Click any line to highlight and share it as a quote!
Male

Vaadi vaadi en maaligai maankutti

Vaadi vaadi en maaligai maankutti

En valaiyil veezhntha pin naan viduvaeno

Vaadi vilaiyaadalaam…..aa….aa….aa….

Vaadi vilaiyaadalaam…..

Male

Vaadi vaadi en maaligai maankutti….

Maankutti….

Male

Idhuvarai paarththu sri krishna vesham

Inivara povathu sevangan paagam

Thirumana medaikku nee vantha pinnae

Sevai seivaen vaadi en kannae

Male

Naanga vellottam paarppathu

Gunaththukkaaga thaandi

Naanga vellottam paarppathu

Gunaththukkaaga thaandi

Neega ellorum vaazhvathu panaththukkagathaandi

Anthiri….sundari….enthiri….thanthiri….

Male

Kusthala kusththalaa kusthala kusththalaa

Kusthala kusththalaa kusthala kusththalaa

Manjula maangani mangini kingini

Manjula maangani mangini kingini

Laalalalalalalaalaa….aa….lalalalalaalaa….

Male

Vaadi vaadi en maaligai maankutti….

Maankutti….

Male

Padhipakthi naadagam paarththathum undo

Paavai un maeniyai ennidam konda

Edhuvarai varumendru yaarenna kanndaa

Yaendi un manam onnaa rendaa

Male

Ongappan peththaalum peththaandi

Oruththiyaaga unnai

Nai nai….hai hai hae….aa

Ongappan peththaalum peththaandi

Oruththiyaaga unnai

Indru koththodu kaippoda thuraththinaandi ennai

Mella naan killavo allavo sollavo

Male

Kusthala kusththalaa kusthala kusththalaa

Kusthala kusththalaa kusthala kusththalaa

Manjula maangani mangini kingini

Manjula maangani mangini kingini

Laalalalalalalaalaa….aa….lalalalalaalaa….

Male

Vaadi vaadi en maaligai maankutti….

En valaiyil veezhntha pin naan viduvaeno

Vaadi vilaiyaadalaam…..aa….aa….aa….

Vaadi vilaiyaadalaam…..

ஆண்

வாடி வாடி என் மாளிகை மான்குட்டி

வாடி வாடி என் மாளிகை மான்குட்டி

என் வலையில் வீழ்ந்த பின் நான் விடுவேனோ

வாடி விளையாடலாம்..........ஆ.....ஆ.....ஆ...

வாடி விளையாடலாம்..........

ஆண்

வாடி வாடி என் மாளிகை மான்குட்டி.....

மான்குட்டி..........

ஆண்

இதுவரை பார்த்து ஸ்ரீகிருஷ்ண வேஷம்

இனிவரப் போவது சேவகன் பாகம்

திருமண மேடைக்கு நீ வந்த பின்னே

சேவை செய்வேன் வாடி என் கண்ணே

ஆண்

நாங்க வெள்ளோட்டம் பார்ப்பது

குணத்துக்காகத் தாண்டி

நாங்க வெள்ளோட்டம் பார்ப்பது

குணத்துக்காகத் தாண்டி

நீங்க எல்லோரும் வாழ்வது பணத்துக்காகத்தாண்டி

அந்தரி.....சுந்தரி...எந்திரி......தந்திரி...

ஆண்

குஸ்தல குஸ்த்தலா குஸ்தல குஸ்த்தலா

குஸ்தல குஸ்த்தலா குஸ்தல குஸ்த்தலா

மஞ்சுள மாங்கனி மங்கினி கிங்கிணி

மஞ்சுள மாங்கனி மங்கினி கிங்கிணி

லாலலலலலலாலா....ஆ......லாலாலலலாலா

ஆண்

வாடி வாடி என் மாளிகை மான்குட்டி

மான் குட்டி.....

ஆண்

பதிபக்தி நாடகம் பார்த்ததும் உண்டா

பாவை உன் மேனியை என்னிடம் கொண்டா

எதுவரை வருமென்று யாரென்ன கண்டா

ஏன்டி உன் மனம் ஒண்ணா ரெண்டா

ஆண்

ஒங்கப்பன் பெத்தாலும் பெத்தாண்டி

ஒருத்தியாக உன்னை.....

னைய் னைய்...ஹை ஹை...ஹே...ஆ....

ஒங்கப்பன் பெத்தாலும் பெத்தாண்டி

ஒருத்தியாக உன்னை....

இன்று கொத்தோடு கைப்போட துரத்தினாண்டி என்னை

மெல்ல நான் கிள்ளவோ அள்ளவோ சொல்லவோ

ஆண்

குஸ்தல குஸ்த்தலா குஸ்தல குஸ்த்தலா

குஸ்தல குஸ்த்தலா குஸ்தல குஸ்த்தலா

மஞ்சுள மாங்கனி மங்கினி கிங்கிணி

மஞ்சுள மாங்கனி மங்கினி கிங்கிணி

லாலலலலலலாலா....ஆ......லாலாலலலாலா

ஆண்

வாடி வாடி என் மாளிகை மான்குட்டி

என் வலையில் வீழ்ந்த பின் நான் விடுவேனோ

வாடி விளையாடலாம்..........ஆ.....ஆ.....ஆ...

வாடி விளையாடலாம்

English Script

Male

Vaadi vaadi en maaligai maankutti

Vaadi vaadi en maaligai maankutti

En valaiyil veezhntha pin naan viduvaeno

Vaadi vilaiyaadalaam…..aa….aa….aa….

