Click any line to highlight and share it as a quote!
Male

Vaa….naalukku naal melukku mel

Sontham kandom nooraandu vilaiyaaduvom

Anaiththu rasiththu eduththu koduththu

Male

Aadaatha aattam ellorum kaana

Aadaatha aattam ellorum kaana

Male

Bhoomikku inbamenna kadhal ondruthaan

Bodhaikku needhi enna po….po….

Thevaikku ellai illai vaazhvai theduvom

Kelvikku velai illai vaa…vaa….

Male

Oru iravu oru paravai ullaasam

Vaazhvenna vaazhvendru paaraamal theeraathammaa

Male

Aadaatha aattam ellorum kaana

Aadaatha aattam ellorum kaana

Male

Sorkkaththil unnai kandu meththai poduven

Pakkaththil naanumundu vaa vaa

Thittaththai pottukkondu vaazhum vaazhvilae

Anantham yaedhumillai vaa….vaa

Male

Oru iravu oru paravai ullaasam

Vaazhvenna vaazhvendru paaraamal theeraathammaa

Male

Aadaatha aattam ellorum kaana

Aadaatha aattam ellorum kaana

Male

Yaarukku engae intha aasai illaiyo

Bhoomikku paaram antha moodan

Velaikku velai intha kadhal seipavan

Vettaikku selgindra vedan

Male

Oru iravu oru paravai ullaasam

Vaazhvenna vaazhvendru paaraamal theeraathammaa

Male

Aadaatha aattam ellorum kaana

Aadaatha aattam ellorum kaana

Male

Vaa….naalukku naal melukku mel

Sontham kandom nooraandu vilaiyaaduvom

Anaiththu rasiththu eduththu koduththu

Male

Aadaatha aattam ellorum kaana

Aadaatha aattam ellorum kaana

Aadaatha aattam ellorum kaana

Aadaatha aattam ellorum kaana

ஆண்

வா.....நாளுக்கு நாள் மேலுக்கு மேல்

சொந்தம் கண்டோம் நூறாண்டு விளையாடுவோம்

அணைத்து ரசித்து எடுத்து கொடுத்து

ஆண்

ஆடாத ஆட்டம் எல்லோரும் காண

ஆடாத ஆட்டம் எல்லோரும் காண

ஆண்

பூமிக்கு இன்பம் என்ன காதல் ஒன்றுதான்

போதைக்கு நீதி என்ன போ...போ

தேவைக்கு எல்லை இல்லை வாழ்வை தேடுவோம்

கேள்விக்கு வேலை இல்லை வா....வா....

ஆண்

ஒரு இரவு ஒரு பறவை உல்லாசம்

வாழ்வென்ன வாழ்வென்று பாராமல் தீராதம்மா

ஆண்

ஆடாத ஆட்டம் எல்லோரும் காண

ஆடாத ஆட்டம் எல்லோரும் காண

ஆண்

சொர்க்கத்தில் உன்னைக் கண்டு மெத்தை போடுவேன்

பக்கத்தில் நானுமுண்டு வா.....வா...

திட்டத்தை போட்டுக்கொண்டு வாழும் வாழ்விலே

ஆனந்தம் ஏதுமில்லை வா....வா...

ஆண்

ஒரு இரவு ஒரு பறவை உல்லாசம்

வாழ்வென்ன வாழ்வென்று பாராமல் தீராதம்மா

ஆண்

ஆடாத ஆட்டம் எல்லோரும் காண

ஆடாத ஆட்டம் எல்லோரும் காண

ஆண்

யாருக்கு எங்கே இந்த ஆசை இல்லையோ

பூமிக்கு பாரம் அந்த மூடன்

வேளைக்கு வேளை இந்த காதல் செய்பவன்

வேட்டைக்குச் செல்லுகின்ற வேடன்

ஆண்

ஒரு இரவு ஒரு பறவை உல்லாசம்

வாழ்வென்ன வாழ்வென்று பாராமல் தீராதம்மா

ஆண்

ஆடாத ஆட்டம் எல்லோரும் காண

ஆடாத ஆட்டம் எல்லோரும் காண

ஆண்

வா.....நாளுக்கு நாள் மேலுக்கு மேல்

சொந்தம் கண்டோம் நூறாண்டு விளையாடுவோம்

அணைத்து ரசித்து எடுத்து கொடுத்து

ஆண்

ஆடாத ஆட்டம் எல்லோரும் காண

ஆடாத ஆட்டம் எல்லோரும் காண

ஆடாத ஆட்டம் எல்லோரும் காண

ஆடாத ஆட்டம் எல்லோரும் காண

English Script

Male

Vaa….naalukku naal melukku mel

Sontham kandom nooraandu vilaiyaaduvom

Anaiththu rasiththu eduththu koduththu

Male

Aadaatha aattam ellorum kaana

Aadaatha aattam ellorum kaana

Male

Bhoomikku inbamenna kadhal ondruthaan

Bodhaikku needhi enna po….po….

