
Vaa Naalukku Naal
From the movie Oru Iravu Oru Paravai
Read the full lyrics of Vaa Naalukku Naal from Oru Iravu Oru Paravai (1981), sung by S. P. Balasubrahmanyam and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Oru Iravu Oru Paravai
Read the full lyrics of Vaa Naalukku Naal from Oru Iravu Oru Paravai (1981), sung by S. P. Balasubrahmanyam and written by Kannadasan, in Tamil & English script.
Vaa….naalukku naal melukku mel
Sontham kandom nooraandu vilaiyaaduvom
Anaiththu rasiththu eduththu koduththu
Aadaatha aattam ellorum kaana
Aadaatha aattam ellorum kaana
Bhoomikku inbamenna kadhal ondruthaan
Bodhaikku needhi enna po….po….
Thevaikku ellai illai vaazhvai theduvom
Kelvikku velai illai vaa…vaa….
Oru iravu oru paravai ullaasam
Vaazhvenna vaazhvendru paaraamal theeraathammaa
Aadaatha aattam ellorum kaana
Aadaatha aattam ellorum kaana
Sorkkaththil unnai kandu meththai poduven
Pakkaththil naanumundu vaa vaa
Thittaththai pottukkondu vaazhum vaazhvilae
Anantham yaedhumillai vaa….vaa
Oru iravu oru paravai ullaasam
Vaazhvenna vaazhvendru paaraamal theeraathammaa
Aadaatha aattam ellorum kaana
Aadaatha aattam ellorum kaana
Yaarukku engae intha aasai illaiyo
Bhoomikku paaram antha moodan
Velaikku velai intha kadhal seipavan
Vettaikku selgindra vedan
Oru iravu oru paravai ullaasam
Vaazhvenna vaazhvendru paaraamal theeraathammaa
Aadaatha aattam ellorum kaana
Aadaatha aattam ellorum kaana
Vaa….naalukku naal melukku mel
Sontham kandom nooraandu vilaiyaaduvom
Anaiththu rasiththu eduththu koduththu
Aadaatha aattam ellorum kaana
Aadaatha aattam ellorum kaana
Aadaatha aattam ellorum kaana
Aadaatha aattam ellorum kaana
வா.....நாளுக்கு நாள் மேலுக்கு மேல்
சொந்தம் கண்டோம் நூறாண்டு விளையாடுவோம்
அணைத்து ரசித்து எடுத்து கொடுத்து
ஆடாத ஆட்டம் எல்லோரும் காண
ஆடாத ஆட்டம் எல்லோரும் காண
பூமிக்கு இன்பம் என்ன காதல் ஒன்றுதான்
போதைக்கு நீதி என்ன போ...போ
தேவைக்கு எல்லை இல்லை வாழ்வை தேடுவோம்
கேள்விக்கு வேலை இல்லை வா....வா....
ஒரு இரவு ஒரு பறவை உல்லாசம்
வாழ்வென்ன வாழ்வென்று பாராமல் தீராதம்மா
ஆடாத ஆட்டம் எல்லோரும் காண
ஆடாத ஆட்டம் எல்லோரும் காண
சொர்க்கத்தில் உன்னைக் கண்டு மெத்தை போடுவேன்
பக்கத்தில் நானுமுண்டு வா.....வா...
திட்டத்தை போட்டுக்கொண்டு வாழும் வாழ்விலே
ஆனந்தம் ஏதுமில்லை வா....வா...
ஒரு இரவு ஒரு பறவை உல்லாசம்
வாழ்வென்ன வாழ்வென்று பாராமல் தீராதம்மா
ஆடாத ஆட்டம் எல்லோரும் காண
ஆடாத ஆட்டம் எல்லோரும் காண
யாருக்கு எங்கே இந்த ஆசை இல்லையோ
பூமிக்கு பாரம் அந்த மூடன்
வேளைக்கு வேளை இந்த காதல் செய்பவன்
வேட்டைக்குச் செல்லுகின்ற வேடன்
ஒரு இரவு ஒரு பறவை உல்லாசம்
வாழ்வென்ன வாழ்வென்று பாராமல் தீராதம்மா
ஆடாத ஆட்டம் எல்லோரும் காண
ஆடாத ஆட்டம் எல்லோரும் காண
வா.....நாளுக்கு நாள் மேலுக்கு மேல்
சொந்தம் கண்டோம் நூறாண்டு விளையாடுவோம்
அணைத்து ரசித்து எடுத்து கொடுத்து
ஆடாத ஆட்டம் எல்லோரும் காண
ஆடாத ஆட்டம் எல்லோரும் காண
ஆடாத ஆட்டம் எல்லோரும் காண
ஆடாத ஆட்டம் எல்லோரும் காண
Vaa….naalukku naal melukku mel
Sontham kandom nooraandu vilaiyaaduvom
Anaiththu rasiththu eduththu koduththu
Aadaatha aattam ellorum kaana
Aadaatha aattam ellorum kaana
Bhoomikku inbamenna kadhal ondruthaan
Bodhaikku needhi enna po….po….