Vaadi vilaiyaadalaam…..

Male

Vaadi vaadi en maaligai maankutti….

Maankutti….

Male

Idhuvarai paarththu sri krishna vesham

Inivara povathu sevangan paagam

Thirumana medaikku nee vantha pinnae

Sevai seivaen vaadi en kannae

Male

Naanga vellottam paarppathu

Gunaththukkaaga thaandi

Naanga vellottam paarppathu

Gunaththukkaaga thaandi

Neega ellorum vaazhvathu panaththukkagathaandi

Anthiri….sundari….enthiri….thanthiri….

Male

Kusthala kusththalaa kusthala kusththalaa

Kusthala kusththalaa kusthala kusththalaa

Manjula maangani mangini kingini

Manjula maangani mangini kingini

Laalalalalalalaalaa….aa….lalalalalaalaa….

Male

Vaadi vaadi en maaligai maankutti….

Maankutti….

Male

Padhipakthi naadagam paarththathum undo

Paavai un maeniyai ennidam konda

Edhuvarai varumendru yaarenna kanndaa

Yaendi un manam onnaa rendaa

Male

Ongappan peththaalum peththaandi

Oruththiyaaga unnai

Nai nai….hai hai hae….aa

Ongappan peththaalum peththaandi

Oruththiyaaga unnai

Indru koththodu kaippoda thuraththinaandi ennai

Mella naan killavo allavo sollavo

Male

Kusthala kusththalaa kusthala kusththalaa

Kusthala kusththalaa kusthala kusththalaa

Manjula maangani mangini kingini

Manjula maangani mangini kingini

Laalalalalalalaalaa….aa….lalalalalaalaa….

Male

Vaadi vaadi en maaligai maankutti….

En valaiyil veezhntha pin naan viduvaeno

Vaadi vilaiyaadalaam…..aa….aa….aa….

Vaadi vilaiyaadalaam…..

தமிழ் வரிகள்

ஆண்

வாடி வாடி என் மாளிகை மான்குட்டி

வாடி வாடி என் மாளிகை மான்குட்டி

என் வலையில் வீழ்ந்த பின் நான் விடுவேனோ

வாடி விளையாடலாம்..........ஆ.....ஆ.....ஆ...

வாடி விளையாடலாம்..........

ஆண்

வாடி வாடி என் மாளிகை மான்குட்டி.....

மான்குட்டி..........

ஆண்

இதுவரை பார்த்து ஸ்ரீகிருஷ்ண வேஷம்

இனிவரப் போவது சேவகன் பாகம்

திருமண மேடைக்கு நீ வந்த பின்னே

சேவை செய்வேன் வாடி என் கண்ணே

ஆண்

நாங்க வெள்ளோட்டம் பார்ப்பது

குணத்துக்காகத் தாண்டி

நாங்க வெள்ளோட்டம் பார்ப்பது

குணத்துக்காகத் தாண்டி

நீங்க எல்லோரும் வாழ்வது பணத்துக்காகத்தாண்டி

அந்தரி.....சுந்தரி...எந்திரி......தந்திரி...

ஆண்

குஸ்தல குஸ்த்தலா குஸ்தல குஸ்த்தலா

குஸ்தல குஸ்த்தலா குஸ்தல குஸ்த்தலா

மஞ்சுள மாங்கனி மங்கினி கிங்கிணி

மஞ்சுள மாங்கனி மங்கினி கிங்கிணி

லாலலலலலலாலா....ஆ......லாலாலலலாலா

ஆண்

வாடி வாடி என் மாளிகை மான்குட்டி

மான் குட்டி.....

ஆண்

பதிபக்தி நாடகம் பார்த்ததும் உண்டா

பாவை உன் மேனியை என்னிடம் கொண்டா

எதுவரை வருமென்று யாரென்ன கண்டா

ஏன்டி உன் மனம் ஒண்ணா ரெண்டா

ஆண்

ஒங்கப்பன் பெத்தாலும் பெத்தாண்டி

ஒருத்தியாக உன்னை.....

னைய் னைய்...ஹை ஹை...ஹே...ஆ....

ஒங்கப்பன் பெத்தாலும் பெத்தாண்டி

ஒருத்தியாக உன்னை....

இன்று கொத்தோடு கைப்போட துரத்தினாண்டி என்னை

மெல்ல நான் கிள்ளவோ அள்ளவோ சொல்லவோ

ஆண்

குஸ்தல குஸ்த்தலா குஸ்தல குஸ்த்தலா

குஸ்தல குஸ்த்தலா குஸ்தல குஸ்த்தலா

மஞ்சுள மாங்கனி மங்கினி கிங்கிணி

மஞ்சுள மாங்கனி மங்கினி கிங்கிணி

லாலலலலலலாலா....ஆ......லாலாலலலாலா

ஆண்

வாடி வாடி என் மாளிகை மான்குட்டி

என் வலையில் வீழ்ந்த பின் நான் விடுவேனோ

வாடி விளையாடலாம்..........ஆ.....ஆ.....ஆ...

வாடி விளையாடலாம்

Frequently Asked Questions

The song Vaadi Vaadi En Maaligai from the movie Enna Muthalali Sowkkiyama was sung by T. M. Soundararajan.

The music for Enna Muthalali Sowkkiyama (1972) was composed by M. S. Viswanathan.

The lyrics for Vaadi Vaadi En Maaligai were penned by Kannadasan.

Vaadi Vaadi En Maaligai is a Tamil film song from Enna Muthalali Sowkkiyama (1972).