Click any line to highlight and share it as a quote!
Female

Usurae nee kalangadhae

Oru podhum varundhadhae

Iravodum pagalodum

Thunaiyaaven thuvalaadhae

Male

Usurae nee thunai aanaa

Ena sogam thoraththaadhae

Kanavodum nenavodum

Kadha pesu vilagadhae

Female

Unadhu thozhil saaindhu

Uranga pidikkudhae

Male

Hmmm…mmmm….

Female

Unadhu mugathai paarthu

Vizhikka pidikkudhae

Female

Usurae nee kalangadhae

Oru podhum varundhadhae

Iravodum pagalodum

Thunaiyaaven thugalaadhae

Whistling : ………………………………

Female

Unakkae pirandhen

Ena naan unardhen

Yedhaiyum adhanaal

Tharavum thuniyuren

Male

Nodi nee koduthaal

Nimidam tharugiren

Unai nee koduthaal

Tharavae maatten en kannae

Female

Usurae nee kalangadhae

Oru podhum varundhadhae

Male

Kanavodum nenavodum

Kadha pesu vilagadhae

Male

Edhuko valarndhen

Ena naan azhudhen

Unaiyae uravaa

Unara sirikkuren

Female

Irulil vilakkaa

Kidaitha velicham nee

Uyirum unakkae

Tharuven naanae en anbae

Male

Usurae nee kalangadhae

Oru podhum varundhadhae

Iravodum pagalodum

Thunaiyaaven thuvalaadhae

Female

Usurae nee thunai aanaa

Ena sogam thoraththaadhae

Kanavodum nenavodum

Kadha pesu vilagadhae

Male & Female

Unadhu thozhil saaindhu

Uranga pidikkudhae

Unadhu mugathai paarthu

Vizhikka pidikkudhae

Male

Haaa….ahaaaa…haaaa..ahaa…

பெண்

உசுரே நீ

கலங்காதே ஒரு போதும்

வருந்தாதே இரவோடும்

பகலோடும் துணையாவேன்

துவளாதே

ஆண்

உசுரே நீ துணை

ஆனா என் சோகம்

தொரத்தாதே கனவோடும்

நினைவோடும் கத பேசு

விலகாதே

பெண்

உனது தோளில்

சாய்ந்து உறங்க பிடிக்குதே

ஆண்

ஹ்ம்ம் ம்ம்ம்ம்

பெண்

உனது முகத்தை

பார்த்து விழிக்க பிடிக்குதே

பெண்

உசுரே நீ

கலங்காதே ஒரு போதும்

வருந்தாதே இரவோடும்

பகலோடும் துணையாவேன்

துவளாதே

விஷ்லிங் : .......................

பெண்

உனக்கே

பிறந்தேன் என நான்

உணர்ந்தேன் எதையும்

அதனால் தரவும்

துணியுறேன்

ஆண்

நொடி நீ

கொடுத்தால் நிமிடம்

தருகிறேன் உன்னை நீ

கொடுத்தால் தரவே

மாட்டேன் என் கண்ணே

பெண்

உசுரே நீ

கலங்காதே ஒரு போதும்

வருந்தாதே

ஆண்

கனவோடும்

நினைவோடும் கத பேசு

விலகாதே

ஆண்

எதுக்கோ

வளர்ந்தேன் என

நான் அழுதேன்

உனையே உறவா

உணர சிரிக்குறேன்

பெண்

இருளில் விளக்கா

கிடைத்த வெளிச்சம் நீ

உயிரும் உனக்கே தருவேன்

நானே என் அன்பே

ஆண்

உசுரே நீ

கலங்காதே ஒரு போதும்

வருந்தாதே இரவோடும்

பகலோடும் துணையாவேன்

துவளாதே

பெண்

உசுரே நீ துணை

ஆனா என் சோகம்

தொரத்தாதே கனவோடும்

நினைவோடும் கத பேசு

விலகாதே

ஆண் & பெண்

உனது தோளில்

சாய்ந்து உறங்க பிடிக்குதே

உனது முகத்தை பார்த்து

விழிக்க பிடிக்குதே

ஆண்

ஹா ஆஹா

ஹா ஆஹா

English Script

Female

Usurae nee kalangadhae

Oru podhum varundhadhae

Iravodum pagalodum

Thunaiyaaven thuvalaadhae

Male

Usurae nee thunai aanaa

Ena sogam thoraththaadhae

Kanavodum nenavodum

Kadha pesu vilagadhae

Female

Unadhu thozhil saaindhu

Uranga pidikkudhae

Male

Hmmm…mmmm….

