
Unnai Kandu Naan Aada
From the movie Kalyana Parisu
Read the full lyrics of Unnai Kandu Naan Aada from Kalyana Parisu (1959), written by Pattukkottai Kalyanasundram, in Tamil & English script.

From the movie Kalyana Parisu
Read the full lyrics of Unnai Kandu Naan Aada from Kalyana Parisu (1959), written by Pattukkottai Kalyanasundram, in Tamil & English script.
Unnai kandu naan aada
Ennai kandu nee aada
Ullaasam pongum
Inba deepaavali
Oorenggum magizhndhu
Ondraaga kalandhu
Uravaadum neramadaa…aaa….
Uravaadum neramadaa…
{Kannaththil onnae onnu
Kadanaaga thaadaa
Kannukkul vilaiyaadum
Kalaiyae nee vaadaa} (2)
Ennaththil unakkaaga
Idam naan tharuven
Ennaththil unakkaaga
Idam naan tharuven
Enakku ini nee
Ennenna tharuvaai
Vallamai sera nallavanaaga
Valarndhaalae podhumadaa..aaa…
Valarndhaalae podhumadaa..
{Siththira poopolae
Sidharum maththaappu
Theeyaedhum illaamal
Vediththidum kaeppu} (2)
Muththirai pasumponnae
Yen indha sirippu
Muththirai pasumponnae
Yen indha sirippu
Mugamo malaro
Idhu enna rasippu
Minnoli veesum un ezhil kandaal
Vaerenna venumadaa…aaaa…
Vaerenna venumadaa…
Unnai kandu naan aada
Ennai kandu nee aada
Ullaasam pongum
Inba deepaavali
Oorenggum magizhndhu
Ondraaga kalandhu
Uravaadum neramadaa…aaa….
Uravaadum neramadaa…
Casts: Gemini Ganeshan, Saroja Devi
Movie Director: Sreedher
Movie Title: Kalyana Parisu
உன்னைக்கண்டு
நான் ஆட என்னைக்கண்டு
நீ ஆட உல்லாசம் பொங்கும்
இன்ப தீபாவளி
ஊரெங்கும்
மகிழ்ந்து ஒன்றாக
கலந்து உறவாடும்
நேரமடா உறவாடும்
நேரமடா
{ கன்னத்தில்
ஒன்னே ஒன்னு கடனாக
தாடா கண்ணுக்குள்
விளையாடும் கலையே
நீ வாடா } (2)
எண்ணத்தில்
உனக்காக இடம் நான்
தருவேன் எண்ணத்தில்
உனக்காக இடம் நான்
தருவேன்
எனக்கு இனி
நீ என்னென்ன தருவாய்
வல்லமை சேர நல்லவனாக
வளர்ந்தாலே போதுமடா
வளர்ந்தாலே போதுமடா
{ சித்திர பூப்போல
சிதறும் மத்தாப்பு தீயேதும்
இல்லாமல் வெடித்திடும்
கேப்பு } (2)
முத்திரை
பசும்பொன்னே ஏன்
இந்த சிரிப்பு முத்திரை
பசும்பொன்னே ஏன்
இந்த சிரிப்பு
முகமோ மலரோ
இது என்ன ரசிப்பு மின்னொளி
வீசும் உன் எழில் கண்டால்
வேறென்ன வேணுமடா..
வேறென்ன வேணுமடா
உன்னைக்கண்டு
நான் ஆட என்னைக்கண்டு
நீ ஆட உல்லாசம் பொங்கும்
இன்ப தீபாவளி
ஊரெங்கும்
மகிழ்ந்து ஒன்றாக
கலந்து உறவாடும்
நேரமடா உறவாடும்
நேரமடா
Unnai kandu naan aada
Ennai kandu nee aada
Ullaasam pongum
Inba deepaavali
Oorenggum magizhndhu
Ondraaga kalandhu
Uravaadum neramadaa…aaa….
Uravaadum neramadaa…
{Kannaththil onnae onnu
Kadanaaga thaadaa
Kannukkul vilaiyaadum
Kalaiyae nee vaadaa} (2)
Ennaththil unakkaaga
Idam naan tharuven
Ennaththil unakkaaga
Idam naan tharuven
Enakku ini nee
Ennenna tharuvaai
Vallamai sera nallavanaaga
Valarndhaalae podhumadaa..aaa…
Valarndhaalae podhumadaa..
{Siththira poopolae
Sidharum maththaappu
Theeyaedhum illaamal
Vediththidum kaeppu} (2)
Muththirai pasumponnae
Yen indha sirippu
Muththirai pasumponnae
Yen indha sirippu
Mugamo malaro
Idhu enna rasippu
Minnoli veesum un ezhil kandaal
Vaerenna venumadaa…aaaa…
Vaerenna venumadaa…
Unnai kandu naan aada
Ennai kandu nee aada
Ullaasam pongum
Inba deepaavali
Oorenggum magizhndhu
Ondraaga kalandhu
Uravaadum neramadaa…aaa….
Uravaadum neramadaa…
Casts: Gemini Ganeshan, Saroja Devi
Movie Director: Sreedher
Movie Title: Kalyana Parisu
உன்னைக்கண்டு
நான் ஆட என்னைக்கண்டு
நீ ஆட உல்லாசம் பொங்கும்
இன்ப தீபாவளி
ஊரெங்கும்
மகிழ்ந்து ஒன்றாக
கலந்து உறவாடும்
நேரமடா உறவாடும்
நேரமடா
{ கன்னத்தில்
ஒன்னே ஒன்னு கடனாக
தாடா கண்ணுக்குள்
விளையாடும் கலையே
நீ வாடா } (2)
எண்ணத்தில்
உனக்காக இடம் நான்
தருவேன் எண்ணத்தில்
உனக்காக இடம் நான்
தருவேன்
எனக்கு இனி
நீ என்னென்ன தருவாய்
வல்லமை சேர நல்லவனாக
வளர்ந்தாலே போதுமடா
வளர்ந்தாலே போதுமடா
{ சித்திர பூப்போல
சிதறும் மத்தாப்பு தீயேதும்
இல்லாமல் வெடித்திடும்
கேப்பு } (2)
முத்திரை
பசும்பொன்னே ஏன்
இந்த சிரிப்பு முத்திரை
பசும்பொன்னே ஏன்
இந்த சிரிப்பு
முகமோ மலரோ
இது என்ன ரசிப்பு மின்னொளி
வீசும் உன் எழில் கண்டால்
வேறென்ன வேணுமடா..
வேறென்ன வேணுமடா
உன்னைக்கண்டு
நான் ஆட என்னைக்கண்டு
நீ ஆட உல்லாசம் பொங்கும்
இன்ப தீபாவளி
ஊரெங்கும்
மகிழ்ந்து ஒன்றாக
கலந்து உறவாடும்
நேரமடா உறவாடும்
நேரமடா
The lyrics for Unnai Kandu Naan Aada were penned by Pattukkottai Kalyanasundram.
Unnai Kandu Naan Aada is a Tamil film song from Kalyana Parisu (1959).
Share this beautiful lyric line with your friends!