
Vaa Vellai Raasathi
From the movie Kanne Kalaimaane
Read the full lyrics of Vaa Vellai Raasathi from Kanne Kalaimaane (2018), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Kanne Kalaimaane
Read the full lyrics of Vaa Vellai Raasathi from Kanne Kalaimaane (2018), written by Vairamuthu, in Tamil & English script.
Hmmmm….
Vaa vellai rasaathiyae
Megam irangi vandhaal..
Mannil pasai irukkum
Sondham irangi vandhaal..
Vaazhvil rusi irukkum
Nesam konda nenjam…
Nilai paadu maaradhadi..
Vaanthin….mm..mm uyaram..
Koodumaa…koraiyumaa…
Megam irangi vandhaal
Mannil pasai irukkum…mm…mm….
Anbin kannil
Kuttram illai
Kuttram parthaal angae anbillai
Parkkum edhuvum siridhu illai
Pani thuli kooda
Erumbin kadal dhaanae
Anbil siridhu peridhu kidayaathae
Aatril sagala thuliyum samamae
Vedham solla
Oruvar podhum
Paasam solla pala per vendaama
Yengo pirandhom
Ingae serndhom
Nirangal koodi ooviyam aavoma
Pachchai kizhiyin siragu naraikkadhae…
Anbil thudikkum idhayam urumumm…
Megam irangi vandhaal..
Mannil pasai irukkum
Sondham irangi vandhaal..
Vaazhvil rusi irukkum
Nesam konda nenjam…
Nilai paadu maaradhadi..
Vaanthin….mm..mm uyaram..
Koodumaa…koraiyumaa..
ஹ்ம்ம்ம்.....
வா வெள்ளை ராசத்தியே
மேகம் இறங்கி வந்தால்....
மண்ணில் பசி இருக்கும்
சொந்தம் இறங்கி வந்தால்....
வாழ்வில் ருசி இருக்கும்
நேசம் கொண்ட நெஞ்சம்....
நிலை பாடு மாறாதடி.....
வானத்தின் ....ம்ம்ம்...ம்ம்ம்.......உயரம்....
கூடுமா....குறையுமா
மேகம் இறங்கி வந்தால்
மண்ணில் பசை இருக்கும்....ம்ம்ம்...ம்ம்....
அன்பின் கண்ணில்
குற்றம் இல்லை
குற்றம் பார்த்தால் அங்கே அன்பில்லை
பார்க்கும் எதுவும் சிறிது இல்லை
பனித்துளி கூட
எறும்பின் கடல்தானே
அன்பில் சிறிது பெரிது கிடையாதே
ஆற்றில் சகல துளியும் சமமே
வேதம் சொல்ல
ஒருவர் போதும்
பாசம் சொல்ல பலபேர் வேண்டாமா
எங்கோ பிறந்தோம்
இங்கே சேர்ந்தோம்
நிறங்கள் கூடி ஓவியம் ஆவோமா
பச்சை கிளியின் சிறகு நரைக்காதே....
அன்பில துடிக்கும் இதயம் உறுமும்....
மேகம் இறங்கி வந்தால்...
மண்ணில் பசி இருக்கும்
சொந்தம் இறங்கி வந்தால்....
வாழ்வில் ருசி இருக்கும்
நேசம் கொண்ட நெஞ்சம்....
நிலை பாடு மாறாதடி.....
வானத்தின் ....ம்ம்ம்...ம்ம்ம்.....உயரம்....
கூடுமா....குறையுமா
Hmmmm….
Vaa vellai rasaathiyae
Megam irangi vandhaal..
Mannil pasai irukkum
Sondham irangi vandhaal..
Vaazhvil rusi irukkum
Nesam konda nenjam…
Nilai paadu maaradhadi..
Vaanthin….mm..mm uyaram..
Koodumaa…koraiyumaa…
Megam irangi vandhaal
Mannil pasai irukkum…mm…mm….
Anbin kannil
Kuttram illai
Kuttram parthaal angae anbillai
Parkkum edhuvum siridhu illai
Pani thuli kooda
Erumbin kadal dhaanae
Anbil siridhu peridhu kidayaathae
Aatril sagala thuliyum samamae
Vedham solla
Oruvar podhum
Paasam solla pala per vendaama
Yengo pirandhom
Ingae serndhom
Nirangal koodi ooviyam aavoma
Pachchai kizhiyin siragu naraikkadhae…
Anbil thudikkum idhayam urumumm…
Megam irangi vandhaal..
Mannil pasai irukkum
Sondham irangi vandhaal..
Vaazhvil rusi irukkum
Nesam konda nenjam…
Nilai paadu maaradhadi..
Vaanthin….mm..mm uyaram..
Koodumaa…koraiyumaa..
ஹ்ம்ம்ம்.....
வா வெள்ளை ராசத்தியே
மேகம் இறங்கி வந்தால்....
மண்ணில் பசி இருக்கும்
சொந்தம் இறங்கி வந்தால்....
வாழ்வில் ருசி இருக்கும்
நேசம் கொண்ட நெஞ்சம்....
நிலை பாடு மாறாதடி.....
வானத்தின் ....ம்ம்ம்...ம்ம்ம்.......உயரம்....
கூடுமா....குறையுமா
மேகம் இறங்கி வந்தால்
மண்ணில் பசை இருக்கும்....ம்ம்ம்...ம்ம்....
அன்பின் கண்ணில்
குற்றம் இல்லை
குற்றம் பார்த்தால் அங்கே அன்பில்லை
பார்க்கும் எதுவும் சிறிது இல்லை
பனித்துளி கூட
எறும்பின் கடல்தானே
அன்பில் சிறிது பெரிது கிடையாதே
ஆற்றில் சகல துளியும் சமமே
வேதம் சொல்ல
ஒருவர் போதும்
பாசம் சொல்ல பலபேர் வேண்டாமா
எங்கோ பிறந்தோம்
இங்கே சேர்ந்தோம்
நிறங்கள் கூடி ஓவியம் ஆவோமா
பச்சை கிளியின் சிறகு நரைக்காதே....
அன்பில துடிக்கும் இதயம் உறுமும்....
மேகம் இறங்கி வந்தால்...
மண்ணில் பசி இருக்கும்
சொந்தம் இறங்கி வந்தால்....
வாழ்வில் ருசி இருக்கும்
நேசம் கொண்ட நெஞ்சம்....
நிலை பாடு மாறாதடி.....
வானத்தின் ....ம்ம்ம்...ம்ம்ம்.....உயரம்....
கூடுமா....குறையுமா
The lyrics for Vaa Vellai Raasathi were penned by Vairamuthu.
Vaa Vellai Raasathi is a Tamil film song from Kanne Kalaimaane (2018).
Share this beautiful lyric line with your friends!