Click any line to highlight and share it as a quote!
Male

Haa….aa…aan…..aaan……

Haan …..aaan……aaa….aaan….

Male

Urikka urikka vengaayam uriyum

Kaadhal vandha manasum uriyum

Kadaisiyil onnum illaiyae

Vilakkil muttum vittil pola

Paiyan vaazhka maarumae

Chorus

Maarumae…yemaarumae…(2)

Male

Paiyan manasu sattiya pola

Ponnu manasu salladai pola

Aayiram thondi irukkuda

Thondi vazhiya saaram poga

Mandi mattum therumae

Chorus

Maarumae…yemaarumae…(2)

Male

Paiyan kanavil ponnu varuvaa

Thaavani uruvi tharuvaa

Ponnu kanavil yaaro varuvaan

Usura thirugi tharuvaan

Endha puththil endha paambo

Etti paarthaal siva siva sambo

Kaala suththi kadikkumae

Buththi kulla puththu katti

Kothi kothi thinnumae

Chorus

Maarumae…yemaarumae…(2)

Male

Ponnu oruthi thanakkae sondham

Enbadhu paiyan kanakku

Ponnuga nenjil ettra thaazhvu

Engeyum eppovum irukku

Maraikka maraikka maaya jaalam

Thirakka thirakka ellam maayam

Veliyae poiyaa pogumae

Kollai kollum azhagaai vandhu

Kollum noiyaai maarumae

Chorus

Maarumae…yemaarumae…(2)

Male

Ponnuga mela paithiyam aagi

Purandu suththuthu boomi

Saakadai oram pookura poovukku

Sandai edhukku saami

Kaanum azhagu ellam poyi

Kaathadacha gaali paiyi

Kaamam pona vilangumae

Aalai ilai pol thondriya azhagu

Arasan sarugaai maarumae

Chorus

Maarumae…yemaarumae…(2)

Male

Butharum sitharam

Latchiya bhaktharum

Sonnadhu sonnadhu thuravu

Uravukkendru oru ponna paartha

Thuravukkae oru thuravu

Theendum varaikkum guppunnu irukkum

Theernthu pona gappunnu irukkum

Sakkara uppu karikkumae

Katru thanthu theraadha manasu

Pattu therinthu maarumae

Chorus

Maarumae…yemaarumae…(2)

ஆண்

ஹா....ஆஅ...அஆன்....ஆஅன்.....

ஹான்....ஆன்....ஆ....ஆன்......

ஆண்

உறிக்க உறிக்க வெங்காயம் உறியும்

காதல் வந்தா மனசும் உறியும்

கடைசியில் ஒன்னும் இல்லையே

விளக்கில் முட்டும் விட்டில் போல

பையன் வாழ்க்கை மாறுமே

குழு

மாறுமே....ஏமாறுமே....(2)

ஆண்

பையன் மனசு சட்டிய போல

பொண்ணு மனசு சல்லடை போல

ஆயிரம் தொண்டி இருக்குடா

தொண்டி வழியா சாரம் போக

மண்டி மட்டும் தேறுமே

குழு

மாறுமே....ஏமாறுமே....(2)

ஆண்

பையன் கனவில் பொண்ணு வருவா

தாவணி உருவி தருவா

பொண்ணு கனவில் யாரோ வருவான்

உசுர திருகி தருவான்

எந்த புத்தில் எந்த பாம்போ

எட்டி பார்த்தால் சிவ சிவ சம்போ

காலை சுத்தி கிடைக்குமே

புத்திக்குள்ள புத்து கட்டி

கொத்தி கொத்தி தின்னுமே

குழு

மாறுமே....ஏமாறுமே....(2)

ஆண்

பொண்ணு ஒருத்தி தனக்கே சொந்தம்

என்பது பையன் கணக்கு

பொண்ணுக நெஞ்சில் ஏற்ற தாழ்வு

எங்கேயும் எப்போவும் இருக்கு

மறைக்க மறைக்க மாயா ஜாலம்

திறக்க திறக்க எல்லாம் மாயம்

வெளியே பொய்யா போகுமே

கொள்ளை கொள்ளும் அழகாய் வந்து

கொல்லும் நோயாய் மாறுமே

குழு

மாறுமே....ஏமாறுமே....(2)

ஆண்

பொண்ணுக மேல பைத்தியம் ஆகி

புரண்டு சுத்துது பூமி

சாக்கடை ஓரம் பூக்குற பூவுக்கு

சண்டை எதுக்கு சாமி

காணும் அழகு எல்லாம் பொய்யி

காத்தடைச்ச காலி பையி

காமம் போனா விளங்குமே

ஆலை இலை போல் தோன்றியா அழகு

அரசன் சருகாய் மாறுமே

குழு

மாறுமே....ஏமாறுமே....(2)

ஆண்

புத்தரும் சித்தரும்

லட்சிய பக்தரும்

சொன்னது சொன்னது துறவு

உறவுக்கென்று ஒரு பொண்ண பார்த்தா

துறவுக்கே ஒரு துறவு

தீண்டும் வரைக்கும் குப்புன்னு இருக்கும்

தீர்ந்து போனா கப்புன்னு இருக்கும்

சக்கரை உப்பு கரிக்குமே

கற்று தந்து தேறாத மனசு

பட்டு தெரிஞ்சு மாறுமே

குழு

மாறுமே....ஏமாறுமே....(2)

English Script

Male

Haa….aa…aan…..aaan……

Haan …..aaan……aaa….aaan….

