
Unnaiyum Ennaiyum
From the movie Aalappirandhavan
Read the full lyrics of Unnaiyum Ennaiyum from Aalappirandhavan (1987), sung by K. J. Yesudas and S. Janaki and written by Ilaiyaraja, in Tamil & English script.

From the movie Aalappirandhavan
Read the full lyrics of Unnaiyum Ennaiyum from Aalappirandhavan (1987), sung by K. J. Yesudas and S. Janaki and written by Ilaiyaraja, in Tamil & English script.
Unnaiyum ennaiyum
Katti izhukkuthadi oru anbu kayiru
Inbamum thunbamum alli koduththathadi
Antha vambu kayiru
Maattivittathaaro
Maattikondathaaro
Saerththu vaiththathaaro
Manmatha villukkul anbenum ambukkul
Unnaiyum ennaiyum
Katti izhukkuthadi oru anbu kayiru
Inbamum thunbamum alli koduththathadi
Antha vambu kayiru
Mazhai neer adharkenavor gunam illaiyae
Mannil vizhum munnaalae niram illaiyae
Mazhai neer adharkenavor gunam illaiyae
Mannil vizhum munnaalae niram illaiyae
Neerodu suvaiyum niraththodu gunamum
Seraatha pergal ondraathl polae
Manamendru mudikkaamal
Naam kollum uravu
Mudhal iravondrum illaamal
Siru pillai varavu
Yaarodu ingae yaar seruvaaro
Unnaiyum ennaiyum
Katti izhukkuthadi oru anbu kayiru
Inbamum thunbamum alli koduththathadi
Antha vambu kayiru
Adikkadi manam yaeno thudikkirathae
Nadippinai nijamaaga padikkirathae
Adikkadi manam yaeno thudikkirathae
Nadippinai nijamaaga padikkirathae
Meiyyaana nadippil nerukkangal yaeno
Poiyaana nadippaal kalakkangal thaano
Nadippaaga irunthaalum sugamaana thudippu
Thudippaana idhayangal adikkaatha adippu
Iniyaatha irandu inaiyaanathingu
Unnaiyum ennaiyum
Katti izhukkuthadi oru anbu kayiru
Inbamum thunbamum alli koduththathadi
Antha vambu kayiru
Maattivittathaaro
Maattikondathaaro
Saerththu vaiththathaaro
Manmatha villukkul anbenum ambukkul
Unnaiyum ennaiyum
Katti izhukkuthadi oru anbu kayiru
உன்னையும் என்னையும்
கட்டி இழுக்குதடி ஒரு அன்புக் கயிறு
இன்பமும் துன்பமும் அள்ளிக் கொடுத்ததடி
அந்த வம்பு கயிறு
மாட்டிவிட்டதாரோ
மாட்டிக்கொண்டதாரோ
சேர்த்து வைத்ததாரோ
மன்மத வில்லுக்குள் அன்பெனும் அம்புக்குள்
உன்னையும் என்னையும்
கட்டி இழுக்குதடி ஒரு அன்புக் கயிறு
இன்பமும் துன்பமும் அள்ளிக் கொடுத்ததடி
அந்த வம்பு கயிறு
மழை நீர் அதற்கெனவோர் குணம் இல்லையே
மண்ணில் விழும் முன்னாலே நிறம் இல்லையே
மழை நீர் அதற்கெனவோர் குணம் இல்லையே
மண்ணில் விழும் முன்னாலே நிறம் இல்லையே
நீரோடு சுவையும் நிறத்தோடு குணமும்
சேராத பேர்கள் ஒன்றாதல் போலே
மணமென்று முடிக்காமல்
நாம் கொள்ளும் உறவு
முதல் இரவொன்றும் இல்லாமல்
சிறு பிள்ளை வரவு
யாரோடு இங்கே யார் சேருவாரோ
உன்னையும் என்னையும்
கட்டி இழுக்கிறதே ஒரு அன்புக் கயிறு
இன்பமும் துன்பமும் அள்ளிக் கொடுக்கிறதே
அந்த வம்பு கயிறு
அடிக்கடி மனம் ஏனோ துடிக்கிறதே
நடிப்பினை நிஜமாக படிக்கிறதே
அடிக்கடி மனம் ஏனோ துடிக்கிறதே
நடிப்பினை நிஜமாக படிக்கிறதே
மெய்யான நடிப்பில் நெருக்கங்கள் ஏனோ
பொய்யான நடிப்பால் கலக்கங்கள் தானோ
நடிப்பாக இருந்தாலும் சுகமான துடிப்பு
துடிப்பான இதயங்கள் அடிக்காத அடிப்பு
இணையாத இரண்டு இணையானதிங்கு
உன்னையும் என்னையும்
கட்டி இழுக்குதடி ஒரு அன்புக் கயிறு
இன்பமும் துன்பமும் அள்ளிக் கொடுத்ததடி
அந்த வம்பு கயிறு
மாட்டிவிட்டதாரோ
மாட்டிக்கொண்டதாரோ
சேர்த்து வைத்ததாரோ
மன்மத வில்லுக்குள் அன்பெனும் அம்புக்குள்....
