Click any line to highlight and share it as a quote!
Female

Vaada kannae vellaadu

Vaayirundhaal solli vidu

Vaada kannae vellaadu

Vaayirundhaal solli vidu

En oorai paarappa

Nee yaarai polappa

Vaada kannae vellaadu

Vaayirundhaal solli vidu

Female

Munangal…..

Female

Dhinam dhorum pesi kondu

Silai pola ullam kondu

Madhu undu mangai kondu

Vaazhkindra manidhar undu

Female

Avan melae bakthi kollum

Adiyaargal migavum undu

Avan melae bakthi kollum

Adiyaargal migavum undu

Aadendrum mandhai endrum

Avanaithaan sollvadhundu

Oorai paarappa

Nee yaarai polappa

Vaada kannae vellaadu

Vaayirundhaal solli vidu

Female

Munangal…..

Female

Velgindra katchi kandu

Selkkindra manidhar undu

Selvargal pakkam sendru

Jae podum koodam undu

Female

Solgindra vaarthai ellaam

Sonnavudan marappor undu

Aadendrum mandhai endrum

Avanaithaan sollvadhundu

Oorai paarappa

Nee yaarai polappa

Female

Munangal…..

Female

Ulalthil nanjai veithu

Udhatilae thaenai vaithu

Unmaithaan vellum endru

Ubanyaasam seivaar undu

Female

Avan pesum nyaayam ketkka

Aathmaakkal selvadhundu

Aadendrum mandhai endrum

Avanaithaan sollvadhundu

Oorai paarappa

Nee yaarai polappa

Vaada kannae vellaadu

Vaayirundhaal solli vidu

Female

Munangal…..

Female

Nattukku thalaivanendru

Naalu kodi thookki kondu

Veetukku sothu serkum

Veeraadhi veerar undu

Female

Koottathil avarai kandu

Koshangal seivaar undu

Aadendrum mandhai endrum

Avanaithaan sollvadhundu

Oorai paarappa

Nee yaarai polappa

Vaada kannae vellaadu

Vaayirundhaal solli vidu

Vaada kannae vellaadu

Vaayirundhaal solli vidu

பெண்

வாடா கண்ணே வெள்ளாடு

வாயிருந்தால் சொல்லி விடு

வாடா கண்ணே வெள்ளாடு

வாயிருந்தால் சொல்லி விடு

என் ஊரைப் பாரப்பா

நீ யாரைப் போலப்பா

வாடா கண்ணே வெள்ளாடு

வாயிருந்தால் சொல்லி விடு

பெண்

முனங்கல்.......

பெண்

தினம் தோறும் பேசி கொண்டு

சிலை போல உள்ளம் கொண்டு

மது உண்டு மங்கை கொண்டு

வாழ்கின்ற மனிதர் உண்டு

பெண்

அவன் மேலே பக்தி கொள்ளும்

அடியார்கள் மிகவும் உண்டு

அவன் மேலே பக்தி கொள்ளும்

அடியார்கள் மிகவும் உண்டு

ஆடென்றும் மந்தை என்றும்

அவனைத்தான் சொல்வதுண்டு

ஊரைப் பாரப்பா

நீ யாரைப் போலப்பா

வாடா கண்ணே வெள்ளாடு

வாயிருந்தால் சொல்லி விடு

பெண்

முனங்கல் .............

பெண்

வெல்கின்ற கட்சி கண்டு

செல்கின்ற மனிதர் உண்டு

செல்வர்கள் பக்கம் சென்று

ஜே போடும் கூடம் உண்டு

பெண்

சொல்கின்ற வார்த்தை எல்லாம்

சொன்னவுடன் மறப்போர் உண்டு

ஆடென்றும் மந்தை என்றும்

அவனைத்தான் சொல்வதுண்டு

ஊரைப் பாரப்பா

நீ யாரைப் போலப்பா

பெண்

முனங்கல் .............

பெண்

உள்ளத்தில் நஞ்சை வைத்து

உதட்டிலே தேனை வைத்து

உண்மைதான் வெல்லும் என்று

உபன்யாசம் செய்வார் உண்டு

பெண்

அவன் பேசும் நியாயம் கேட்க

ஆத்மாக்கள் செல்வதுண்டு

ஆடென்றும் மந்தை என்றும்

அவனைத்தான் சொல்வதுண்டு

ஊரைப் பாரப்பா

நீ யாரைப் போலப்பா

வாடா கண்ணே வெள்ளாடு

வாயிருந்தால் சொல்லி விடு

பெண்

முனங்கல் .............

பெண்

நாட்டுக்குத் தலைவனென்று

நாலு கொடி தூக்கிக் கொண்டு

வீட்டுக்கு சொத்து சேர்க்கும்

வீராதி வீரர் உண்டு

பெண்

கூட்டத்தில் அவரைக் கண்டு

கோஷங்கள் செய்வார் உண்டு

ஆடென்றும் மந்தை என்றும்

அவனைத்தான் சொல்வதுண்டு

ஊரைப் பாரப்பா

நீ யாரைப் போலப்பா

வாடா கண்ணே வெள்ளாடு

வாயிருந்தால் சொல்லி விடு

வாடா கண்ணே வெள்ளாடு

வாயிருந்தால் சொல்லி விடு

English Script

Female

Vaada kannae vellaadu

Vaayirundhaal solli vidu

Vaada kannae vellaadu

Vaayirundhaal solli vidu

En oorai paarappa

Nee yaarai polappa

Vaada kannae vellaadu

Vaayirundhaal solli vidu

Female

Munangal…..

