Click any line to highlight and share it as a quote!
Male

Vaa vaa anbae anbae..

Kaadhal nenjae nenjae

Male

Un vannam un ennam.. ellaame en sondham

Idhayam muzhudhum enadhu vasam

Female

Vaa vaa anbae anbae..

Kaadhal nenjae nenjae

Male

Neelam konda kannum..nesam konda nenjum

Kaalam thorum ennai serum kanmani

Male

Poovai inghu soodum.. poovum pottum yaavum

Mannan endhan perai koorum ponmani

Female

{Kaalai maalai raathiri..kaadhal konda poongodi

Aanai podalaam..adhil neeyum aadalaam} (2)

Male

Nee vaazha thaanae..vaazhgindren naanae

Female

Nee indri yedhu.. poo vaitha maanae

Male

Idhayam muzhudhum enadhu vasam

Female

Vaa vaa anbae anbae..

Male

Kaadhal nenjae nenjae

Female

Kannan vandhu thunjum..kattil indha nenjam

Kaanal alla..kaadhal ennum kaaviyam

Female

Andrum indrum endrum.. undhan kaiyil thanjam

Paavai alla..paarvai pesum oviyam

Male

{Kaatril vaangum moochilum..kanni pesum pechilum

Nenjamaanadhu undhan thanjamaanadhu} (2)

Female

Un tholil thaanae..poo maalai naanae

Male

Soodaamal ponaal..vaadaadhoo maanae

Female

Idhayam muzhudhum enadhu vasam

Male

Vaa vaa anbae anbae..

Female

Kaadhal nenjae nenjae

Male

Un vannam un ennam..

Female

Ellaame en sondham

Male

Idhayam muzhudhum enadhu vasam

Female

Vaa vaa anbae anbae..

Male

Kaadhal nenjae nenjae

ஆண்

வா வா அன்பே

அன்பே காதல் நெஞ்சே

நெஞ்சே

ஆண்

உன் வண்ணம்

உன் எண்ணம் எல்லாமே

என் சொந்தம் இதயம்

முழுதும் எனது வசம்

பெண்

வா வா அன்பே

அன்பே காதல் நெஞ்சே

நெஞ்சே

ஆண்

நீலம் கொண்ட

கண்ணும் நேசம் கொண்ட

நெஞ்சும் காலம்தோறும்

என்னை சேரும் கண்மணி

ஆண்

பூவை இங்கு சூடும்

பூவும் பொட்டும் யாவும்

மன்னன் எந்தன் பேரை

கூறும் பொன்மணி

பெண்

{ காலை மாலை

ராத்திரி காதல் கொண்ட

பூங்கொடி ஆணை போடலாம்

அதில் நீயும் ஆடலாம் } (2)

ஆண்

நீ வாழத்தானே

வாழ்கின்றேன் நானே

பெண்

நீ இன்றி ஏது

பூ வைத்த மானே

ஆண்

இதயம் முழுதும்

எனது வசம்

பெண்

வா வா

அன்பே அன்பே

ஆண்

காதல் நெஞ்சே

நெஞ்சே

பெண்

கண்ணன் வந்து

துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்

கானல் அல்ல காதல் என்னும்

காவியம்

பெண்

அன்றும் இன்றும்

என்றும் உந்தன் கையில்

தஞ்சம் பாவை அல்ல பார்வை

பேசும் ஓவியம்

ஆண்

{ காற்றில் வாங்கும்

மூச்சிலும் கன்னி பேசும்

பேச்சிலும் நெஞ்சமானது

உந்தன் தஞ்சமானது } (2)

பெண்

உன் தோளில்

தானே பூமாலை நானே

ஆண்

சூடாமல் போனால்

வாடாதோ மானே

பெண்

இதயம் முழுதும்

எனது வசம்

ஆண்

வா வா

அன்பே அன்பே

பெண்

காதல்

நெஞ்சே நெஞ்சே

ஆண்

உன் வண்ணம்

உன் எண்ணம்

பெண்

எல்லாமே

என் சொந்தம்

ஆண்

இதயம் முழுதும்

எனது வசம்

பெண்

வா வா

அன்பே அன்பே

ஆண்

காதல்

நெஞ்சே நெஞ்சே

English Script

Male

Vaa vaa anbae anbae..