Thevaikku ellai illai vaazhvai theduvom

Kelvikku velai illai vaa…vaa….

Male

Oru iravu oru paravai ullaasam

Vaazhvenna vaazhvendru paaraamal theeraathammaa

Male

Aadaatha aattam ellorum kaana

Aadaatha aattam ellorum kaana

Male

Sorkkaththil unnai kandu meththai poduven

Pakkaththil naanumundu vaa vaa

Thittaththai pottukkondu vaazhum vaazhvilae

Anantham yaedhumillai vaa….vaa

Male

Oru iravu oru paravai ullaasam

Vaazhvenna vaazhvendru paaraamal theeraathammaa

Male

Aadaatha aattam ellorum kaana

Aadaatha aattam ellorum kaana

Male

Yaarukku engae intha aasai illaiyo

Bhoomikku paaram antha moodan

Velaikku velai intha kadhal seipavan

Vettaikku selgindra vedan

Male

Oru iravu oru paravai ullaasam

Vaazhvenna vaazhvendru paaraamal theeraathammaa

Male

Aadaatha aattam ellorum kaana

Aadaatha aattam ellorum kaana

Male

Vaa….naalukku naal melukku mel

Sontham kandom nooraandu vilaiyaaduvom

Anaiththu rasiththu eduththu koduththu

Male

Aadaatha aattam ellorum kaana

Aadaatha aattam ellorum kaana

Aadaatha aattam ellorum kaana

Aadaatha aattam ellorum kaana

தமிழ் வரிகள்

ஆண்

வா.....நாளுக்கு நாள் மேலுக்கு மேல்

சொந்தம் கண்டோம் நூறாண்டு விளையாடுவோம்

அணைத்து ரசித்து எடுத்து கொடுத்து

ஆண்

ஆடாத ஆட்டம் எல்லோரும் காண

ஆடாத ஆட்டம் எல்லோரும் காண

ஆண்

பூமிக்கு இன்பம் என்ன காதல் ஒன்றுதான்

போதைக்கு நீதி என்ன போ...போ

தேவைக்கு எல்லை இல்லை வாழ்வை தேடுவோம்

கேள்விக்கு வேலை இல்லை வா....வா....

ஆண்

ஒரு இரவு ஒரு பறவை உல்லாசம்

வாழ்வென்ன வாழ்வென்று பாராமல் தீராதம்மா

ஆண்

ஆடாத ஆட்டம் எல்லோரும் காண

ஆடாத ஆட்டம் எல்லோரும் காண

ஆண்

சொர்க்கத்தில் உன்னைக் கண்டு மெத்தை போடுவேன்

பக்கத்தில் நானுமுண்டு வா.....வா...

திட்டத்தை போட்டுக்கொண்டு வாழும் வாழ்விலே

ஆனந்தம் ஏதுமில்லை வா....வா...

ஆண்

ஒரு இரவு ஒரு பறவை உல்லாசம்

வாழ்வென்ன வாழ்வென்று பாராமல் தீராதம்மா

ஆண்

ஆடாத ஆட்டம் எல்லோரும் காண

ஆடாத ஆட்டம் எல்லோரும் காண

ஆண்

யாருக்கு எங்கே இந்த ஆசை இல்லையோ

பூமிக்கு பாரம் அந்த மூடன்

வேளைக்கு வேளை இந்த காதல் செய்பவன்

வேட்டைக்குச் செல்லுகின்ற வேடன்

ஆண்

ஒரு இரவு ஒரு பறவை உல்லாசம்

வாழ்வென்ன வாழ்வென்று பாராமல் தீராதம்மா

ஆண்

ஆடாத ஆட்டம் எல்லோரும் காண

ஆடாத ஆட்டம் எல்லோரும் காண

ஆண்

வா.....நாளுக்கு நாள் மேலுக்கு மேல்

சொந்தம் கண்டோம் நூறாண்டு விளையாடுவோம்

அணைத்து ரசித்து எடுத்து கொடுத்து

ஆண்

ஆடாத ஆட்டம் எல்லோரும் காண

ஆடாத ஆட்டம் எல்லோரும் காண

ஆடாத ஆட்டம் எல்லோரும் காண

ஆடாத ஆட்டம் எல்லோரும் காண

Frequently Asked Questions

The song Vaa Naalukku Naal from the movie Oru Iravu Oru Paravai was sung by S. P. Balasubrahmanyam.

The music for Oru Iravu Oru Paravai (1981) was composed by Ilayaraja.

The lyrics for Vaa Naalukku Naal were penned by Kannadasan.

Vaa Naalukku Naal is a Tamil film song from Oru Iravu Oru Paravai (1981).