Female

Dhinam dhorum pesi kondu

Silai pola ullam kondu

Madhu undu mangai kondu

Vaazhkindra manidhar undu

Female

Avan melae bakthi kollum

Adiyaargal migavum undu

Avan melae bakthi kollum

Adiyaargal migavum undu

Aadendrum mandhai endrum

Avanaithaan sollvadhundu

Oorai paarappa

Nee yaarai polappa

Vaada kannae vellaadu

Vaayirundhaal solli vidu

Female

Munangal…..

Female

Velgindra katchi kandu

Selkkindra manidhar undu

Selvargal pakkam sendru

Jae podum koodam undu

Female

Solgindra vaarthai ellaam

Sonnavudan marappor undu

Aadendrum mandhai endrum

Avanaithaan sollvadhundu

Oorai paarappa

Nee yaarai polappa

Female

Munangal…..

Female

Ulalthil nanjai veithu

Udhatilae thaenai vaithu

Unmaithaan vellum endru

Ubanyaasam seivaar undu

Female

Avan pesum nyaayam ketkka

Aathmaakkal selvadhundu

Aadendrum mandhai endrum

Avanaithaan sollvadhundu

Oorai paarappa

Nee yaarai polappa

Vaada kannae vellaadu

Vaayirundhaal solli vidu

Female

Munangal…..

Female

Nattukku thalaivanendru

Naalu kodi thookki kondu

Veetukku sothu serkum

Veeraadhi veerar undu

Female

Koottathil avarai kandu

Koshangal seivaar undu

Aadendrum mandhai endrum

Avanaithaan sollvadhundu

Oorai paarappa

Nee yaarai polappa

Vaada kannae vellaadu

Vaayirundhaal solli vidu

Vaada kannae vellaadu

Vaayirundhaal solli vidu

தமிழ் வரிகள்

பெண்

வாடா கண்ணே வெள்ளாடு

வாயிருந்தால் சொல்லி விடு

வாடா கண்ணே வெள்ளாடு

வாயிருந்தால் சொல்லி விடு

என் ஊரைப் பாரப்பா

நீ யாரைப் போலப்பா

வாடா கண்ணே வெள்ளாடு

வாயிருந்தால் சொல்லி விடு

பெண்

முனங்கல்.......

பெண்

தினம் தோறும் பேசி கொண்டு

சிலை போல உள்ளம் கொண்டு

மது உண்டு மங்கை கொண்டு

வாழ்கின்ற மனிதர் உண்டு

பெண்

அவன் மேலே பக்தி கொள்ளும்

அடியார்கள் மிகவும் உண்டு

அவன் மேலே பக்தி கொள்ளும்

அடியார்கள் மிகவும் உண்டு

ஆடென்றும் மந்தை என்றும்

அவனைத்தான் சொல்வதுண்டு

ஊரைப் பாரப்பா

நீ யாரைப் போலப்பா

வாடா கண்ணே வெள்ளாடு

வாயிருந்தால் சொல்லி விடு

பெண்

முனங்கல் .............

பெண்

வெல்கின்ற கட்சி கண்டு

செல்கின்ற மனிதர் உண்டு

செல்வர்கள் பக்கம் சென்று

ஜே போடும் கூடம் உண்டு

பெண்

சொல்கின்ற வார்த்தை எல்லாம்

சொன்னவுடன் மறப்போர் உண்டு

ஆடென்றும் மந்தை என்றும்

அவனைத்தான் சொல்வதுண்டு

ஊரைப் பாரப்பா

நீ யாரைப் போலப்பா

பெண்

முனங்கல் .............

பெண்

உள்ளத்தில் நஞ்சை வைத்து

உதட்டிலே தேனை வைத்து

உண்மைதான் வெல்லும் என்று

உபன்யாசம் செய்வார் உண்டு

பெண்

அவன் பேசும் நியாயம் கேட்க

ஆத்மாக்கள் செல்வதுண்டு

ஆடென்றும் மந்தை என்றும்

அவனைத்தான் சொல்வதுண்டு

ஊரைப் பாரப்பா

நீ யாரைப் போலப்பா

வாடா கண்ணே வெள்ளாடு

வாயிருந்தால் சொல்லி விடு

பெண்

முனங்கல் .............

பெண்

நாட்டுக்குத் தலைவனென்று

நாலு கொடி தூக்கிக் கொண்டு

வீட்டுக்கு சொத்து சேர்க்கும்

வீராதி வீரர் உண்டு

பெண்

கூட்டத்தில் அவரைக் கண்டு

கோஷங்கள் செய்வார் உண்டு

ஆடென்றும் மந்தை என்றும்

அவனைத்தான் சொல்வதுண்டு

ஊரைப் பாரப்பா

நீ யாரைப் போலப்பா

வாடா கண்ணே வெள்ளாடு

வாயிருந்தால் சொல்லி விடு

வாடா கண்ணே வெள்ளாடு

வாயிருந்தால் சொல்லி விடு

Frequently Asked Questions

The song Vaada Kanne Velladu from the movie Thanga Durai was sung by L. R. Eswari.

The music for Thanga Durai (1972) was composed by M. S. Vishwanathan.

The lyrics for Vaada Kanne Velladu were penned by Kannadasan.

Vaada Kanne Velladu is a Tamil film song from Thanga Durai (1972).