Click any line to highlight and share it as a quote!
Male

Hmmmm….

Vaa vellai rasaathiyae

Megam irangi vandhaal..

Mannil pasai irukkum

Sondham irangi vandhaal..

Vaazhvil rusi irukkum

Nesam konda nenjam…

Nilai paadu maaradhadi..

Vaanthin….mm..mm uyaram..

Koodumaa…koraiyumaa…

Male

Megam irangi vandhaal

Mannil pasai irukkum…mm…mm….

Male

Anbin kannil

Kuttram illai

Kuttram parthaal angae anbillai

Parkkum edhuvum siridhu illai

Pani thuli kooda

Erumbin kadal dhaanae

Anbil siridhu peridhu kidayaathae

Aatril sagala thuliyum samamae

Male

Vedham solla

Oruvar podhum

Paasam solla pala per vendaama

Yengo pirandhom

Ingae serndhom

Nirangal koodi ooviyam aavoma

Pachchai kizhiyin siragu naraikkadhae…

Anbil thudikkum idhayam urumumm…

Male

Megam irangi vandhaal..

Mannil pasai irukkum

Sondham irangi vandhaal..

Vaazhvil rusi irukkum

Nesam konda nenjam…

Nilai paadu maaradhadi..

Vaanthin….mm..mm uyaram..

Koodumaa…koraiyumaa..

ஆண்

ஹ்ம்ம்ம்.....

வா வெள்ளை ராசத்தியே

மேகம் இறங்கி வந்தால்....

மண்ணில் பசி இருக்கும்

சொந்தம் இறங்கி வந்தால்....

வாழ்வில் ருசி இருக்கும்

நேசம் கொண்ட நெஞ்சம்....

நிலை பாடு மாறாதடி.....

வானத்தின் ....ம்ம்ம்...ம்ம்ம்.......உயரம்....

கூடுமா....குறையுமா

ஆண்

மேகம் இறங்கி வந்தால்

மண்ணில் பசை இருக்கும்....ம்ம்ம்...ம்ம்....

ஆண்

அன்பின் கண்ணில்

குற்றம் இல்லை

குற்றம் பார்த்தால் அங்கே அன்பில்லை

பார்க்கும் எதுவும் சிறிது இல்லை

பனித்துளி கூட

எறும்பின் கடல்தானே

அன்பில் சிறிது பெரிது கிடையாதே

ஆற்றில் சகல துளியும் சமமே

ஆண்

வேதம் சொல்ல

ஒருவர் போதும்

பாசம் சொல்ல பலபேர் வேண்டாமா

எங்கோ பிறந்தோம்

இங்கே சேர்ந்தோம்

நிறங்கள் கூடி ஓவியம் ஆவோமா

பச்சை கிளியின் சிறகு நரைக்காதே....

அன்பில துடிக்கும் இதயம் உறுமும்....

ஆண்

மேகம் இறங்கி வந்தால்...

மண்ணில் பசி இருக்கும்

சொந்தம் இறங்கி வந்தால்....

வாழ்வில் ருசி இருக்கும்

நேசம் கொண்ட நெஞ்சம்....

நிலை பாடு மாறாதடி.....

வானத்தின் ....ம்ம்ம்...ம்ம்ம்.....உயரம்....

கூடுமா....குறையுமா

English Script

Male

Hmmmm….

Vaa vellai rasaathiyae

Megam irangi vandhaal..

Mannil pasai irukkum

Sondham irangi vandhaal..

Vaazhvil rusi irukkum

Nesam konda nenjam…

Nilai paadu maaradhadi..

Vaanthin….mm..mm uyaram..

Koodumaa…koraiyumaa…

Male

Megam irangi vandhaal

Mannil pasai irukkum…mm…mm….

Male

Anbin kannil

Kuttram illai

Kuttram parthaal angae anbillai

Parkkum edhuvum siridhu illai

Pani thuli kooda

Erumbin kadal dhaanae

Anbil siridhu peridhu kidayaathae

Aatril sagala thuliyum samamae

Male

Vedham solla

Oruvar podhum

Paasam solla pala per vendaama

Yengo pirandhom

Ingae serndhom

Nirangal koodi ooviyam aavoma

Pachchai kizhiyin siragu naraikkadhae…

Anbil thudikkum idhayam urumumm…

Male

Megam irangi vandhaal..

Mannil pasai irukkum

Sondham irangi vandhaal..

Vaazhvil rusi irukkum

Nesam konda nenjam…

Nilai paadu maaradhadi..

Vaanthin….mm..mm uyaram..

Koodumaa…koraiyumaa..

தமிழ் வரிகள்

ஆண்

ஹ்ம்ம்ம்.....

வா வெள்ளை ராசத்தியே

மேகம் இறங்கி வந்தால்....

மண்ணில் பசி இருக்கும்

சொந்தம் இறங்கி வந்தால்....

வாழ்வில் ருசி இருக்கும்

நேசம் கொண்ட நெஞ்சம்....

நிலை பாடு மாறாதடி.....

வானத்தின் ....ம்ம்ம்...ம்ம்ம்.......உயரம்....

கூடுமா....குறையுமா

ஆண்

மேகம் இறங்கி வந்தால்

மண்ணில் பசை இருக்கும்....ம்ம்ம்...ம்ம்....

ஆண்

அன்பின் கண்ணில்

குற்றம் இல்லை

குற்றம் பார்த்தால் அங்கே அன்பில்லை

பார்க்கும் எதுவும் சிறிது இல்லை

பனித்துளி கூட

எறும்பின் கடல்தானே

அன்பில் சிறிது பெரிது கிடையாதே

ஆற்றில் சகல துளியும் சமமே

ஆண்

வேதம் சொல்ல

ஒருவர் போதும்

பாசம் சொல்ல பலபேர் வேண்டாமா

எங்கோ பிறந்தோம்

இங்கே சேர்ந்தோம்

நிறங்கள் கூடி ஓவியம் ஆவோமா

பச்சை கிளியின் சிறகு நரைக்காதே....

அன்பில துடிக்கும் இதயம் உறுமும்....

ஆண்

மேகம் இறங்கி வந்தால்...

மண்ணில் பசி இருக்கும்

சொந்தம் இறங்கி வந்தால்....

வாழ்வில் ருசி இருக்கும்

நேசம் கொண்ட நெஞ்சம்....

நிலை பாடு மாறாதடி.....

வானத்தின் ....ம்ம்ம்...ம்ம்ம்.....உயரம்....

கூடுமா....குறையுமா

Frequently Asked Questions

The lyrics for Vaa Vellai Raasathi were penned by Vairamuthu.

Vaa Vellai Raasathi is a Tamil film song from Kanne Kalaimaane (2018).