Kaadhal nenjae nenjae

Male

Un vannam un ennam.. ellaame en sondham

Idhayam muzhudhum enadhu vasam

Female

Vaa vaa anbae anbae..

Kaadhal nenjae nenjae

Male

Neelam konda kannum..nesam konda nenjum

Kaalam thorum ennai serum kanmani

Male

Poovai inghu soodum.. poovum pottum yaavum

Mannan endhan perai koorum ponmani

Female

{Kaalai maalai raathiri..kaadhal konda poongodi

Aanai podalaam..adhil neeyum aadalaam} (2)

Male

Nee vaazha thaanae..vaazhgindren naanae

Female

Nee indri yedhu.. poo vaitha maanae

Male

Idhayam muzhudhum enadhu vasam

Female

Vaa vaa anbae anbae..

Male

Kaadhal nenjae nenjae

Female

Kannan vandhu thunjum..kattil indha nenjam

Kaanal alla..kaadhal ennum kaaviyam

Female

Andrum indrum endrum.. undhan kaiyil thanjam

Paavai alla..paarvai pesum oviyam

Male

{Kaatril vaangum moochilum..kanni pesum pechilum

Nenjamaanadhu undhan thanjamaanadhu} (2)

Female

Un tholil thaanae..poo maalai naanae

Male

Soodaamal ponaal..vaadaadhoo maanae

Female

Idhayam muzhudhum enadhu vasam

Male

Vaa vaa anbae anbae..

Female

Kaadhal nenjae nenjae

Male

Un vannam un ennam..

Female

Ellaame en sondham

Male

Idhayam muzhudhum enadhu vasam

Female

Vaa vaa anbae anbae..

Male

Kaadhal nenjae nenjae

தமிழ் வரிகள்

ஆண்

வா வா அன்பே

அன்பே காதல் நெஞ்சே

நெஞ்சே

ஆண்

உன் வண்ணம்

உன் எண்ணம் எல்லாமே

என் சொந்தம் இதயம்

முழுதும் எனது வசம்

பெண்

வா வா அன்பே

அன்பே காதல் நெஞ்சே

நெஞ்சே

ஆண்

நீலம் கொண்ட

கண்ணும் நேசம் கொண்ட

நெஞ்சும் காலம்தோறும்

என்னை சேரும் கண்மணி

ஆண்

பூவை இங்கு சூடும்

பூவும் பொட்டும் யாவும்

மன்னன் எந்தன் பேரை

கூறும் பொன்மணி

பெண்

{ காலை மாலை

ராத்திரி காதல் கொண்ட

பூங்கொடி ஆணை போடலாம்

அதில் நீயும் ஆடலாம் } (2)

ஆண்

நீ வாழத்தானே

வாழ்கின்றேன் நானே

பெண்

நீ இன்றி ஏது

பூ வைத்த மானே

ஆண்

இதயம் முழுதும்

எனது வசம்

பெண்

வா வா

அன்பே அன்பே

ஆண்

காதல் நெஞ்சே

நெஞ்சே

பெண்

கண்ணன் வந்து

துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்

கானல் அல்ல காதல் என்னும்

காவியம்

பெண்

அன்றும் இன்றும்

என்றும் உந்தன் கையில்

தஞ்சம் பாவை அல்ல பார்வை

பேசும் ஓவியம்

ஆண்

{ காற்றில் வாங்கும்

மூச்சிலும் கன்னி பேசும்

பேச்சிலும் நெஞ்சமானது

உந்தன் தஞ்சமானது } (2)

பெண்

உன் தோளில்

தானே பூமாலை நானே

ஆண்

சூடாமல் போனால்

வாடாதோ மானே

பெண்

இதயம் முழுதும்

எனது வசம்

ஆண்

வா வா

அன்பே அன்பே

பெண்

காதல்

நெஞ்சே நெஞ்சே

ஆண்

உன் வண்ணம்

உன் எண்ணம்

பெண்

எல்லாமே

என் சொந்தம்

ஆண்

இதயம் முழுதும்

எனது வசம்

பெண்

வா வா

அன்பே அன்பே

ஆண்

காதல்

நெஞ்சே நெஞ்சே

Frequently Asked Questions

The lyrics for Vaa Vaa Anbe Anbe were penned by Vaali.

Vaa Vaa Anbe Anbe is a Tamil film song from Agni Natchathiram (1988).