nenachathum manasu mayanguthae
Manasu mayangi thaan muththam kettathae
உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே
முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே
இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே
ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே
உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
தூரம் குறைந்ததும் பேச தோணுதே
பேச பேச தான் இன்னும் பிடிக்குதே
பிடிக்கும் என்றதால் நடிக்க தோணுதே
நடிக்கும் போதிலே சிரிப்பு வந்ததே
சிரிப்பு வந்ததும் நெருக்கம் ஆகுதே
நெருங்கி பார்க்கையில் நேசம் புரியுதே
நேசங்களால் கைகள் இணைந்ததே
கை சேர்ந்ததால் கவலை மறந்ததே
தோள் சாயவும் தொலைந்து போகவும்
கடைசியாக ஓரிடம் கிடைத்ததே
உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
மழை வருகிற மணம் வருவது எனக்கு மட்டுமா
தனிமையில் அதை முகர்கிற சுகம் உனக்கும் கிட்டுமா
இரு புறம் அதில் நடுவினில் புயல் எனக்கு மட்டுமா
மழையென வரும் மரகத குரல் சுவரில் முட்டுமா
எனது புதையல் மணலிலே கொதிக்கும் அனலிலே
இருந்தும் விரைவில் கை சேரும் பயணம் முடிவிலே
உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே
முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே
இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே
ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே
இருவர் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
Unna nenachathum manasu mayanguthae
Manasu mayangi thaan muththam kettathae
Muththam kettadhum mugam sivanthathae
Mugam sivanthathum idhayam thiranthathae
Idhayam thiranthathum
Aasai nuzhainthathae
Aasai nuzhainthathum
Dhooram kurainthathae
Unna nenachathum manasu mayanguthae
Manasu mayangi thaan muththam kettathae
Dhooram kurainthathum pesa thonuthae
Pesa pesa thaan innum pidikuthae
Pidikum endrathaal nadikka thonuthae
Nadikkum podhilae sirippu vanthathae
Sirippu vanthathum nerukkam aaguthae
Nerungi paarkkaiyil nesam puriyuthae
Nesangalaal kaigal inainthathae
Kai sernthathaal kavalai maranthathe
Thol saayavum tholainthu pogavum
Kadaisiyaaga oridam kidaithathae
Unna nenachathum manasu mayanguthae
Manasu mayangi thaan muththam kettathae
Mazhai varugira manam varuvathu
Enakku mattumaa
Thanimaiyil adhai mugargira sugam
Unakkum kittuma
Iru puram adhil naduvinil puyal
Enakku mattumaa
Mazhaiyena varum maragatha kural
Suvaril muttuma
Enadhu puthaiyal manalilae
Kothikkum analilae
Irundhum viraivil kai serum
Payanam mudivilae
Unna nenachathum manasu mayanguthae
Manasu mayangi thaan muththam kettathae
Muththam kettathum mugam sivanthathae
Mugam sivanthathum idhayam thiranthathae
Idhayam thiranthathum
Aasai nuzhainthathae
Aasai nuzhainthathum
Dhooram kurainthathae
Unna nenachathum manasu mayanguthae
Manasu mayangi thaan muththam kettathae
உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே
முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே
இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே
ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே
உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
தூரம் குறைந்ததும் பேச தோணுதே
பேச பேச தான் இன்னும் பிடிக்குதே
பிடிக்கும் என்றதால் நடிக்க தோணுதே
நடிக்கும் போதிலே சிரிப்பு வந்ததே
சிரிப்பு வந்ததும் நெருக்கம் ஆகுதே
நெருங்கி பார்க்கையில் நேசம் புரியுதே
நேசங்களால் கைகள் இணைந்ததே
கை சேர்ந்ததால் கவலை மறந்ததே
தோள் சாயவும் தொலைந்து போகவும்
கடைசியாக ஓரிடம் கிடைத்ததே
உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
மழை வருகிற மணம் வருவது எனக்கு மட்டுமா
தனிமையில் அதை முகர்கிற சுகம் உனக்கும் கிட்டுமா
இரு புறம் அதில் நடுவினில் புயல் எனக்கு மட்டுமா
மழையென வரும் மரகத குரல் சுவரில் முட்டுமா
எனது புதையல் மணலிலே கொதிக்கும் அனலிலே
இருந்தும் விரைவில் கை சேரும் பயணம் முடிவிலே
உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே
முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே
இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே
ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே
இருவர் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
The song Unna Nenachadhum from the movie Vendhu Thanindhathu Kaadu was sung by Shreya Ghoshal and Sarthak Kalyani.
The music for Vendhu Thanindhathu Kaadu (2022) was composed by A. R. Rahman.
The lyrics for Unna Nenachadhum were penned by Thamarai.
Unna Nenachadhum is a Tamil film song from Vendhu Thanindhathu Kaadu (2022).
Share this beautiful lyric line with your friends!