Click any line to highlight and share it as a quote!
Male

Uthadum uthadum ezhuthum kavithai idhuthaan

Eduththaal koduththaal

Sugamum suvaiyum pothuthaan

Uthadum uthadum ezhuthum kavithai idhuthaan

Eduththaal koduththaal

Sugamum suvaiyum pothuthaan

Male

Ezhil poomeni Pooraavum muththangal

Idhil ketkaatho aanantha saththangal

Ezhil poomeni Pooraavum muththangal

Idhil ketkaatho aanantha saththangal

Male

Uthadum uthadum ezhuthum kavithai idhuthaan

Eduththaal koduththaal

Sugamum suvaiyum pothuthaan

Male

Kaaveri theerththam kadal vanthu serum

Kolangal naanum neeyum kaanum maayam yaetho

Kaaveri theerththam kadal vanthu serum

Kolangal naanum neeyum kaanum maayam yaetho

Male

Kasthoori vaasam kalaiyaatha kesham

Thegangal moodumpothum koodum naanam yaeno

Kasthoori vaasam kalaiyaatha kesham

Thegangal moodumpothum koodum naanam yaeno

Male

Ivai aagaaya paadhaala logangal sendru

Meelaatha thaalaatha mogangal

Male

Oo…uthadum uthadum ezhuthum kavithai idhuthaan

Eduththaal koduththaal

Sugamum suvaiyum pothuthaan

Male

Aachchaara vaasal adaiyaatha koyil

Poojaigal kaalai maalai velai thorum kooda

Aachchaara vaasal adaiyaatha koyil

Poojaigal kaalai maalai velai thorum kooda

Male

Poovaaram sooda dhevaaram paada

Jaamaththil devan devi thoopam theepam kaana

Male

Antha yaegaantha sevaigal inbangal

Kulir neeraadum abishega bimbangal

Male

Uthadum uthadum ezhuthum kavithai idhuthaan

Eduththaal koduththaal

Sugamum suvaiyum pothuthaan

ஆண்

உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்

எடுத்தால் கொடுத்தால்

சுகமும் சுவையும் பொதுதான்

உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்

எடுத்தால் கொடுத்தால்

சுகமும் சுவையும் பொதுதான்

ஆண்

எழில் பூமேனி பூராவும் முத்தங்கள் இதில்

கேட்காதோ ஆனந்த சத்தங்கள்....

எழில் பூமேனி பூராவும் முத்தங்கள் இதில்

கேட்காதோ ஆனந்த சத்தங்கள்....

ஆண்

உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்

எடுத்தால் கொடுத்தால்

சுகமும் சுவையும் பொதுதான்

ஆண்

காவேரி தீர்த்தம் கடல் வந்து சேரும்

கோலங்கள் நானும் நீயும் காணும் மாயம் ஏதோ

காவேரி தீர்த்தம் கடல் வந்து சேரும்

கோலங்கள் நானும் நீயும் காணும் மாயம் ஏதோ

ஆண்

கஸ்தூரி வாசம் கலையாத கேசம்

தேகங்கள் மூடும்போதும் கூடும் நாணம் ஏனோ

கஸ்தூரி வாசம் கலையாத கேசம்

தேகங்கள் மூடும்போதும் கூடும் நாணம் ஏனோ

ஆண்

இவை ஆகாய பாதாள லோகங்கள் சென்று

மீளாத தாளாத மோகங்கள்.....

ஆண்

ஓ.....உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்

எடுத்தால் கொடுத்தால்

சுகமும் சுவையும் பொதுதான்

ஆண்

ஆச்சார வாசல் அடையாத கோயில்

பூஜைகள் காலை மாலை வேளை தோறும் கூட

ஆச்சார வாசல் அடையாத கோயில்

பூஜைகள் காலை மாலை வேளை தோறும் கூட

ஆண்

பூவாரம் சூட தேவாரம் பாட

ஜாமத்தில் தேவன் தேவி தூபம் தீபம் காண

ஆண்

அந்த ஏகாந்த சேவைகள் இன்பங்கள்

குளிர் நீராடும் அபிஷேக பிம்பங்கள்.....

