Click any line to highlight and share it as a quote!
Male

Vaadipatti sandhaiyilae vanginen rendu kaala maadu

Yerapotta pogaiyilae otha matta kaanalaiyae

Adi ennadi naan seiven edha nenachu azhuven

Thondaikkul thukkam ippa adaikkuthu oru pakkam

Female

Manasa vittudadha machaan maadu ponaa pogattum

Mavaraasa nee irundha maadu nooru vaangikalaam

Enna paaru maama nee idhukku azhuvalaama

Nugathadiya naan pudichaa yeru uzhu maama

Male

Kaanju kedakkuthadi vayalu karuvaada pochuthadi

Penja mazhai ellam indha boomikkae sariyaachudhadi

Adi ennadi naan seiven edha nenachu azhuven

Thondaikkul thukkam ippa adaikkuthu oru pakkam

Female

Oothukkaeni thondikuvom machaan

Oorum thanniya yerachukkuvom

Paathi katti machaan naama

Payiru senju pozhachikkuvom

Enna paaru maama nee idhukku azhuvazhaamaa

Yer ikku kaiyirukku veredhukku bayam unakku

Male

Vayasu vandha ponna pola

Valarndhu irukku payira ippo

Vayadhaana kilavan thalapola veluthu thaanae poiyiduchu

Adi ennadi naan seiven edha nenachu azhuven

Thondaikkul thukkam ippa adaikkuthu oru pakkam

Female

Samanju irukkum ponnu kooda sadhai pudikka naalum aagum

Thoothi adichaa payiru machaan marundhu vacha seriya pogum

Enna paaru maama nee idhukku azhuvazhaamaa

Marundhu vaangu maamaa adha serndhadippom naama

Male

Arukka aalu kidaikaladi pulla adichu thootha edamilladi

Surukka mudichaathaanae townukku kondu poga thunai illaiyae

Adi ennadi naan seiven edha nenachu azhuven

Thondaikkul thukkam ippa adaikkuthu oru pakkam

Female

Veveramaana aalu machaan

Neeyum vekkanketta aalu machaan

Ada chee poo machaan

Veveramaana aalu machaan neeyum

Vekkanketta aalu machaan

Surukka thaanae parisam potta

Indha sirukki un kooda varuvaa

Both

Thannanathaana thana thaananaananan naana….(4)