உன்னையும் என்னையும்
கட்டி இழுக்குதடி ஒரு அன்புக் கயிறு
Unnaiyum ennaiyum
Katti izhukkuthadi oru anbu kayiru
Inbamum thunbamum alli koduththathadi
Antha vambu kayiru
Maattivittathaaro
Maattikondathaaro
Saerththu vaiththathaaro
Manmatha villukkul anbenum ambukkul
Unnaiyum ennaiyum
Katti izhukkuthadi oru anbu kayiru
Inbamum thunbamum alli koduththathadi
Antha vambu kayiru
Mazhai neer adharkenavor gunam illaiyae
Mannil vizhum munnaalae niram illaiyae
Mazhai neer adharkenavor gunam illaiyae
Mannil vizhum munnaalae niram illaiyae
Neerodu suvaiyum niraththodu gunamum
Seraatha pergal ondraathl polae
Manamendru mudikkaamal
Naam kollum uravu
Mudhal iravondrum illaamal
Siru pillai varavu
Yaarodu ingae yaar seruvaaro
Unnaiyum ennaiyum
Katti izhukkuthadi oru anbu kayiru
Inbamum thunbamum alli koduththathadi
Antha vambu kayiru
Adikkadi manam yaeno thudikkirathae
Nadippinai nijamaaga padikkirathae
Adikkadi manam yaeno thudikkirathae
Nadippinai nijamaaga padikkirathae
Meiyyaana nadippil nerukkangal yaeno
Poiyaana nadippaal kalakkangal thaano
Nadippaaga irunthaalum sugamaana thudippu
Thudippaana idhayangal adikkaatha adippu
Iniyaatha irandu inaiyaanathingu
Unnaiyum ennaiyum
Katti izhukkuthadi oru anbu kayiru
Inbamum thunbamum alli koduththathadi
Antha vambu kayiru
Maattivittathaaro
Maattikondathaaro
Saerththu vaiththathaaro
Manmatha villukkul anbenum ambukkul
Unnaiyum ennaiyum
Katti izhukkuthadi oru anbu kayiru
உன்னையும் என்னையும்
கட்டி இழுக்குதடி ஒரு அன்புக் கயிறு
இன்பமும் துன்பமும் அள்ளிக் கொடுத்ததடி
அந்த வம்பு கயிறு
மாட்டிவிட்டதாரோ
மாட்டிக்கொண்டதாரோ
சேர்த்து வைத்ததாரோ
மன்மத வில்லுக்குள் அன்பெனும் அம்புக்குள்
உன்னையும் என்னையும்
கட்டி இழுக்குதடி ஒரு அன்புக் கயிறு
இன்பமும் துன்பமும் அள்ளிக் கொடுத்ததடி
அந்த வம்பு கயிறு
மழை நீர் அதற்கெனவோர் குணம் இல்லையே
மண்ணில் விழும் முன்னாலே நிறம் இல்லையே
மழை நீர் அதற்கெனவோர் குணம் இல்லையே
மண்ணில் விழும் முன்னாலே நிறம் இல்லையே
நீரோடு சுவையும் நிறத்தோடு குணமும்
சேராத பேர்கள் ஒன்றாதல் போலே
மணமென்று முடிக்காமல்
நாம் கொள்ளும் உறவு
முதல் இரவொன்றும் இல்லாமல்
சிறு பிள்ளை வரவு
யாரோடு இங்கே யார் சேருவாரோ
உன்னையும் என்னையும்
கட்டி இழுக்கிறதே ஒரு அன்புக் கயிறு
இன்பமும் துன்பமும் அள்ளிக் கொடுக்கிறதே
அந்த வம்பு கயிறு
அடிக்கடி மனம் ஏனோ துடிக்கிறதே
நடிப்பினை நிஜமாக படிக்கிறதே
அடிக்கடி மனம் ஏனோ துடிக்கிறதே
நடிப்பினை நிஜமாக படிக்கிறதே
மெய்யான நடிப்பில் நெருக்கங்கள் ஏனோ
பொய்யான நடிப்பால் கலக்கங்கள் தானோ
நடிப்பாக இருந்தாலும் சுகமான துடிப்பு
துடிப்பான இதயங்கள் அடிக்காத அடிப்பு
இணையாத இரண்டு இணையானதிங்கு
உன்னையும் என்னையும்
கட்டி இழுக்குதடி ஒரு அன்புக் கயிறு
இன்பமும் துன்பமும் அள்ளிக் கொடுத்ததடி
அந்த வம்பு கயிறு
மாட்டிவிட்டதாரோ
மாட்டிக்கொண்டதாரோ
சேர்த்து வைத்ததாரோ
மன்மத வில்லுக்குள் அன்பெனும் அம்புக்குள்....
உன்னையும் என்னையும்
கட்டி இழுக்குதடி ஒரு அன்புக் கயிறு
The song Unnaiyum Ennaiyum from the movie Aalappirandhavan was sung by K. J. Yesudas and S. Janaki.
The music for Aalappirandhavan (1987) was composed by Ilayaraja.
The lyrics for Unnaiyum Ennaiyum were penned by Ilaiyaraja.
Unnaiyum Ennaiyum is a Tamil film song from Aalappirandhavan (1987).
Share this beautiful lyric line with your friends!