Thevaikku ellai illai vaazhvai theduvom
Kelvikku velai illai vaa…vaa….
Oru iravu oru paravai ullaasam
Vaazhvenna vaazhvendru paaraamal theeraathammaa
Aadaatha aattam ellorum kaana
Aadaatha aattam ellorum kaana
Sorkkaththil unnai kandu meththai poduven
Pakkaththil naanumundu vaa vaa
Thittaththai pottukkondu vaazhum vaazhvilae
Anantham yaedhumillai vaa….vaa
Oru iravu oru paravai ullaasam
Vaazhvenna vaazhvendru paaraamal theeraathammaa
Aadaatha aattam ellorum kaana
Aadaatha aattam ellorum kaana
Yaarukku engae intha aasai illaiyo
Bhoomikku paaram antha moodan
Velaikku velai intha kadhal seipavan
Vettaikku selgindra vedan
Oru iravu oru paravai ullaasam
Vaazhvenna vaazhvendru paaraamal theeraathammaa
Aadaatha aattam ellorum kaana
Aadaatha aattam ellorum kaana
Vaa….naalukku naal melukku mel
Sontham kandom nooraandu vilaiyaaduvom
Anaiththu rasiththu eduththu koduththu
Aadaatha aattam ellorum kaana
Aadaatha aattam ellorum kaana
Aadaatha aattam ellorum kaana
Aadaatha aattam ellorum kaana
வா.....நாளுக்கு நாள் மேலுக்கு மேல்
சொந்தம் கண்டோம் நூறாண்டு விளையாடுவோம்
அணைத்து ரசித்து எடுத்து கொடுத்து
ஆடாத ஆட்டம் எல்லோரும் காண
ஆடாத ஆட்டம் எல்லோரும் காண
பூமிக்கு இன்பம் என்ன காதல் ஒன்றுதான்
போதைக்கு நீதி என்ன போ...போ
தேவைக்கு எல்லை இல்லை வாழ்வை தேடுவோம்
கேள்விக்கு வேலை இல்லை வா....வா....
ஒரு இரவு ஒரு பறவை உல்லாசம்
வாழ்வென்ன வாழ்வென்று பாராமல் தீராதம்மா
ஆடாத ஆட்டம் எல்லோரும் காண
ஆடாத ஆட்டம் எல்லோரும் காண
சொர்க்கத்தில் உன்னைக் கண்டு மெத்தை போடுவேன்
பக்கத்தில் நானுமுண்டு வா.....வா...
திட்டத்தை போட்டுக்கொண்டு வாழும் வாழ்விலே
ஆனந்தம் ஏதுமில்லை வா....வா...
ஒரு இரவு ஒரு பறவை உல்லாசம்
வாழ்வென்ன வாழ்வென்று பாராமல் தீராதம்மா
ஆடாத ஆட்டம் எல்லோரும் காண
ஆடாத ஆட்டம் எல்லோரும் காண
யாருக்கு எங்கே இந்த ஆசை இல்லையோ
பூமிக்கு பாரம் அந்த மூடன்
வேளைக்கு வேளை இந்த காதல் செய்பவன்
வேட்டைக்குச் செல்லுகின்ற வேடன்
ஒரு இரவு ஒரு பறவை உல்லாசம்
வாழ்வென்ன வாழ்வென்று பாராமல் தீராதம்மா
ஆடாத ஆட்டம் எல்லோரும் காண
ஆடாத ஆட்டம் எல்லோரும் காண
வா.....நாளுக்கு நாள் மேலுக்கு மேல்
சொந்தம் கண்டோம் நூறாண்டு விளையாடுவோம்
அணைத்து ரசித்து எடுத்து கொடுத்து
ஆடாத ஆட்டம் எல்லோரும் காண
ஆடாத ஆட்டம் எல்லோரும் காண
ஆடாத ஆட்டம் எல்லோரும் காண
ஆடாத ஆட்டம் எல்லோரும் காண
The song Vaa Naalukku Naal from the movie Oru Iravu Oru Paravai was sung by S. P. Balasubrahmanyam.
The music for Oru Iravu Oru Paravai (1981) was composed by Ilayaraja.
The lyrics for Vaa Naalukku Naal were penned by Kannadasan.
Vaa Naalukku Naal is a Tamil film song from Oru Iravu Oru Paravai (1981).
Share this beautiful lyric line with your friends!