ஆண்

வாடிப்பட்டி சந்தையிலே வாங்கினேன் ரெண்டு காள மாடு

ஏரப் பூட்ட போகையிலே ஒத்த மாட்ட காணலையே

அடி என்னடி நான் செய்வேன் எத நெனச்சு அழுவேன்

தொண்டைக்குள்ள துக்கம் இப்ப அடைக்குது ஒரு பக்கம்

பெண்

மனச விட்டுடாதே மச்சான் மாடு போனா போகட்டுமே

மவராசா நீயிருந்தா மாடு நூறு வாங்கிக்கலாம்

என்னப் பாரு மாமா நீ இதுக்கு அழுவலாமா

நுகத்தடிய நான் புடிச்சா ஏர உழு மாமா

ஆண்

காஞ்சு கெடக்குதடி வயலு கருவாடா போச்சுதடி

பேஞ்ச மழை எல்லாம் இந்த பூமிக்கே சரியாச்சுதடி

அடி என்னடி நான் செய்வேன் எத நெனச்சு அழுவேன்

தொண்டைக்குள்ள துக்கம் இப்ப அடைக்குது ஒரு பக்கம்

பெண்

ஊத்துக் கேணி தோண்டிக்குவோம் மச்சான்

ஊறும் தண்ணிய எறச்சுக்குவோம்

பாத்தி கட்டி மச்சான் நாம

பயிரு செஞ்சு பொழைச்சுக்குவோம்

என்னப் பாரு மாமா நீ இதுக்கு அழுவலாமா

ஏரிருக்கு கையிருக்கு வேறெதுக்கு பயம் உனக்கு

ஆண்

வயசு வந்த பொண்ணப் போல வளர்ந்து இருக்கு பயிரு இப்போ

வயதான கெழவன் தலப்போல வெளுத்து தானே போயிடுச்சு

அடி என்னடி நான் செய்வேன் எத நெனச்சு அழுவேன்

தொண்டைக்குள்ள துக்கம் இப்ப அடைக்குது ஒரு பக்கம்

பெண்

சமஞ்சு இருக்கும் பொண்ணு கூட சதை புடிக்க நாளும் ஆகும்

தூத்தி அடிச்சா பயிரு மச்சான் மருந்து வச்சா சரியா போகும்

என்னப் பாரு மாமா நீ இதுக்கு அழுவலாமா

மருந்த வாங்கு மாமா அதை சேர்ந்தடிப்போம் நாம

ஆண்

அறுக்க ஆளு கெடைக்கலடி புள்ள அடிச்சு தூத்த எடமில்லடி

சுருக்கா முடிச்சுத்தானே டவுனுக்கு கொண்டு போக துணையில்லையே

அடி என்னடி நான் செய்வேன் எத நெனச்சு அழுவேன்

தொண்டைக்குள்ள துக்கம் இப்ப அடைக்குது ஒரு பக்கம்

பெண்

வெவரமான ஆளு மச்சான் நீயும் வெக்கங்கெட்ட ஆளு மச்சான்

வெவரமான ஆளு மச்சான் நீயும் வெக்கங்கெட்ட ஆளு மச்சான்

சுருக்காத்தானே பரிசம் போட்டா இந்த சிறுக்கி உனக்கு கூட வருவா

இருவர் : தன்னானதானா தனதானானன்னனானா

தன்னானதானா தனதானானன்னனானா

தன்னானதானா தனதானானன்னனானா....

English Script

Male

Vaadipatti sandhaiyilae vanginen rendu kaala maadu

Yerapotta pogaiyilae otha matta kaanalaiyae

Adi ennadi naan seiven edha nenachu azhuven

Thondaikkul thukkam ippa adaikkuthu oru pakkam

Female

Manasa vittudadha machaan maadu ponaa pogattum

Mavaraasa nee irundha maadu nooru vaangikalaam

Enna paaru maama nee idhukku azhuvalaama

Nugathadiya naan pudichaa yeru uzhu maama

Male

Kaanju kedakkuthadi vayalu karuvaada pochuthadi

Penja mazhai ellam indha boomikkae sariyaachudhadi

Adi ennadi naan seiven edha nenachu azhuven

Thondaikkul thukkam ippa adaikkuthu oru pakkam

Female

Oothukkaeni thondikuvom machaan

Oorum thanniya yerachukkuvom

Paathi katti machaan naama

Payiru senju pozhachikkuvom

Enna paaru maama nee idhukku azhuvazhaamaa

Yer ikku kaiyirukku veredhukku bayam unakku

Male

Vayasu vandha ponna pola

Valarndhu irukku payira ippo

Vayadhaana kilavan thalapola veluthu thaanae poiyiduchu

Adi ennadi naan seiven edha nenachu azhuven

Thondaikkul thukkam ippa adaikkuthu oru pakkam

Female

Samanju irukkum ponnu kooda sadhai pudikka naalum aagum

Thoothi adichaa payiru machaan marundhu vacha seriya pogum

Enna paaru maama nee idhukku azhuvazhaamaa

Marundhu vaangu maamaa adha serndhadippom naama

Male

Arukka aalu kidaikaladi pulla adichu thootha edamilladi

Surukka mudichaathaanae townukku kondu poga thunai illaiyae

Adi ennadi naan seiven edha nenachu azhuven

Thondaikkul thukkam ippa adaikkuthu oru pakkam

Female

Veveramaana aalu machaan

Neeyum vekkanketta aalu machaan

Ada chee poo machaan

Veveramaana aalu machaan neeyum

Vekkanketta aalu machaan

Surukka thaanae parisam potta

Indha sirukki un kooda varuvaa

Both

Thannanathaana thana thaananaananan naana….(4)

