Click any line to highlight and share it as a quote!
Male

Hmm …hmm .. hmm …hmmm..

Hmm aaa hmm aaa hmm aaa hmm aaa

Hmm …hmm .. hmm …hmmm..

Male

Usurae…thaanae…

Thanananae thanananae…

Thanananae thanananae…

Male

Naalu nimisham unna kaanama

Nee kaanama…aaa

En naadi narambu surungi ponenae

Naan ponenae…

Male

Kann irunshum kabothi aanenae

Naan aanenae…

Unna paartha podhu oomaiya ponenae

Naan ponenae…

Male

Silaiyaa ninnenae

Thavama ninnenae

Ninnenae ninnenae

Male

Naalu nimisham

Adi naalu nimisham unna kaanama

Nee kaanama…aaa

En naadi narambu surungi ponenae

Naan ponenae…

Male

………………….

Male

Iduppula vecha paana

Un madippula nikkuthadi

Andha madippula vaikkura podhae

En manasae sikkuthadi

Male

Andha paanaikku kedacha motcham

Indha paavikku kedaikkala di

Kula saamikku kooda kannu

Konjam kolara poochudha di

Male

Paaladainja veeda kedakku en manasu

Nee odi vandhu ottara adichu usura kaapathu

Paaladainja veeda kedakku en manasu

Nee odi vandhu ottara adichu usura kaapathu

Male

Minmini poochiya pola

Nee minnitu poriyedi

Andha kaananguruviya pola

Kannil kaanama poniyadi

Male

Veppamarathu nizhalaa

Nee veroonda venumadi

Un nizhalin arumai therinjae

Naan thalai saaika venumadi

Male

Pathara poiyu saruga aachu en manasu

Nee odi vandhu neera ninnu usurukku usuruttu

Pathara poiyu saruga aachu en manasu

Nee odi vandhu neera ninnu usurukku usuruttu

Male

Usurae…thaanae…

Thanananae thanananae…

Thanananae thanananae…

ஆண்

ஹ்ம்ம்.....ஹ்ம்ம்.....ஹ்ம்ம்....ஹ்ம்ம்...

ஹ்ம்ம் ஆஅ ஹ்ம்ம் ஆஅ ஹ்ம்ம் ஆஆ ஹ்ம்ம் ஆஅ

ஹ்ம்ம்....ஹ்ம்ம்.....ஹ்ம்ம்.....ஹ்ம்ம்...

ஆண்

உசுரே.....ஏ...தானே....

தான்னானே தான்னானே.....

தான்னானே தான்னானே....

ஆண்

நாலு நிமிஷம் உன்ன காணாம

நீ காணாம......ஆ....

என் நாடி நரம்பு சுருங்கி போனேனே

நான் போனேனே....

ஆண்

கண் இருந்தும் கபோதி ஆனேனே

நான் ஆனேனே....

உன்னை பார்த்த போது ஊமையா போனேனே

நான் போனேனே....

ஆண்

சிலையா நின்னேனே....

தவமா நின்னேனே

நின்னேனே.......நின்னேனே......

ஆண்

நாலு நிமிஷம்

அடி நாலு நிமிஷம் உன்ன காணாம

உன்ன காணாம......ஆ....

என் நாடி நரம்பு சுருங்கி போனேனே

நான் போனேனே....

ஆண்

...................

ஆண்

இடுப்புல வெச்ச பானை

உன் மடிப்புல நிக்குதடி

அந்த மடிப்புல வைக்குற போதே

என் மனசே சிக்குதடி

ஆண்

அந்த பானைக்கு கெடச்ச மோட்ச்சம்

இந்த பாவிக்கு கெடைக்கலடி

குல சாமிக்கு கூட கண்ணு

கொஞ்சம் கோளாரா போச்சுதடி

ஆண்

பாழடைஞ்ச வீடா கெடக்கு என் மனசு

நீ ஓடி வந்து ஒட்டற அடிச்சு உசுர காப்பாத்து

பாழடைஞ்ச வீடா கெடக்கு என் மனசு

நீ ஓடி வந்து ஒட்டற அடிச்சு உசுர காப்பாத்து...

ஆண்

மின்மினி பூச்சிய போல

நீ மின்னிட்டு போறியடி

அந்த கானாங்குருவிய போல

கண்ணில் காணாம போனியடி

ஆண்

வேப்பமரத்து நிழலா

நீ வேர் ஊண்ட வேணுமடி

உன் நிழலின் அருமை தெரிஞ்சே

நான் தலை சாய்க்க வேணுமடி

ஆண்

பதறா போயி சறுகா ஆச்சு என் மனசு

நீ ஓடி வந்து நீரா நின்னு உசுருக்கு உசுரூட்டு

பதறா போயி சறுகா ஆச்சு என் மனசு

நீ ஓடி வந்து நீரா நின்னு உசுருக்கு உசுரூட்டு

ஆண்

உசுரே.....ஏ...தானே....

தான்னானே தான்னானே.....

தான்னானே தான்னானே....

English Script

Male

Hmm …hmm .. hmm …hmmm..

