
Vaai Thiravai Poongkuyile
From the movie Nee Thodum Pothu
Read the full lyrics of Vaai Thiravai Poongkuyile from Nee Thodum Pothu (1984), written by Mu. Metha, in Tamil & English script.

From the movie Nee Thodum Pothu
Read the full lyrics of Vaai Thiravai Poongkuyile from Nee Thodum Pothu (1984), written by Mu. Metha, in Tamil & English script.
Vaai thiravaai….
Vaai thiravaai poonguyilae
Oru geetham unnai thedum
Thaniyae….ae….neeyae….
Vaai thiravaai poonguyilae
Poongaavanam unthan gaanam
Nee moganam enna mounam
Unthan naavil isai kovil
Bakthan ingae paadal engae
Unthan naavil isai kovil
Bakthan ingae paadal engae
Thendral kaatrum aalai maatrum
Allippoovum kaalai neettum
Vaai thiravaai poonguyilae
Oru geetham unnai thedum
Thaniyae….ae….neeyae….
Vaai thiravaai poonguyilae….
Aaraathanai thantha naalae
Geedhaanjali untha maelae
Unthan sogam enthan raagam
Anbin veenai ingu oomai
Unthan sogam enthan raagam
Anbin veenai ingu oomai
Kannan vanthaan kadhal paadhai
Kannil dheepam vaiththaal raadhai
Vaai thiravaai poonguyilae
Oru geetham unnai thedum
Thaniyae….ae….neeyae….
Vaai thiravaai poonguyilae….
வாய் திறவாய்.....
வாய் திறவாய் பூங்குயிலே
ஒரு கீதம் உன்னைத் தேடும்
தனியே....ஏ......நீயே.....
வாய் திறவாய் பூங்குயிலே....
பூங்காவனம் உந்தன் கானம்
நீ மோகனம் என்ன மௌனம்
உந்தன் நாவில் இசைக் கோவில்
பக்தன் இங்கே பாடல் எங்கே
உந்தன் நாவில் இசைக் கோவில்
பக்தன் இங்கே பாடல் எங்கே
தென்றல் காற்றும் ஆளை மாற்றும்
அல்லிப்பூவும் காலை நீட்டும்
வாய் திறவாய் பூங்குயிலே
ஒரு கீதம் உன்னைத் தேடும்
தனியே.....ஏ.....நீயே....
வாய் திறவாய் பூங்குயிலே...
ஆராதனை தந்த நாளே
கீதாஞ்சலி உந்தன் மேலே
உந்தன் சோகம் எந்தன் ராகம்
அன்பின் வீணை இங்கு ஊமை
உந்தன் சோகம் எந்தன் ராகம்
அன்பின் வீணை இங்கு ஊமை
கண்ணன் வந்தான் காதல் பாதை
கண்ணில் தீபம் வைத்தாள் ராதை
வாய் திறவாய் பூங்குயிலே
ஒரு கீதம் உன்னைத் தேடும்
தனியே.....ஏ.....நீயே....
வாய் திறவாய் பூங்குயிலே.....
Vaai thiravaai….
Vaai thiravaai poonguyilae
Oru geetham unnai thedum
Thaniyae….ae….neeyae….
Vaai thiravaai poonguyilae
Poongaavanam unthan gaanam
Nee moganam enna mounam
Unthan naavil isai kovil
Bakthan ingae paadal engae
Unthan naavil isai kovil
Bakthan ingae paadal engae
Thendral kaatrum aalai maatrum
Allippoovum kaalai neettum
Vaai thiravaai poonguyilae
Oru geetham unnai thedum
Thaniyae….ae….neeyae….
Vaai thiravaai poonguyilae….
Aaraathanai thantha naalae
Geedhaanjali untha maelae
Unthan sogam enthan raagam
Anbin veenai ingu oomai
Unthan sogam enthan raagam
Anbin veenai ingu oomai
Kannan vanthaan kadhal paadhai
Kannil dheepam vaiththaal raadhai
Vaai thiravaai poonguyilae
Oru geetham unnai thedum
Thaniyae….ae….neeyae….
Vaai thiravaai poonguyilae….
வாய் திறவாய்.....
வாய் திறவாய் பூங்குயிலே
ஒரு கீதம் உன்னைத் தேடும்
தனியே....ஏ......நீயே.....
வாய் திறவாய் பூங்குயிலே....
பூங்காவனம் உந்தன் கானம்
நீ மோகனம் என்ன மௌனம்
உந்தன் நாவில் இசைக் கோவில்
பக்தன் இங்கே பாடல் எங்கே
உந்தன் நாவில் இசைக் கோவில்
பக்தன் இங்கே பாடல் எங்கே
தென்றல் காற்றும் ஆளை மாற்றும்
அல்லிப்பூவும் காலை நீட்டும்
வாய் திறவாய் பூங்குயிலே
ஒரு கீதம் உன்னைத் தேடும்
தனியே.....ஏ.....நீயே....
வாய் திறவாய் பூங்குயிலே...
ஆராதனை தந்த நாளே
கீதாஞ்சலி உந்தன் மேலே
உந்தன் சோகம் எந்தன் ராகம்
அன்பின் வீணை இங்கு ஊமை
உந்தன் சோகம் எந்தன் ராகம்
அன்பின் வீணை இங்கு ஊமை
கண்ணன் வந்தான் காதல் பாதை
கண்ணில் தீபம் வைத்தாள் ராதை
வாய் திறவாய் பூங்குயிலே
ஒரு கீதம் உன்னைத் தேடும்
தனியே.....ஏ.....நீயே....
வாய் திறவாய் பூங்குயிலே.....
The lyrics for Vaai Thiravai Poongkuyile were penned by Mu. Metha.
Vaai Thiravai Poongkuyile is a Tamil film song from Nee Thodum Pothu (1984).
Share this beautiful lyric line with your friends!