Female

Unadhu mugathai paarthu

Vizhikka pidikkudhae

Female

Usurae nee kalangadhae

Oru podhum varundhadhae

Iravodum pagalodum

Thunaiyaaven thugalaadhae

Whistling : ………………………………

Female

Unakkae pirandhen

Ena naan unardhen

Yedhaiyum adhanaal

Tharavum thuniyuren

Male

Nodi nee koduthaal

Nimidam tharugiren

Unai nee koduthaal

Tharavae maatten en kannae

Female

Usurae nee kalangadhae

Oru podhum varundhadhae

Male

Kanavodum nenavodum

Kadha pesu vilagadhae

Male

Edhuko valarndhen

Ena naan azhudhen

Unaiyae uravaa

Unara sirikkuren

Female

Irulil vilakkaa

Kidaitha velicham nee

Uyirum unakkae

Tharuven naanae en anbae

Male

Usurae nee kalangadhae

Oru podhum varundhadhae

Iravodum pagalodum

Thunaiyaaven thuvalaadhae

Female

Usurae nee thunai aanaa

Ena sogam thoraththaadhae

Kanavodum nenavodum

Kadha pesu vilagadhae

Male & Female

Unadhu thozhil saaindhu

Uranga pidikkudhae

Unadhu mugathai paarthu

Vizhikka pidikkudhae

Male

Haaa….ahaaaa…haaaa..ahaa…

தமிழ் வரிகள்

பெண்

உசுரே நீ

கலங்காதே ஒரு போதும்

வருந்தாதே இரவோடும்

பகலோடும் துணையாவேன்

துவளாதே

ஆண்

உசுரே நீ துணை

ஆனா என் சோகம்

தொரத்தாதே கனவோடும்

நினைவோடும் கத பேசு

விலகாதே

பெண்

உனது தோளில்

சாய்ந்து உறங்க பிடிக்குதே

ஆண்

ஹ்ம்ம் ம்ம்ம்ம்

பெண்

உனது முகத்தை

பார்த்து விழிக்க பிடிக்குதே

பெண்

உசுரே நீ

கலங்காதே ஒரு போதும்

வருந்தாதே இரவோடும்

பகலோடும் துணையாவேன்

துவளாதே

விஷ்லிங் : .......................

பெண்

உனக்கே

பிறந்தேன் என நான்

உணர்ந்தேன் எதையும்

அதனால் தரவும்

துணியுறேன்

ஆண்

நொடி நீ

கொடுத்தால் நிமிடம்

தருகிறேன் உன்னை நீ

கொடுத்தால் தரவே

மாட்டேன் என் கண்ணே

பெண்

உசுரே நீ

கலங்காதே ஒரு போதும்

வருந்தாதே

ஆண்

கனவோடும்

நினைவோடும் கத பேசு

விலகாதே

ஆண்

எதுக்கோ

வளர்ந்தேன் என

நான் அழுதேன்

உனையே உறவா

உணர சிரிக்குறேன்

பெண்

இருளில் விளக்கா

கிடைத்த வெளிச்சம் நீ

உயிரும் உனக்கே தருவேன்

நானே என் அன்பே

ஆண்

உசுரே நீ

கலங்காதே ஒரு போதும்

வருந்தாதே இரவோடும்

பகலோடும் துணையாவேன்

துவளாதே

பெண்

உசுரே நீ துணை

ஆனா என் சோகம்

தொரத்தாதே கனவோடும்

நினைவோடும் கத பேசு

விலகாதே

ஆண் & பெண்

உனது தோளில்

சாய்ந்து உறங்க பிடிக்குதே

உனது முகத்தை பார்த்து

விழிக்க பிடிக்குதே

ஆண்

ஹா ஆஹா

ஹா ஆஹா

Frequently Asked Questions

The lyrics for Usure Nee were penned by Yugabharathi.

Usure Nee is a Tamil film song from Mahabalipuram (2015).