Click any line to highlight and share it as a quote!
Female

Uyirillaamal ulaginilae

Udalum vaazhuma

Payir illamal vayalinilae

Pasumai thonuma

Female

Uyirillaamal ulaginilae

Udalum vaazhuma

Payir illamal vayalinilae

Pasumai thonuma

Male

Mazhai illamal ulaginilae

Payirum vaazhuma

Mazhai illamal ulaginilae

Payirum vaazhuma

Nilavillamal neelavaanam

Oliyai kaanuma oliyai kaanuma

Nilavillamal neelavaanam

Oliyai kaanuma oliyai kaanuma

Female

Iyalum isaiyum inaindhidamal

Geetham pirakkuma..aa…

Iyalum isaiyum inaindhidamal

Geetham pirakkuma

Mugilai kandu aadidaamal

Mayilum irukkuma

Mugilai kandu aadidaamal

Mayilum irukkuma

Male

Paruvakaalam thanimaiyilae

Inimai kaanumae…aaa

Paruvakaalam thanimaiyilae

Inimai kaanumae…aaa

Paasavalaiyil vilunthidamaal

Amaidhi kaanuma

Paasavalaiyil vilunthidamaal

Amaidhi kaanuma

Female

Uravu konda ulam irandum

Pirivai virumbhuma

Uravu konda ulam irandum

Pirivai virumbhuma

Ummaiyindri enadhu vaazhvil

Inbam arumbhuma

Ummaiyindri enadhu vaazhvil

Inbam arumbhuma

Both

Uyirillaamal ulaginilae

Udalum vaazhuma

Payir illamal vayalinilae

Pasumai thonuma

Pasumai thonuma

பெண்

உயிரில்லாமல் உலகினிலே

உடலும் வாழுமா

பயிரில்லாமல் வயலினிலே

பசுமை தோணுமோ

பெண்

உயிரில்லாமல் உலகினிலே

உடலும் வாழுமா

பயிரில்லாமல் வயலினிலே

பசுமை தோணுமோ

ஆண்

மழையில்லாமல் உலகினிலே

பயிரும் வாழுமா

மழையில்லாமல் உலகினிலே

பயிரும் வாழுமா

நிலவில்லாமல் நீலவானம்

ஒளியைக் காணுமா....

நிலவில்லாமல் நீலவானம்

ஒளியைக் காணுமா..

பெண்

இயலும் இசையும் இணைந்திடாமல்

கீதம் பிறக்குமா

இயலும் இசையும் இணைந்திடாமல்

கீதம் பிறக்குமா

முகிலைக் கண்டு ஆடிடாமல்

மயிலும் இருக்குமா

முகிலைக் கண்டு ஆடிடாமல்

மயிலும் இருக்குமா

ஆண்

பருவக்காலம் தனிமையிலே

இனிமை காணுமா

பருவக்காலம் தனிமையிலே

இனிமை காணுமா

பாசவலையில் விழுந்திடாமல்

அமைதி காணுமா

பாசவலையில் விழுந்திடாமல்

அமைதி காணுமா

பெண்

உறவு கொண்ட உளமிரண்டும்

பிரிவை விரும்புமா

உறவு கொண்ட உளமிரண்டும்

பிரிவை விரும்புமா

உம்மையன்றி எனது வாழ்வில்

இன்பம் அரும்புமா...!

உம்மையன்றி எனது வாழ்வில்

இன்பம் அரும்புமா...!

இருவர் : உயிரில்லாமல் உலகினிலே

உடலும் வாழுமா

பயிரில்லாமல் வயலினிலே

பசுமை தோணுமோ

பசுமை தோணுமோ

English Script

Female

Uyirillaamal ulaginilae

Udalum vaazhuma

Payir illamal vayalinilae

Pasumai thonuma

Female

Uyirillaamal ulaginilae

Udalum vaazhuma

Payir illamal vayalinilae

Pasumai thonuma

Male

Mazhai illamal ulaginilae

Payirum vaazhuma

Mazhai illamal ulaginilae

Payirum vaazhuma

Nilavillamal neelavaanam

Oliyai kaanuma oliyai kaanuma

Nilavillamal neelavaanam

Oliyai kaanuma oliyai kaanuma

Female

Iyalum isaiyum inaindhidamal

Geetham pirakkuma..aa…

Iyalum isaiyum inaindhidamal

Geetham pirakkuma

Mugilai kandu aadidaamal

Mayilum irukkuma

Mugilai kandu aadidaamal

Mayilum irukkuma

Male

Paruvakaalam thanimaiyilae

Inimai kaanumae…aaa

Paruvakaalam thanimaiyilae

Inimai kaanumae…aaa

Paasavalaiyil vilunthidamaal

Amaidhi kaanuma

Paasavalaiyil vilunthidamaal

Amaidhi kaanuma

Female

Uravu konda ulam irandum

Pirivai virumbhuma

Uravu konda ulam irandum

Pirivai virumbhuma

Ummaiyindri enadhu vaazhvil

Inbam arumbhuma

Ummaiyindri enadhu vaazhvil

Inbam arumbhuma

Both

Uyirillaamal ulaginilae

Udalum vaazhuma

Payir illamal vayalinilae

Pasumai thonuma

Pasumai thonuma

தமிழ் வரிகள்

பெண்

உயிரில்லாமல் உலகினிலே

உடலும் வாழுமா

பயிரில்லாமல் வயலினிலே

பசுமை தோணுமோ

பெண்

உயிரில்லாமல் உலகினிலே

உடலும் வாழுமா

பயிரில்லாமல் வயலினிலே

பசுமை தோணுமோ

ஆண்

மழையில்லாமல் உலகினிலே

பயிரும் வாழுமா

மழையில்லாமல் உலகினிலே

பயிரும் வாழுமா

நிலவில்லாமல் நீலவானம்

ஒளியைக் காணுமா....

நிலவில்லாமல் நீலவானம்

ஒளியைக் காணுமா..

பெண்

இயலும் இசையும் இணைந்திடாமல்

கீதம் பிறக்குமா

இயலும் இசையும் இணைந்திடாமல்

கீதம் பிறக்குமா

முகிலைக் கண்டு ஆடிடாமல்

மயிலும் இருக்குமா

முகிலைக் கண்டு ஆடிடாமல்

மயிலும் இருக்குமா

ஆண்

பருவக்காலம் தனிமையிலே

இனிமை காணுமா

பருவக்காலம் தனிமையிலே

இனிமை காணுமா

பாசவலையில் விழுந்திடாமல்

அமைதி காணுமா

பாசவலையில் விழுந்திடாமல்

அமைதி காணுமா

பெண்

உறவு கொண்ட உளமிரண்டும்

பிரிவை விரும்புமா

உறவு கொண்ட உளமிரண்டும்

பிரிவை விரும்புமா

உம்மையன்றி எனது வாழ்வில்

இன்பம் அரும்புமா...!

உம்மையன்றி எனது வாழ்வில்

இன்பம் அரும்புமா...!

இருவர் : உயிரில்லாமல் உலகினிலே

உடலும் வாழுமா

பயிரில்லாமல் வயலினிலே

பசுமை தோணுமோ

பசுமை தோணுமோ

Frequently Asked Questions

The song Uyirillamal Ulakinile Udalum from the movie Thozhan was sung by Seerkazhi Govindarajan and Jikki.

The music for Thozhan (1960) was composed by G. Ramanathan.

The lyrics for Uyirillamal Ulakinile Udalum were penned by A. Maruthakasi.

Uyirillamal Ulakinile Udalum is a Tamil film song from Thozhan (1960).