Unnodu Vazhatha
Tamil Film Song 1999

Unnodu Vazhatha

From the movie Amarkalam

Read the full lyrics of Unnodu Vazhatha from Amarkalam (1999), written by Vairamuthu, in Tamil & English script.

Vairamuthu Tamil & English Amarkalam · 1999
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

Unnodu vaazhaadha vaazhvenna vaazhvu

En uzh nenju solgindradhu

Poovodu pesaadha kaatrenna kaatru

Oru poonjolai ketkindradhu

Female

Mannil yen yen yen neeyum vandhaai

Endhan penmai poopookavae

Naan pirakum munnae ada nee pirandhadhen

Naan pirakumbodhu nee undhan kaiyil ennai yendhathaano

Female

Unnodu vaazhaadha vaazhvenna vaazhvu

En uzh nenju solgindradhu

Female

Melliya aanmaganai pennuku pidikaadhu

Muradaa unnai rasithen

Thottadhum vizhundhu vidum aadavan pidikaadhu

Garvam adhai madhithen

Female

Mudi kuthum undhan maarbu en panju methaiyo

En uyir thirakum mutham adhu enna vithaiyo

Unnai polae aanillaiyae neeyum ponaal naanillaiyae

Neeradipadhaalae meen nazhuvavillaiyae

Aam namakul oodalillai

Female

Unnodu vaazhaadha vaazhvenna vaazhvu

En uzh nenju solgindradhu

Poovodu pesaadha kaatrenna kaatru

Oru poonjolai ketkindradhu

Female

Nee oru thee endraal naan kulir

Kaaiven anbae theeyaai iru

Nee oru mull endraal naan adhil rojaa

Anbae mullaai iru

Female

Nee veeramaana kallan ulloorum solludhu

Nee eeramaana paarai en ullam solludhu

Unnai motham nesikiren

Undhan moochai swaasikiren

Female

Nee vasikum kudisai en maada maaligai

Kaadhalodu bedhamillai

Female

Unnodu vaazhaadha vaazhvenna vaazhvu

En uzh nenju solgindradhu

Poovodu pesaadha kaatrenna kaatru

Oru poonjolai ketkindradhu

Female

Mannil yen yen yen neeyum vandhaai

Endhan penmai poopookavae

Naan pirakum munnae ada nee pirandhadhen

Naan pirakumbodhu nee undhan kaiyil ennai yendhathaano

Whistling : ……………………………………………………

பெண்

உன்னோடு

வாழாத வாழ்வென்ன

வாழ்வு என் உள்நெஞ்சு

சொல்கின்றது பூவோடு

பேசாத காற்றென்ன காற்று

ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

பெண்

மண்ணில் ஏன்

ஏன் ஏன் நீயும் வந்தாய்

எந்தன் பெண்மை பூப்பூக்கவே

நான் பிறக்கும் முன்னே அட

நீ பிறந்ததேன் நான் பிறக்கும்

போது நீ உந்தன் கையில்

என்னை ஏந்தத்தானோ

பெண்

உன்னோடு

வாழாத வாழ்வென்ன

வாழ்வு என் உள்நெஞ்சு

சொல்கின்றது

பெண்

மெல்லிய

ஆண்மகனை பெண்ணுக்கு

பிடிக்காது முரடா உனை

ரசித்தேன் தொட்டதும்

விழுந்துவிடும் ஆடவன்

பிடிக்காது கர்வம் அதை

மதித்தேன்

பெண்

முடி குத்தும்

உந்தன் மார்பு என் பஞ்சு

மெத்தையோ என் உயிர்

திறக்கும் முத்தம் அது

என்ன வித்தையோ

உன்னைப் போலே

ஆண் இல்லையே நீயும்

போனால் நான் இல்லையே

நீர் அடிப்பதாலே மீன்

நழுவ வில்லையே ஆம்

நமக்குள் ஊடலில்லை

பெண்

உன்னோடு

வாழாத வாழ்வென்ன

வாழ்வு என் உள்நெஞ்சு

சொல்கின்றது பூவோடு

பேசாத காற்றென்ன காற்று

ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

பெண்

நீ ஒரு தீ

என்றால் நான் குளிர்

காய்வேன் அன்பே

தீயாய் இரு நீ ஒரு முள்

என்றால் நான் அதில் ரோஜா

அன்பே முள்ளாய் இரு

பெண்

நீ வீரமான

கள்ளன் உள்ளூரும்

சொல்லுது நீ ஈரமான

பாறை என் உள்ளம்

சொல்லுது உன்னை

மொத்தம் நேசிக்கிறேன்

உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்

பெண்

நீ வசிக்கும்

குடிசை என் மாட

மாளிகை காதலோடு

பேதம் இல்லை

பெண்

உன்னோடு

வாழாத வாழ்வென்ன

வாழ்வு என் உள்நெஞ்சு

சொல்கின்றது பூவோடு

பேசாத காற்றென்ன காற்று

ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

பெண்

மண்ணில் ஏன்

ஏன் ஏன் நீயும் வந்தாய்

எந்தன் பெண்மை பூப்பூக்கவே

நான் பிறக்கும் முன்னே அட

நீ பிறந்ததேன் நான் பிறக்கும்

போது நீ உந்தன் கையில்

என்னை ஏந்தத்தானோ

விஷ்லிங் : ............................