Hmm aaa hmm aaa hmm aaa hmm aaa

Hmm …hmm .. hmm …hmmm..

Male

Usurae…thaanae…

Thanananae thanananae…

Thanananae thanananae…

Male

Naalu nimisham unna kaanama

Nee kaanama…aaa

En naadi narambu surungi ponenae

Naan ponenae…

Male

Kann irunshum kabothi aanenae

Naan aanenae…

Unna paartha podhu oomaiya ponenae

Naan ponenae…

Male

Silaiyaa ninnenae

Thavama ninnenae

Ninnenae ninnenae

Male

Naalu nimisham

Adi naalu nimisham unna kaanama

Nee kaanama…aaa

En naadi narambu surungi ponenae

Naan ponenae…

Male

………………….

Male

Iduppula vecha paana

Un madippula nikkuthadi

Andha madippula vaikkura podhae

En manasae sikkuthadi

Male

Andha paanaikku kedacha motcham

Indha paavikku kedaikkala di

Kula saamikku kooda kannu

Konjam kolara poochudha di

Male

Paaladainja veeda kedakku en manasu

Nee odi vandhu ottara adichu usura kaapathu

Paaladainja veeda kedakku en manasu

Nee odi vandhu ottara adichu usura kaapathu

Male

Minmini poochiya pola

Nee minnitu poriyedi

Andha kaananguruviya pola

Kannil kaanama poniyadi

Male

Veppamarathu nizhalaa

Nee veroonda venumadi

Un nizhalin arumai therinjae

Naan thalai saaika venumadi

Male

Pathara poiyu saruga aachu en manasu

Nee odi vandhu neera ninnu usurukku usuruttu

Pathara poiyu saruga aachu en manasu

Nee odi vandhu neera ninnu usurukku usuruttu

Male

Usurae…thaanae…

Thanananae thanananae…

Thanananae thanananae…

தமிழ் வரிகள்

ஆண்

ஹ்ம்ம்.....ஹ்ம்ம்.....ஹ்ம்ம்....ஹ்ம்ம்...

ஹ்ம்ம் ஆஅ ஹ்ம்ம் ஆஅ ஹ்ம்ம் ஆஆ ஹ்ம்ம் ஆஅ

ஹ்ம்ம்....ஹ்ம்ம்.....ஹ்ம்ம்.....ஹ்ம்ம்...

ஆண்

உசுரே.....ஏ...தானே....

தான்னானே தான்னானே.....

தான்னானே தான்னானே....

ஆண்

நாலு நிமிஷம் உன்ன காணாம

நீ காணாம......ஆ....

என் நாடி நரம்பு சுருங்கி போனேனே

நான் போனேனே....

ஆண்

கண் இருந்தும் கபோதி ஆனேனே

நான் ஆனேனே....

உன்னை பார்த்த போது ஊமையா போனேனே

நான் போனேனே....

ஆண்

சிலையா நின்னேனே....

தவமா நின்னேனே

நின்னேனே.......நின்னேனே......

ஆண்

நாலு நிமிஷம்

அடி நாலு நிமிஷம் உன்ன காணாம

உன்ன காணாம......ஆ....

என் நாடி நரம்பு சுருங்கி போனேனே

நான் போனேனே....

ஆண்

...................

ஆண்

இடுப்புல வெச்ச பானை

உன் மடிப்புல நிக்குதடி

அந்த மடிப்புல வைக்குற போதே

என் மனசே சிக்குதடி

ஆண்

அந்த பானைக்கு கெடச்ச மோட்ச்சம்

இந்த பாவிக்கு கெடைக்கலடி

குல சாமிக்கு கூட கண்ணு

கொஞ்சம் கோளாரா போச்சுதடி

ஆண்

பாழடைஞ்ச வீடா கெடக்கு என் மனசு

நீ ஓடி வந்து ஒட்டற அடிச்சு உசுர காப்பாத்து

பாழடைஞ்ச வீடா கெடக்கு என் மனசு

நீ ஓடி வந்து ஒட்டற அடிச்சு உசுர காப்பாத்து...

ஆண்

மின்மினி பூச்சிய போல

நீ மின்னிட்டு போறியடி

அந்த கானாங்குருவிய போல

கண்ணில் காணாம போனியடி

ஆண்

வேப்பமரத்து நிழலா

நீ வேர் ஊண்ட வேணுமடி

உன் நிழலின் அருமை தெரிஞ்சே

நான் தலை சாய்க்க வேணுமடி

ஆண்

பதறா போயி சறுகா ஆச்சு என் மனசு

நீ ஓடி வந்து நீரா நின்னு உசுருக்கு உசுரூட்டு

பதறா போயி சறுகா ஆச்சு என் மனசு

நீ ஓடி வந்து நீரா நின்னு உசுருக்கு உசுரூட்டு

ஆண்

உசுரே.....ஏ...தானே....

தான்னானே தான்னானே.....

தான்னானே தான்னானே....

Frequently Asked Questions

The lyrics for Usurey were penned by Maya Mahalingam.

Usurey is a Tamil film song from Soorarai Pottru (2020).