தமிழ் வரிகள்

ஆண்

வாடிப்பட்டி சந்தையிலே வாங்கினேன் ரெண்டு காள மாடு

ஏரப் பூட்ட போகையிலே ஒத்த மாட்ட காணலையே

அடி என்னடி நான் செய்வேன் எத நெனச்சு அழுவேன்

தொண்டைக்குள்ள துக்கம் இப்ப அடைக்குது ஒரு பக்கம்

பெண்

மனச விட்டுடாதே மச்சான் மாடு போனா போகட்டுமே

மவராசா நீயிருந்தா மாடு நூறு வாங்கிக்கலாம்

என்னப் பாரு மாமா நீ இதுக்கு அழுவலாமா

நுகத்தடிய நான் புடிச்சா ஏர உழு மாமா

ஆண்

காஞ்சு கெடக்குதடி வயலு கருவாடா போச்சுதடி

பேஞ்ச மழை எல்லாம் இந்த பூமிக்கே சரியாச்சுதடி

அடி என்னடி நான் செய்வேன் எத நெனச்சு அழுவேன்

தொண்டைக்குள்ள துக்கம் இப்ப அடைக்குது ஒரு பக்கம்

பெண்

ஊத்துக் கேணி தோண்டிக்குவோம் மச்சான்

ஊறும் தண்ணிய எறச்சுக்குவோம்

பாத்தி கட்டி மச்சான் நாம

பயிரு செஞ்சு பொழைச்சுக்குவோம்

என்னப் பாரு மாமா நீ இதுக்கு அழுவலாமா

ஏரிருக்கு கையிருக்கு வேறெதுக்கு பயம் உனக்கு

ஆண்

வயசு வந்த பொண்ணப் போல வளர்ந்து இருக்கு பயிரு இப்போ

வயதான கெழவன் தலப்போல வெளுத்து தானே போயிடுச்சு

அடி என்னடி நான் செய்வேன் எத நெனச்சு அழுவேன்

தொண்டைக்குள்ள துக்கம் இப்ப அடைக்குது ஒரு பக்கம்

பெண்

சமஞ்சு இருக்கும் பொண்ணு கூட சதை புடிக்க நாளும் ஆகும்

தூத்தி அடிச்சா பயிரு மச்சான் மருந்து வச்சா சரியா போகும்

என்னப் பாரு மாமா நீ இதுக்கு அழுவலாமா

மருந்த வாங்கு மாமா அதை சேர்ந்தடிப்போம் நாம

ஆண்

அறுக்க ஆளு கெடைக்கலடி புள்ள அடிச்சு தூத்த எடமில்லடி

சுருக்கா முடிச்சுத்தானே டவுனுக்கு கொண்டு போக துணையில்லையே

அடி என்னடி நான் செய்வேன் எத நெனச்சு அழுவேன்

தொண்டைக்குள்ள துக்கம் இப்ப அடைக்குது ஒரு பக்கம்

பெண்

வெவரமான ஆளு மச்சான் நீயும் வெக்கங்கெட்ட ஆளு மச்சான்

வெவரமான ஆளு மச்சான் நீயும் வெக்கங்கெட்ட ஆளு மச்சான்

சுருக்காத்தானே பரிசம் போட்டா இந்த சிறுக்கி உனக்கு கூட வருவா

இருவர் : தன்னானதானா தனதானானன்னனானா

தன்னானதானா தனதானானன்னனானா

தன்னானதானா தனதானானன்னனானா....

Frequently Asked Questions

The song Vaadipatti Sandhaiyile from the movie Namma Ooru Nayagan was sung by T. K. S.Nadarajan and Chaya.

The music for Namma Ooru Nayagan (1988) was composed by Rajesh Khanna.

The lyrics for Vaadipatti Sandhaiyile were penned by Rajesh Khanna.

Vaadipatti Sandhaiyile is a Tamil film song from Namma Ooru Nayagan (1988).