English Script

Female

Unnodu vaazhaadha vaazhvenna vaazhvu

En uzh nenju solgindradhu

Poovodu pesaadha kaatrenna kaatru

Oru poonjolai ketkindradhu

Female

Mannil yen yen yen neeyum vandhaai

Endhan penmai poopookavae

Naan pirakum munnae ada nee pirandhadhen

Naan pirakumbodhu nee undhan kaiyil ennai yendhathaano

Female

Unnodu vaazhaadha vaazhvenna vaazhvu

En uzh nenju solgindradhu

Female

Melliya aanmaganai pennuku pidikaadhu

Muradaa unnai rasithen

Thottadhum vizhundhu vidum aadavan pidikaadhu

Garvam adhai madhithen

Female

Mudi kuthum undhan maarbu en panju methaiyo

En uyir thirakum mutham adhu enna vithaiyo

Unnai polae aanillaiyae neeyum ponaal naanillaiyae

Neeradipadhaalae meen nazhuvavillaiyae

Aam namakul oodalillai

Female

Unnodu vaazhaadha vaazhvenna vaazhvu

En uzh nenju solgindradhu

Poovodu pesaadha kaatrenna kaatru

Oru poonjolai ketkindradhu

Female

Nee oru thee endraal naan kulir

Kaaiven anbae theeyaai iru

Nee oru mull endraal naan adhil rojaa

Anbae mullaai iru

Female

Nee veeramaana kallan ulloorum solludhu

Nee eeramaana paarai en ullam solludhu

Unnai motham nesikiren

Undhan moochai swaasikiren

Female

Nee vasikum kudisai en maada maaligai

Kaadhalodu bedhamillai

Female

Unnodu vaazhaadha vaazhvenna vaazhvu

En uzh nenju solgindradhu

Poovodu pesaadha kaatrenna kaatru

Oru poonjolai ketkindradhu

Female

Mannil yen yen yen neeyum vandhaai

Endhan penmai poopookavae

Naan pirakum munnae ada nee pirandhadhen

Naan pirakumbodhu nee undhan kaiyil ennai yendhathaano

Whistling : ……………………………………………………

தமிழ் வரிகள்

பெண்

உன்னோடு

வாழாத வாழ்வென்ன

வாழ்வு என் உள்நெஞ்சு

சொல்கின்றது பூவோடு

பேசாத காற்றென்ன காற்று

ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

பெண்

மண்ணில் ஏன்

ஏன் ஏன் நீயும் வந்தாய்

எந்தன் பெண்மை பூப்பூக்கவே

நான் பிறக்கும் முன்னே அட

நீ பிறந்ததேன் நான் பிறக்கும்

போது நீ உந்தன் கையில்

என்னை ஏந்தத்தானோ

பெண்

உன்னோடு

வாழாத வாழ்வென்ன

வாழ்வு என் உள்நெஞ்சு

சொல்கின்றது

பெண்

மெல்லிய

ஆண்மகனை பெண்ணுக்கு

பிடிக்காது முரடா உனை

ரசித்தேன் தொட்டதும்

விழுந்துவிடும் ஆடவன்

பிடிக்காது கர்வம் அதை

மதித்தேன்

பெண்

முடி குத்தும்

உந்தன் மார்பு என் பஞ்சு

மெத்தையோ என் உயிர்

திறக்கும் முத்தம் அது

என்ன வித்தையோ

உன்னைப் போலே

ஆண் இல்லையே நீயும்

போனால் நான் இல்லையே

நீர் அடிப்பதாலே மீன்

நழுவ வில்லையே ஆம்

நமக்குள் ஊடலில்லை

பெண்

உன்னோடு

வாழாத வாழ்வென்ன

வாழ்வு என் உள்நெஞ்சு

சொல்கின்றது பூவோடு

பேசாத காற்றென்ன காற்று

ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

பெண்

நீ ஒரு தீ

என்றால் நான் குளிர்

காய்வேன் அன்பே

தீயாய் இரு நீ ஒரு முள்

என்றால் நான் அதில் ரோஜா

அன்பே முள்ளாய் இரு

பெண்

நீ வீரமான

கள்ளன் உள்ளூரும்

சொல்லுது நீ ஈரமான

பாறை என் உள்ளம்

சொல்லுது உன்னை

மொத்தம் நேசிக்கிறேன்

உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்

பெண்

நீ வசிக்கும்

குடிசை என் மாட

மாளிகை காதலோடு

பேதம் இல்லை

பெண்

உன்னோடு

வாழாத வாழ்வென்ன

வாழ்வு என் உள்நெஞ்சு

சொல்கின்றது பூவோடு

பேசாத காற்றென்ன காற்று

ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

பெண்

மண்ணில் ஏன்

ஏன் ஏன் நீயும் வந்தாய்

எந்தன் பெண்மை பூப்பூக்கவே

நான் பிறக்கும் முன்னே அட

நீ பிறந்ததேன் நான் பிறக்கும்

போது நீ உந்தன் கையில்

என்னை ஏந்தத்தானோ

விஷ்லிங் : ............................

Frequently Asked Questions

The lyrics for Unnodu Vazhatha were penned by Vairamuthu.

Unnodu Vazhatha is a Tamil film song from Amarkalam (1999).