
Vaadi Vaadi En Maaligai
From the movie Enna Muthalali Sowkkiyama
Read the full lyrics of Vaadi Vaadi En Maaligai from Enna Muthalali Sowkkiyama (1972), sung by T. M. Soundararajan and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Enna Muthalali Sowkkiyama
Read the full lyrics of Vaadi Vaadi En Maaligai from Enna Muthalali Sowkkiyama (1972), sung by T. M. Soundararajan and written by Kannadasan, in Tamil & English script.
Vaadi vaadi en maaligai maankutti
Vaadi vaadi en maaligai maankutti
En valaiyil veezhntha pin naan viduvaeno
Vaadi vilaiyaadalaam…..aa….aa….aa….
Vaadi vilaiyaadalaam…..
Vaadi vaadi en maaligai maankutti….
Maankutti….
Idhuvarai paarththu sri krishna vesham
Inivara povathu sevangan paagam
Thirumana medaikku nee vantha pinnae
Sevai seivaen vaadi en kannae
Naanga vellottam paarppathu
Gunaththukkaaga thaandi
Naanga vellottam paarppathu
Gunaththukkaaga thaandi
Neega ellorum vaazhvathu panaththukkagathaandi
Anthiri….sundari….enthiri….thanthiri….
Kusthala kusththalaa kusthala kusththalaa
Kusthala kusththalaa kusthala kusththalaa
Manjula maangani mangini kingini
Manjula maangani mangini kingini
Laalalalalalalaalaa….aa….lalalalalaalaa….
Vaadi vaadi en maaligai maankutti….
Maankutti….
Padhipakthi naadagam paarththathum undo
Paavai un maeniyai ennidam konda
Edhuvarai varumendru yaarenna kanndaa
Yaendi un manam onnaa rendaa
Ongappan peththaalum peththaandi
Oruththiyaaga unnai
Nai nai….hai hai hae….aa
Ongappan peththaalum peththaandi
Oruththiyaaga unnai
Indru koththodu kaippoda thuraththinaandi ennai
Mella naan killavo allavo sollavo
Kusthala kusththalaa kusthala kusththalaa
Kusthala kusththalaa kusthala kusththalaa
Manjula maangani mangini kingini
Manjula maangani mangini kingini
Laalalalalalalaalaa….aa….lalalalalaalaa….
Vaadi vaadi en maaligai maankutti….
En valaiyil veezhntha pin naan viduvaeno
Vaadi vilaiyaadalaam…..aa….aa….aa….
Vaadi vilaiyaadalaam…..
வாடி வாடி என் மாளிகை மான்குட்டி
வாடி வாடி என் மாளிகை மான்குட்டி
என் வலையில் வீழ்ந்த பின் நான் விடுவேனோ
வாடி விளையாடலாம்..........ஆ.....ஆ.....ஆ...
வாடி விளையாடலாம்..........
வாடி வாடி என் மாளிகை மான்குட்டி.....
மான்குட்டி..........
இதுவரை பார்த்து ஸ்ரீகிருஷ்ண வேஷம்
இனிவரப் போவது சேவகன் பாகம்
திருமண மேடைக்கு நீ வந்த பின்னே
சேவை செய்வேன் வாடி என் கண்ணே
நாங்க வெள்ளோட்டம் பார்ப்பது
குணத்துக்காகத் தாண்டி
நாங்க வெள்ளோட்டம் பார்ப்பது
குணத்துக்காகத் தாண்டி
நீங்க எல்லோரும் வாழ்வது பணத்துக்காகத்தாண்டி
அந்தரி.....சுந்தரி...எந்திரி......தந்திரி...
குஸ்தல குஸ்த்தலா குஸ்தல குஸ்த்தலா
குஸ்தல குஸ்த்தலா குஸ்தல குஸ்த்தலா
மஞ்சுள மாங்கனி மங்கினி கிங்கிணி
மஞ்சுள மாங்கனி மங்கினி கிங்கிணி
லாலலலலலலாலா....ஆ......லாலாலலலாலா
வாடி வாடி என் மாளிகை மான்குட்டி
மான் குட்டி.....
பதிபக்தி நாடகம் பார்த்ததும் உண்டா
பாவை உன் மேனியை என்னிடம் கொண்டா
எதுவரை வருமென்று யாரென்ன கண்டா
ஏன்டி உன் மனம் ஒண்ணா ரெண்டா
ஒங்கப்பன் பெத்தாலும் பெத்தாண்டி
ஒருத்தியாக உன்னை.....
னைய் னைய்...ஹை ஹை...ஹே...ஆ....
ஒங்கப்பன் பெத்தாலும் பெத்தாண்டி
ஒருத்தியாக உன்னை....
இன்று கொத்தோடு கைப்போட துரத்தினாண்டி என்னை
மெல்ல நான் கிள்ளவோ அள்ளவோ சொல்லவோ
குஸ்தல குஸ்த்தலா குஸ்தல குஸ்த்தலா
குஸ்தல குஸ்த்தலா குஸ்தல குஸ்த்தலா
மஞ்சுள மாங்கனி மங்கினி கிங்கிணி
மஞ்சுள மாங்கனி மங்கினி கிங்கிணி
லாலலலலலலாலா....ஆ......லாலாலலலாலா
வாடி வாடி என் மாளிகை மான்குட்டி
என் வலையில் வீழ்ந்த பின் நான் விடுவேனோ
வாடி விளையாடலாம்..........ஆ.....ஆ.....ஆ...