Male

Urikka urikka vengaayam uriyum

Kaadhal vandha manasum uriyum

Kadaisiyil onnum illaiyae

Vilakkil muttum vittil pola

Paiyan vaazhka maarumae

Chorus

Maarumae…yemaarumae…(2)

Male

Paiyan manasu sattiya pola

Ponnu manasu salladai pola

Aayiram thondi irukkuda

Thondi vazhiya saaram poga

Mandi mattum therumae

Chorus

Maarumae…yemaarumae…(2)

Male

Paiyan kanavil ponnu varuvaa

Thaavani uruvi tharuvaa

Ponnu kanavil yaaro varuvaan

Usura thirugi tharuvaan

Endha puththil endha paambo

Etti paarthaal siva siva sambo

Kaala suththi kadikkumae

Buththi kulla puththu katti

Kothi kothi thinnumae

Chorus

Maarumae…yemaarumae…(2)

Male

Ponnu oruthi thanakkae sondham

Enbadhu paiyan kanakku

Ponnuga nenjil ettra thaazhvu

Engeyum eppovum irukku

Maraikka maraikka maaya jaalam

Thirakka thirakka ellam maayam

Veliyae poiyaa pogumae

Kollai kollum azhagaai vandhu

Kollum noiyaai maarumae

Chorus

Maarumae…yemaarumae…(2)

Male

Ponnuga mela paithiyam aagi

Purandu suththuthu boomi

Saakadai oram pookura poovukku

Sandai edhukku saami

Kaanum azhagu ellam poyi

Kaathadacha gaali paiyi

Kaamam pona vilangumae

Aalai ilai pol thondriya azhagu

Arasan sarugaai maarumae

Chorus

Maarumae…yemaarumae…(2)

Male

Butharum sitharam

Latchiya bhaktharum

Sonnadhu sonnadhu thuravu

Uravukkendru oru ponna paartha

Thuravukkae oru thuravu

Theendum varaikkum guppunnu irukkum

Theernthu pona gappunnu irukkum

Sakkara uppu karikkumae

Katru thanthu theraadha manasu

Pattu therinthu maarumae

Chorus

Maarumae…yemaarumae…(2)

தமிழ் வரிகள்

ஆண்

ஹா....ஆஅ...அஆன்....ஆஅன்.....

ஹான்....ஆன்....ஆ....ஆன்......

ஆண்

உறிக்க உறிக்க வெங்காயம் உறியும்

காதல் வந்தா மனசும் உறியும்

கடைசியில் ஒன்னும் இல்லையே

விளக்கில் முட்டும் விட்டில் போல

பையன் வாழ்க்கை மாறுமே

குழு

மாறுமே....ஏமாறுமே....(2)

ஆண்

பையன் மனசு சட்டிய போல

பொண்ணு மனசு சல்லடை போல

ஆயிரம் தொண்டி இருக்குடா

தொண்டி வழியா சாரம் போக

மண்டி மட்டும் தேறுமே

குழு

மாறுமே....ஏமாறுமே....(2)

ஆண்

பையன் கனவில் பொண்ணு வருவா

தாவணி உருவி தருவா

பொண்ணு கனவில் யாரோ வருவான்

உசுர திருகி தருவான்

எந்த புத்தில் எந்த பாம்போ

எட்டி பார்த்தால் சிவ சிவ சம்போ

காலை சுத்தி கிடைக்குமே

புத்திக்குள்ள புத்து கட்டி

கொத்தி கொத்தி தின்னுமே

குழு

மாறுமே....ஏமாறுமே....(2)

ஆண்

பொண்ணு ஒருத்தி தனக்கே சொந்தம்

என்பது பையன் கணக்கு

பொண்ணுக நெஞ்சில் ஏற்ற தாழ்வு

எங்கேயும் எப்போவும் இருக்கு

மறைக்க மறைக்க மாயா ஜாலம்

திறக்க திறக்க எல்லாம் மாயம்

வெளியே பொய்யா போகுமே

கொள்ளை கொள்ளும் அழகாய் வந்து

கொல்லும் நோயாய் மாறுமே

குழு

மாறுமே....ஏமாறுமே....(2)

ஆண்

பொண்ணுக மேல பைத்தியம் ஆகி

புரண்டு சுத்துது பூமி

சாக்கடை ஓரம் பூக்குற பூவுக்கு

சண்டை எதுக்கு சாமி

காணும் அழகு எல்லாம் பொய்யி

காத்தடைச்ச காலி பையி

காமம் போனா விளங்குமே

ஆலை இலை போல் தோன்றியா அழகு

அரசன் சருகாய் மாறுமே

குழு

மாறுமே....ஏமாறுமே....(2)

ஆண்

புத்தரும் சித்தரும்

லட்சிய பக்தரும்

சொன்னது சொன்னது துறவு

உறவுக்கென்று ஒரு பொண்ண பார்த்தா

துறவுக்கே ஒரு துறவு

தீண்டும் வரைக்கும் குப்புன்னு இருக்கும்

தீர்ந்து போனா கப்புன்னு இருக்கும்

சக்கரை உப்பு கரிக்குமே

கற்று தந்து தேறாத மனசு

பட்டு தெரிஞ்சு மாறுமே

குழு

மாறுமே....ஏமாறுமே....(2)

Frequently Asked Questions

The lyrics for Urikka Urikka were penned by Vairamuthu.

Urikka Urikka is a Tamil film song from Idhaya Thirudan (2006).