
Uthadum Uthadum Ezhuthum
From the movie Nenjathai Allitha
Read the full lyrics of Uthadum Uthadum Ezhuthum from Nenjathai Allitha (1984), sung by S. P. Balasubrahmanyam and written by Vaali, in Tamil & English script.

From the movie Nenjathai Allitha
Read the full lyrics of Uthadum Uthadum Ezhuthum from Nenjathai Allitha (1984), sung by S. P. Balasubrahmanyam and written by Vaali, in Tamil & English script.
Uthadum uthadum ezhuthum kavithai idhuthaan
Eduththaal koduththaal
Sugamum suvaiyum pothuthaan
Uthadum uthadum ezhuthum kavithai idhuthaan
Eduththaal koduththaal
Sugamum suvaiyum pothuthaan
Ezhil poomeni Pooraavum muththangal
Idhil ketkaatho aanantha saththangal
Ezhil poomeni Pooraavum muththangal
Idhil ketkaatho aanantha saththangal
Uthadum uthadum ezhuthum kavithai idhuthaan
Eduththaal koduththaal
Sugamum suvaiyum pothuthaan
Kaaveri theerththam kadal vanthu serum
Kolangal naanum neeyum kaanum maayam yaetho
Kaaveri theerththam kadal vanthu serum
Kolangal naanum neeyum kaanum maayam yaetho
Kasthoori vaasam kalaiyaatha kesham
Thegangal moodumpothum koodum naanam yaeno
Kasthoori vaasam kalaiyaatha kesham
Thegangal moodumpothum koodum naanam yaeno
Ivai aagaaya paadhaala logangal sendru
Meelaatha thaalaatha mogangal
Oo…uthadum uthadum ezhuthum kavithai idhuthaan
Eduththaal koduththaal
Sugamum suvaiyum pothuthaan
Aachchaara vaasal adaiyaatha koyil
Poojaigal kaalai maalai velai thorum kooda
Aachchaara vaasal adaiyaatha koyil
Poojaigal kaalai maalai velai thorum kooda
Poovaaram sooda dhevaaram paada
Jaamaththil devan devi thoopam theepam kaana
Antha yaegaantha sevaigal inbangal
Kulir neeraadum abishega bimbangal
Uthadum uthadum ezhuthum kavithai idhuthaan
Eduththaal koduththaal
Sugamum suvaiyum pothuthaan
உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்
எடுத்தால் கொடுத்தால்
சுகமும் சுவையும் பொதுதான்
உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்
எடுத்தால் கொடுத்தால்
சுகமும் சுவையும் பொதுதான்
எழில் பூமேனி பூராவும் முத்தங்கள் இதில்
கேட்காதோ ஆனந்த சத்தங்கள்....
எழில் பூமேனி பூராவும் முத்தங்கள் இதில்
கேட்காதோ ஆனந்த சத்தங்கள்....
உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்
எடுத்தால் கொடுத்தால்
சுகமும் சுவையும் பொதுதான்
காவேரி தீர்த்தம் கடல் வந்து சேரும்
கோலங்கள் நானும் நீயும் காணும் மாயம் ஏதோ
காவேரி தீர்த்தம் கடல் வந்து சேரும்
கோலங்கள் நானும் நீயும் காணும் மாயம் ஏதோ
கஸ்தூரி வாசம் கலையாத கேசம்
தேகங்கள் மூடும்போதும் கூடும் நாணம் ஏனோ
கஸ்தூரி வாசம் கலையாத கேசம்
தேகங்கள் மூடும்போதும் கூடும் நாணம் ஏனோ
இவை ஆகாய பாதாள லோகங்கள் சென்று
மீளாத தாளாத மோகங்கள்.....
ஓ.....உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்
எடுத்தால் கொடுத்தால்
சுகமும் சுவையும் பொதுதான்
ஆச்சார வாசல் அடையாத கோயில்
பூஜைகள் காலை மாலை வேளை தோறும் கூட
ஆச்சார வாசல் அடையாத கோயில்
பூஜைகள் காலை மாலை வேளை தோறும் கூட
பூவாரம் சூட தேவாரம் பாட
ஜாமத்தில் தேவன் தேவி தூபம் தீபம் காண
அந்த ஏகாந்த சேவைகள் இன்பங்கள்
குளிர் நீராடும் அபிஷேக பிம்பங்கள்.....
உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்
எடுத்தால் கொடுத்தால்
சுகமும் சுவையும் பொதுதான்
Uthadum uthadum ezhuthum kavithai idhuthaan
Eduththaal koduththaal
Sugamum suvaiyum pothuthaan
Uthadum uthadum ezhuthum kavithai idhuthaan
Eduththaal koduththaal
Sugamum suvaiyum pothuthaan
Ezhil poomeni Pooraavum muththangal
Idhil ketkaatho aanantha saththangal
Ezhil poomeni Pooraavum muththangal
Idhil ketkaatho aanantha saththangal
Uthadum uthadum ezhuthum kavithai idhuthaan
Eduththaal koduththaal
Sugamum suvaiyum pothuthaan
Kaaveri theerththam kadal vanthu serum
Kolangal naanum neeyum kaanum maayam yaetho
Kaaveri theerththam kadal vanthu serum
Kolangal naanum neeyum kaanum maayam yaetho
Kasthoori vaasam kalaiyaatha kesham
Thegangal moodumpothum koodum naanam yaeno
Kasthoori vaasam kalaiyaatha kesham
Thegangal moodumpothum koodum naanam yaeno
Ivai aagaaya paadhaala logangal sendru
Meelaatha thaalaatha mogangal
Oo…uthadum uthadum ezhuthum kavithai idhuthaan
Eduththaal koduththaal
Sugamum suvaiyum pothuthaan
Aachchaara vaasal adaiyaatha koyil
Poojaigal kaalai maalai velai thorum kooda
Aachchaara vaasal adaiyaatha koyil
Poojaigal kaalai maalai velai thorum kooda
Poovaaram sooda dhevaaram paada
Jaamaththil devan devi thoopam theepam kaana
Antha yaegaantha sevaigal inbangal
Kulir neeraadum abishega bimbangal
Uthadum uthadum ezhuthum kavithai idhuthaan
Eduththaal koduththaal
Sugamum suvaiyum pothuthaan
உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்
எடுத்தால் கொடுத்தால்
சுகமும் சுவையும் பொதுதான்
உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்
எடுத்தால் கொடுத்தால்
சுகமும் சுவையும் பொதுதான்
எழில் பூமேனி பூராவும் முத்தங்கள் இதில்
கேட்காதோ ஆனந்த சத்தங்கள்....
எழில் பூமேனி பூராவும் முத்தங்கள் இதில்
கேட்காதோ ஆனந்த சத்தங்கள்....
உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்
எடுத்தால் கொடுத்தால்
சுகமும் சுவையும் பொதுதான்
காவேரி தீர்த்தம் கடல் வந்து சேரும்
கோலங்கள் நானும் நீயும் காணும் மாயம் ஏதோ
காவேரி தீர்த்தம் கடல் வந்து சேரும்
கோலங்கள் நானும் நீயும் காணும் மாயம் ஏதோ
கஸ்தூரி வாசம் கலையாத கேசம்
தேகங்கள் மூடும்போதும் கூடும் நாணம் ஏனோ
கஸ்தூரி வாசம் கலையாத கேசம்
தேகங்கள் மூடும்போதும் கூடும் நாணம் ஏனோ
இவை ஆகாய பாதாள லோகங்கள் சென்று
மீளாத தாளாத மோகங்கள்.....
ஓ.....உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்
எடுத்தால் கொடுத்தால்
சுகமும் சுவையும் பொதுதான்
ஆச்சார வாசல் அடையாத கோயில்
பூஜைகள் காலை மாலை வேளை தோறும் கூட
ஆச்சார வாசல் அடையாத கோயில்
பூஜைகள் காலை மாலை வேளை தோறும் கூட
பூவாரம் சூட தேவாரம் பாட
ஜாமத்தில் தேவன் தேவி தூபம் தீபம் காண
அந்த ஏகாந்த சேவைகள் இன்பங்கள்
குளிர் நீராடும் அபிஷேக பிம்பங்கள்.....
உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்
எடுத்தால் கொடுத்தால்
சுகமும் சுவையும் பொதுதான்
The song Uthadum Uthadum Ezhuthum from the movie Nenjathai Allitha was sung by S. P. Balasubrahmanyam.
The music for Nenjathai Allitha (1984) was composed by M. S. Viswanathan.
The lyrics for Uthadum Uthadum Ezhuthum were penned by Vaali.
Uthadum Uthadum Ezhuthum is a Tamil film song from Nenjathai Allitha (1984).
Share this beautiful lyric line with your friends!