வாடி விளையாடலாம்
Vaadi vaadi en maaligai maankutti
Vaadi vaadi en maaligai maankutti
En valaiyil veezhntha pin naan viduvaeno
Vaadi vilaiyaadalaam…..aa….aa….aa….
Vaadi vilaiyaadalaam…..
Vaadi vaadi en maaligai maankutti….
Maankutti….
Idhuvarai paarththu sri krishna vesham
Inivara povathu sevangan paagam
Thirumana medaikku nee vantha pinnae
Sevai seivaen vaadi en kannae
Naanga vellottam paarppathu
Gunaththukkaaga thaandi
Naanga vellottam paarppathu
Gunaththukkaaga thaandi
Neega ellorum vaazhvathu panaththukkagathaandi
Anthiri….sundari….enthiri….thanthiri….
Kusthala kusththalaa kusthala kusththalaa
Kusthala kusththalaa kusthala kusththalaa
Manjula maangani mangini kingini
Manjula maangani mangini kingini
Laalalalalalalaalaa….aa….lalalalalaalaa….
Vaadi vaadi en maaligai maankutti….
Maankutti….
Padhipakthi naadagam paarththathum undo
Paavai un maeniyai ennidam konda
Edhuvarai varumendru yaarenna kanndaa
Yaendi un manam onnaa rendaa
Ongappan peththaalum peththaandi
Oruththiyaaga unnai
Nai nai….hai hai hae….aa
Ongappan peththaalum peththaandi
Oruththiyaaga unnai
Indru koththodu kaippoda thuraththinaandi ennai
Mella naan killavo allavo sollavo
Kusthala kusththalaa kusthala kusththalaa
Kusthala kusththalaa kusthala kusththalaa
Manjula maangani mangini kingini
Manjula maangani mangini kingini
Laalalalalalalaalaa….aa….lalalalalaalaa….
Vaadi vaadi en maaligai maankutti….
En valaiyil veezhntha pin naan viduvaeno
Vaadi vilaiyaadalaam…..aa….aa….aa….
Vaadi vilaiyaadalaam…..
வாடி வாடி என் மாளிகை மான்குட்டி
வாடி வாடி என் மாளிகை மான்குட்டி
என் வலையில் வீழ்ந்த பின் நான் விடுவேனோ
வாடி விளையாடலாம்..........ஆ.....ஆ.....ஆ...
வாடி விளையாடலாம்..........
வாடி வாடி என் மாளிகை மான்குட்டி.....
மான்குட்டி..........
இதுவரை பார்த்து ஸ்ரீகிருஷ்ண வேஷம்
இனிவரப் போவது சேவகன் பாகம்
திருமண மேடைக்கு நீ வந்த பின்னே
சேவை செய்வேன் வாடி என் கண்ணே
நாங்க வெள்ளோட்டம் பார்ப்பது
குணத்துக்காகத் தாண்டி
நாங்க வெள்ளோட்டம் பார்ப்பது
குணத்துக்காகத் தாண்டி
நீங்க எல்லோரும் வாழ்வது பணத்துக்காகத்தாண்டி
அந்தரி.....சுந்தரி...எந்திரி......தந்திரி...
குஸ்தல குஸ்த்தலா குஸ்தல குஸ்த்தலா
குஸ்தல குஸ்த்தலா குஸ்தல குஸ்த்தலா
மஞ்சுள மாங்கனி மங்கினி கிங்கிணி
மஞ்சுள மாங்கனி மங்கினி கிங்கிணி
லாலலலலலலாலா....ஆ......லாலாலலலாலா
வாடி வாடி என் மாளிகை மான்குட்டி
மான் குட்டி.....
பதிபக்தி நாடகம் பார்த்ததும் உண்டா
பாவை உன் மேனியை என்னிடம் கொண்டா
எதுவரை வருமென்று யாரென்ன கண்டா
ஏன்டி உன் மனம் ஒண்ணா ரெண்டா
ஒங்கப்பன் பெத்தாலும் பெத்தாண்டி
ஒருத்தியாக உன்னை.....
னைய் னைய்...ஹை ஹை...ஹே...ஆ....
ஒங்கப்பன் பெத்தாலும் பெத்தாண்டி
ஒருத்தியாக உன்னை....
இன்று கொத்தோடு கைப்போட துரத்தினாண்டி என்னை
மெல்ல நான் கிள்ளவோ அள்ளவோ சொல்லவோ
குஸ்தல குஸ்த்தலா குஸ்தல குஸ்த்தலா
குஸ்தல குஸ்த்தலா குஸ்தல குஸ்த்தலா
மஞ்சுள மாங்கனி மங்கினி கிங்கிணி
மஞ்சுள மாங்கனி மங்கினி கிங்கிணி
லாலலலலலலாலா....ஆ......லாலாலலலாலா
வாடி வாடி என் மாளிகை மான்குட்டி
என் வலையில் வீழ்ந்த பின் நான் விடுவேனோ
வாடி விளையாடலாம்..........ஆ.....ஆ.....ஆ...
வாடி விளையாடலாம்
The song Vaadi Vaadi En Maaligai from the movie Enna Muthalali Sowkkiyama was sung by T. M. Soundararajan.
The music for Enna Muthalali Sowkkiyama (1972) was composed by M. S. Viswanathan.
The lyrics for Vaadi Vaadi En Maaligai were penned by Kannadasan.
Vaadi Vaadi En Maaligai is a Tamil film song from Enna Muthalali Sowkkiyama (1972).
Share this beautiful lyric line with your friends!