
Vaa Vaa Anbe Anbe
From the movie Agni Natchathiram
Read the full lyrics of Vaa Vaa Anbe Anbe from Agni Natchathiram (1988), written by Vaali, in Tamil & English script.

From the movie Agni Natchathiram
Read the full lyrics of Vaa Vaa Anbe Anbe from Agni Natchathiram (1988), written by Vaali, in Tamil & English script.
Vaa vaa anbae anbae..
Kaadhal nenjae nenjae
Un vannam un ennam.. ellaame en sondham
Idhayam muzhudhum enadhu vasam
Vaa vaa anbae anbae..
Kaadhal nenjae nenjae
Neelam konda kannum..nesam konda nenjum
Kaalam thorum ennai serum kanmani
Poovai inghu soodum.. poovum pottum yaavum
Mannan endhan perai koorum ponmani
{Kaalai maalai raathiri..kaadhal konda poongodi
Aanai podalaam..adhil neeyum aadalaam} (2)
Nee vaazha thaanae..vaazhgindren naanae
Nee indri yedhu.. poo vaitha maanae
Idhayam muzhudhum enadhu vasam
Vaa vaa anbae anbae..
Kaadhal nenjae nenjae
Kannan vandhu thunjum..kattil indha nenjam
Kaanal alla..kaadhal ennum kaaviyam
Andrum indrum endrum.. undhan kaiyil thanjam
Paavai alla..paarvai pesum oviyam
{Kaatril vaangum moochilum..kanni pesum pechilum
Nenjamaanadhu undhan thanjamaanadhu} (2)
Un tholil thaanae..poo maalai naanae
Soodaamal ponaal..vaadaadhoo maanae
Idhayam muzhudhum enadhu vasam
Vaa vaa anbae anbae..
Kaadhal nenjae nenjae
Un vannam un ennam..
Ellaame en sondham
Idhayam muzhudhum enadhu vasam
Vaa vaa anbae anbae..
Kaadhal nenjae nenjae
வா வா அன்பே
அன்பே காதல் நெஞ்சே
நெஞ்சே
உன் வண்ணம்
உன் எண்ணம் எல்லாமே
என் சொந்தம் இதயம்
முழுதும் எனது வசம்
வா வா அன்பே
அன்பே காதல் நெஞ்சே
நெஞ்சே
நீலம் கொண்ட
கண்ணும் நேசம் கொண்ட
நெஞ்சும் காலம்தோறும்
என்னை சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும்
பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரை
கூறும் பொன்மணி
{ காலை மாலை
ராத்திரி காதல் கொண்ட
பூங்கொடி ஆணை போடலாம்
அதில் நீயும் ஆடலாம் } (2)
நீ வாழத்தானே
வாழ்கின்றேன் நானே
நீ இன்றி ஏது
பூ வைத்த மானே
இதயம் முழுதும்
எனது வசம்
வா வா
அன்பே அன்பே
காதல் நெஞ்சே
நெஞ்சே
கண்ணன் வந்து
துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்
கானல் அல்ல காதல் என்னும்
காவியம்
அன்றும் இன்றும்
என்றும் உந்தன் கையில்
தஞ்சம் பாவை அல்ல பார்வை
பேசும் ஓவியம்
{ காற்றில் வாங்கும்
மூச்சிலும் கன்னி பேசும்
பேச்சிலும் நெஞ்சமானது
உந்தன் தஞ்சமானது } (2)
உன் தோளில்
தானே பூமாலை நானே
சூடாமல் போனால்
வாடாதோ மானே
இதயம் முழுதும்
எனது வசம்
வா வா
அன்பே அன்பே
காதல்
நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம்
உன் எண்ணம்
எல்லாமே
என் சொந்தம்
இதயம் முழுதும்
எனது வசம்
வா வா
அன்பே அன்பே
காதல்
நெஞ்சே நெஞ்சே
Vaa vaa anbae anbae..
Kaadhal nenjae nenjae
Un vannam un ennam.. ellaame en sondham
Idhayam muzhudhum enadhu vasam
Vaa vaa anbae anbae..
Kaadhal nenjae nenjae
Neelam konda kannum..nesam konda nenjum
Kaalam thorum ennai serum kanmani
Poovai inghu soodum.. poovum pottum yaavum
Mannan endhan perai koorum ponmani
{Kaalai maalai raathiri..kaadhal konda poongodi
Aanai podalaam..adhil neeyum aadalaam} (2)
Nee vaazha thaanae..vaazhgindren naanae
Nee indri yedhu.. poo vaitha maanae
Idhayam muzhudhum enadhu vasam
Vaa vaa anbae anbae..
Kaadhal nenjae nenjae
Kannan vandhu thunjum..kattil indha nenjam
Kaanal alla..kaadhal ennum kaaviyam
Andrum indrum endrum.. undhan kaiyil thanjam
Paavai alla..paarvai pesum oviyam
{Kaatril vaangum moochilum..kanni pesum pechilum
Nenjamaanadhu undhan thanjamaanadhu} (2)
Un tholil thaanae..poo maalai naanae
Soodaamal ponaal..vaadaadhoo maanae
Idhayam muzhudhum enadhu vasam
Vaa vaa anbae anbae..
Kaadhal nenjae nenjae
Un vannam un ennam..
Ellaame en sondham
Idhayam muzhudhum enadhu vasam
Vaa vaa anbae anbae..
Kaadhal nenjae nenjae
வா வா அன்பே
அன்பே காதல் நெஞ்சே
நெஞ்சே
உன் வண்ணம்
உன் எண்ணம் எல்லாமே
என் சொந்தம் இதயம்
முழுதும் எனது வசம்
வா வா அன்பே
அன்பே காதல் நெஞ்சே
நெஞ்சே
நீலம் கொண்ட
கண்ணும் நேசம் கொண்ட
நெஞ்சும் காலம்தோறும்
என்னை சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும்
பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரை
கூறும் பொன்மணி
{ காலை மாலை
ராத்திரி காதல் கொண்ட
பூங்கொடி ஆணை போடலாம்
அதில் நீயும் ஆடலாம் } (2)
நீ வாழத்தானே
வாழ்கின்றேன் நானே
நீ இன்றி ஏது
பூ வைத்த மானே
இதயம் முழுதும்
எனது வசம்
வா வா
அன்பே அன்பே
காதல் நெஞ்சே
நெஞ்சே
கண்ணன் வந்து
துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்
கானல் அல்ல காதல் என்னும்
காவியம்
அன்றும் இன்றும்
என்றும் உந்தன் கையில்
தஞ்சம் பாவை அல்ல பார்வை
பேசும் ஓவியம்
{ காற்றில் வாங்கும்
மூச்சிலும் கன்னி பேசும்
பேச்சிலும் நெஞ்சமானது
உந்தன் தஞ்சமானது } (2)
உன் தோளில்
தானே பூமாலை நானே
சூடாமல் போனால்
வாடாதோ மானே
இதயம் முழுதும்
எனது வசம்
வா வா
அன்பே அன்பே
காதல்
நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம்
உன் எண்ணம்
எல்லாமே
என் சொந்தம்
இதயம் முழுதும்
எனது வசம்
வா வா
அன்பே அன்பே
காதல்
நெஞ்சே நெஞ்சே
The lyrics for Vaa Vaa Anbe Anbe were penned by Vaali.
Vaa Vaa Anbe Anbe is a Tamil film song from Agni Natchathiram (1988).
Share this beautiful lyric line with your friends!