
Urave Thalladuthu
From the movie Ananda Aradhanai
Read the full lyrics of Urave Thalladuthu from Ananda Aradhanai (1987), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Ananda Aradhanai
Read the full lyrics of Urave Thalladuthu from Ananda Aradhanai (1987), written by Vairamuthu, in Tamil & English script.
Mmmmmm…..oohh mmmm oohh
Uravey thallaaduthu nenjam
Naam mann meedhu vaazhnthathu konjam
Uravey thallaaduthu nenjam
Naam mann meedhu vaazhnthathu konjam
Kanneerai sinthaathae ennullam thaangaathae
Uravey thallaaduthu nenjam
Naam mann meedhu vaazhnthathu konjam
Karuvil irukkaiyil kannmoodi kiddanthom
Piranthum urakkamaa irunthum mayakkamaa
Karuvil irukkaiyil kannmoodi kiddanthom
Piranthum urakkamaa irunthum mayakkamaa
Vaazhkkai ingae thooramillai
Vaazhnthu paarththaal paaramillai
Vaazh maruppavan kozhai
Uravey thallaaduthu nenjam
Naam mann meedhu vaazhnthathu konjam
Kanneerai sinthaathae ennullam thaangaathae
Uravey thallaaduthu nenjam
Naam mann meedhu vaazhnthathu konjam
Mmmmm….oohh….oohh….
Maraiyum kadhiravan marunaalil theriyum
Edharkkum mudivillai edharkkum azhivillai
Maraiyum kadhiravan marunaalil theriyum
Edharkkum mudivillai edharkkum azhivillai
Oonam ondrum paavamalla
Vaazhvathondrum saabamalla
Naanum verenna solla
Uravey thallaaduthu nenjam
Naam mann meedhu vaazhnthathu konjam
Uravey thallaaduthu nenjam
Naam mann meedhu vaazhnthathu konjam
Kanneerai sinthaathae ennullam thaangaathae
Uravey thallaaduthu nenjam
Naam mann meedhu vaazhnthathu konjam
Mmmmmm……ooooohhohoho……….
Mmmmmm……ooooohhohoho……….
ம்ம்ம்ம்ம்.......ஓஓஹ் ம்ம்ம்ம் ஓஒஹ்
உறவே தள்ளாடுது நெஞ்சம்
நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்
உறவே தள்ளாடுது நெஞ்சம்
நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்
கண்ணீரை சிந்தாதே என்னுள்ளம் தாங்காதே
உறவே தள்ளாடுது நெஞ்சம்
நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்...
கருவில் இருக்கையில் கண்மூடி கிடந்தோம்
பிறந்தும் உறக்கமா இருந்தும் மயக்கமா
கருவில் இருக்கையில் கண்மூடி கிடந்தோம்
பிறந்தும் உறக்கமா இருந்தும் மயக்கமா
வாழ்க்கை இங்கே தூரமில்லை
வாழ்ந்து பார்த்தால் பாரமில்லை
வாழ மறுப்பவன் கோழை
உறவே தள்ளாடுது நெஞ்சம்
நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்
கண்ணீரை சிந்தாதே என்னுள்ளம் தாங்காதே
உறவே தள்ளாடுது நெஞ்சம்
நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்...
ம்ம்ம்ம்ம்.......ஓஓஹ்........ ஓஒஹ்.....
மறையும் கதிரவன் மறுநாளில் தெரியும்
எதற்கும் முடிவில்லை எதற்கும் அழிவில்லை
மறையும் கதிரவன் மறுநாளில் தெரியும்
எதற்கும் முடிவில்லை எதற்கும் அழிவில்லை
ஊனம் ஒன்றும் பாவமல்ல
வாழ்வதொன்றும் சாபமல்ல
நானும் வேறென்ன சொல்ல
உறவே தள்ளாடுது நெஞ்சம்
நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்
உறவே தள்ளாடுது நெஞ்சம்
நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்
கண்ணீரை சிந்தாதே என்னுள்ளம் தாங்காதே
உறவே தள்ளாடுது நெஞ்சம்
நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்....
ம்ம்ம்ம்ம்......ஓஓஒஹ்ஹோஹோஹோ......