ஆண்

உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்

எடுத்தால் கொடுத்தால்

சுகமும் சுவையும் பொதுதான்

English Script

Male

Uthadum uthadum ezhuthum kavithai idhuthaan

Eduththaal koduththaal

Sugamum suvaiyum pothuthaan

Uthadum uthadum ezhuthum kavithai idhuthaan

Eduththaal koduththaal

Sugamum suvaiyum pothuthaan

Male

Ezhil poomeni Pooraavum muththangal

Idhil ketkaatho aanantha saththangal

Ezhil poomeni Pooraavum muththangal

Idhil ketkaatho aanantha saththangal

Male

Uthadum uthadum ezhuthum kavithai idhuthaan

Eduththaal koduththaal

Sugamum suvaiyum pothuthaan

Male

Kaaveri theerththam kadal vanthu serum

Kolangal naanum neeyum kaanum maayam yaetho

Kaaveri theerththam kadal vanthu serum

Kolangal naanum neeyum kaanum maayam yaetho

Male

Kasthoori vaasam kalaiyaatha kesham

Thegangal moodumpothum koodum naanam yaeno

Kasthoori vaasam kalaiyaatha kesham

Thegangal moodumpothum koodum naanam yaeno

Male

Ivai aagaaya paadhaala logangal sendru

Meelaatha thaalaatha mogangal

Male

Oo…uthadum uthadum ezhuthum kavithai idhuthaan

Eduththaal koduththaal

Sugamum suvaiyum pothuthaan

Male

Aachchaara vaasal adaiyaatha koyil

Poojaigal kaalai maalai velai thorum kooda

Aachchaara vaasal adaiyaatha koyil

Poojaigal kaalai maalai velai thorum kooda

Male

Poovaaram sooda dhevaaram paada

Jaamaththil devan devi thoopam theepam kaana

Male

Antha yaegaantha sevaigal inbangal

Kulir neeraadum abishega bimbangal

Male

Uthadum uthadum ezhuthum kavithai idhuthaan

Eduththaal koduththaal

Sugamum suvaiyum pothuthaan

தமிழ் வரிகள்

ஆண்

உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்

எடுத்தால் கொடுத்தால்

சுகமும் சுவையும் பொதுதான்

உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்

எடுத்தால் கொடுத்தால்

சுகமும் சுவையும் பொதுதான்

ஆண்

எழில் பூமேனி பூராவும் முத்தங்கள் இதில்

கேட்காதோ ஆனந்த சத்தங்கள்....

எழில் பூமேனி பூராவும் முத்தங்கள் இதில்

கேட்காதோ ஆனந்த சத்தங்கள்....

ஆண்

உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்

எடுத்தால் கொடுத்தால்

சுகமும் சுவையும் பொதுதான்

ஆண்

காவேரி தீர்த்தம் கடல் வந்து சேரும்

கோலங்கள் நானும் நீயும் காணும் மாயம் ஏதோ

காவேரி தீர்த்தம் கடல் வந்து சேரும்

கோலங்கள் நானும் நீயும் காணும் மாயம் ஏதோ

ஆண்

கஸ்தூரி வாசம் கலையாத கேசம்

தேகங்கள் மூடும்போதும் கூடும் நாணம் ஏனோ

கஸ்தூரி வாசம் கலையாத கேசம்

தேகங்கள் மூடும்போதும் கூடும் நாணம் ஏனோ

ஆண்

இவை ஆகாய பாதாள லோகங்கள் சென்று

மீளாத தாளாத மோகங்கள்.....

ஆண்

ஓ.....உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்

எடுத்தால் கொடுத்தால்

சுகமும் சுவையும் பொதுதான்

ஆண்

ஆச்சார வாசல் அடையாத கோயில்

பூஜைகள் காலை மாலை வேளை தோறும் கூட

ஆச்சார வாசல் அடையாத கோயில்

பூஜைகள் காலை மாலை வேளை தோறும் கூட

ஆண்

பூவாரம் சூட தேவாரம் பாட

ஜாமத்தில் தேவன் தேவி தூபம் தீபம் காண

ஆண்

அந்த ஏகாந்த சேவைகள் இன்பங்கள்

குளிர் நீராடும் அபிஷேக பிம்பங்கள்.....

ஆண்

உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்

எடுத்தால் கொடுத்தால்

சுகமும் சுவையும் பொதுதான்

Frequently Asked Questions

The song Uthadum Uthadum Ezhuthum from the movie Nenjathai Allitha was sung by S. P. Balasubrahmanyam.

The music for Nenjathai Allitha (1984) was composed by M. S. Viswanathan.

The lyrics for Uthadum Uthadum Ezhuthum were penned by Vaali.

Uthadum Uthadum Ezhuthum is a Tamil film song from Nenjathai Allitha (1984).