ம்ம்ம்ம்ம்.......ஓஓஒஹ்ஹோஹோஹோ......
Mmmmmm…..oohh mmmm oohh
Uravey thallaaduthu nenjam
Naam mann meedhu vaazhnthathu konjam
Uravey thallaaduthu nenjam
Naam mann meedhu vaazhnthathu konjam
Kanneerai sinthaathae ennullam thaangaathae
Uravey thallaaduthu nenjam
Naam mann meedhu vaazhnthathu konjam
Karuvil irukkaiyil kannmoodi kiddanthom
Piranthum urakkamaa irunthum mayakkamaa
Karuvil irukkaiyil kannmoodi kiddanthom
Piranthum urakkamaa irunthum mayakkamaa
Vaazhkkai ingae thooramillai
Vaazhnthu paarththaal paaramillai
Vaazh maruppavan kozhai
Uravey thallaaduthu nenjam
Naam mann meedhu vaazhnthathu konjam
Kanneerai sinthaathae ennullam thaangaathae
Uravey thallaaduthu nenjam
Naam mann meedhu vaazhnthathu konjam
Mmmmm….oohh….oohh….
Maraiyum kadhiravan marunaalil theriyum
Edharkkum mudivillai edharkkum azhivillai
Maraiyum kadhiravan marunaalil theriyum
Edharkkum mudivillai edharkkum azhivillai
Oonam ondrum paavamalla
Vaazhvathondrum saabamalla
Naanum verenna solla
Uravey thallaaduthu nenjam
Naam mann meedhu vaazhnthathu konjam
Uravey thallaaduthu nenjam
Naam mann meedhu vaazhnthathu konjam
Kanneerai sinthaathae ennullam thaangaathae
Uravey thallaaduthu nenjam
Naam mann meedhu vaazhnthathu konjam
Mmmmmm……ooooohhohoho……….
Mmmmmm……ooooohhohoho……….
ம்ம்ம்ம்ம்.......ஓஓஹ் ம்ம்ம்ம் ஓஒஹ்
உறவே தள்ளாடுது நெஞ்சம்
நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்
உறவே தள்ளாடுது நெஞ்சம்
நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்
கண்ணீரை சிந்தாதே என்னுள்ளம் தாங்காதே
உறவே தள்ளாடுது நெஞ்சம்
நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்...
கருவில் இருக்கையில் கண்மூடி கிடந்தோம்
பிறந்தும் உறக்கமா இருந்தும் மயக்கமா
கருவில் இருக்கையில் கண்மூடி கிடந்தோம்
பிறந்தும் உறக்கமா இருந்தும் மயக்கமா
வாழ்க்கை இங்கே தூரமில்லை
வாழ்ந்து பார்த்தால் பாரமில்லை
வாழ மறுப்பவன் கோழை
உறவே தள்ளாடுது நெஞ்சம்
நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்
கண்ணீரை சிந்தாதே என்னுள்ளம் தாங்காதே
உறவே தள்ளாடுது நெஞ்சம்
நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்...
ம்ம்ம்ம்ம்.......ஓஓஹ்........ ஓஒஹ்.....
மறையும் கதிரவன் மறுநாளில் தெரியும்
எதற்கும் முடிவில்லை எதற்கும் அழிவில்லை
மறையும் கதிரவன் மறுநாளில் தெரியும்
எதற்கும் முடிவில்லை எதற்கும் அழிவில்லை
ஊனம் ஒன்றும் பாவமல்ல
வாழ்வதொன்றும் சாபமல்ல
நானும் வேறென்ன சொல்ல
உறவே தள்ளாடுது நெஞ்சம்
நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்
உறவே தள்ளாடுது நெஞ்சம்
நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்
கண்ணீரை சிந்தாதே என்னுள்ளம் தாங்காதே
உறவே தள்ளாடுது நெஞ்சம்
நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்....
ம்ம்ம்ம்ம்......ஓஓஒஹ்ஹோஹோஹோ......
ம்ம்ம்ம்ம்.......ஓஓஒஹ்ஹோஹோஹோ......
The lyrics for Urave Thalladuthu were penned by Vairamuthu.
Urave Thalladuthu is a Tamil film song from Ananda Aradhanai (1987).
Share this beautiful lyric line with your friends!