
Vaamma Vaa
From the movie Vamsa Vilakku
Read the full lyrics of Vaamma Vaa from Vamsa Vilakku (1984), written by Vaali, in Tamil & English script.

From the movie Vamsa Vilakku
Read the full lyrics of Vaamma Vaa from Vamsa Vilakku (1984), written by Vaali, in Tamil & English script.
Vaammaa vaa…ada vaammaa vaa….hah
Engae engae inbaminnu theda poraen
Nannaa…….
Aasaiyodu kanniththamizh paadapporaen
Nannaa…….
Adi aaththaa….aaaa…..
Manjam pooththu konji pesa poraen
Vaammaa vaa…ada vaammaa vaa….vaa vaa vaa….
Kaiyoda kaiyum meiyoda meiyum
Onnaaga saeththu minsaaram yaeththu
Vegaththilae kai valaiyyal pocchu
Thegaththilae minnal mazhai aachchu
Ennaiyum suttuthae ponnu vidum moochchu
Vaammaa vaa…ada vaammaa vaa….hah
Engae engae inbaminnu thedi paaru
Hahaah
Aasaiyodu kanniththamizh paadipaaru
Ohhhh
Adi aaththi….manja poththu
Konji pesi paaru
Mama vaa ada mama vaa…..vaa vaa
Saamaththil vanthu thaniyaga pesu
Maarbodu saichchu maruthaani poosu
Raasaaththiyae…..raaththirikku vaaraen
Haah
Raasaa magan saagasaththa paaraen
Kitta vaa otta vaa kettapadi thaaran
Vaammaa vaa…vaa vaa
Haah
Ada vaamma vaa….haah
Engae engae inbaminnu theda poraen
Aahaah
Aasaiyodu kanniththamizh paadapporaen
Haah….
Adi aaththaa….aaaa…..
Manjam pooththu konji pesa poraen
Mama vaa ada mama vaa…..vaa vaa
Engae engae inbaminnu thedi paaru
Hahaah
Aasaiyodu kanniththamizh paadipaaru
Ok
Adi aaththi….manja poththu
Konji pesi paaru
Mama vaa
Vaammaa vaa…..vaa…vaa
வாம்மா வா...அட வாம்மா வா......ஹஹ்
எங்கே எங்கே இன்பமின்னு தேடப் போறேன்......
நன்னா.....
ஆசையோடு கனித்தமிழ் பாடப்போறேன்
நன்னா.....
அடி ஆத்தா........ஆஅஆ......
மஞ்சம் பூத்து கொஞ்சி பேச போறேன்
வாம்மா வா...அட வாம்மா வா......வா வா வா......
கையோட கையும் மெய்யோட மெய்யும்
ஒண்ணாக சேத்து மின்சாரம் ஏத்து
வேகத்திலே கை வளையல் போச்சு
தேகத்திலே மின்னல் மழை ஆச்சு
என்னையும் சுட்டுதே பொண்ணு விடும் மூச்சு
மாமா வா...அட மாமா வா..ஹஹ்
எங்கே எங்கே இன்பமின்னு தேடிப் பாரு....
ஹஹாஹ்
ஆசையோடு கன்னித்தமிழ் பாடிப் பாரு....
ஓஹோஹ்
அடி ஆத்தி........மஞ்ச பூத்து
கொஞ்சி பேசிப் பாரு......
மாமா வா...அட மாமா வா....வா வா.....
சாமத்தில் வந்து தனியாக பேசு
மார்போடு சாய்ச்சு மருதாணி பூசு
ராசாத்தியே......ராத்திரிக்கு வாரேன்..
ஹாஹ்
ராசா மகன் சாகசத்த பாரேன்..
கிட்ட வா ஒட்ட வா கேட்டபடி தாரேன்....
வாம்மா வா.....வா வா......
ஹாஹ்
அட வாம்மா வா......ஹஹ்
எங்கே எங்கே இன்பமின்னு தேடப் போறேன்......
ஆஹாஹ்
ஆசையோடு கனித்தமிழ் பாடப்போறேன்
ஹாஹ்.....
அடி ஆத்தா........ஆஅஆ......
மஞ்சம் பூத்து கொஞ்சி பேச போறேன்
மாமா வா...அட மாமா வா....வா வா.....
எங்கே எங்கே இன்பமின்னு தேடிப் பாரு....
ஹஹாஹ்
ஆசையோடு கன்னித்தமிழ் பாடிப் பாரு....
ஓகே
அடி ஆத்தி........
மஞ்ச பூத்து கொஞ்சி பேசிப் பாரு......
மாமா வா...
வாம்மா வா......வா வா
Vaammaa vaa…ada vaammaa vaa….hah
Engae engae inbaminnu theda poraen
Nannaa…….
Aasaiyodu kanniththamizh paadapporaen
Nannaa…….
Adi aaththaa….aaaa…..
Manjam pooththu konji pesa poraen
Vaammaa vaa…ada vaammaa vaa….vaa vaa vaa….
Kaiyoda kaiyum meiyoda meiyum
Onnaaga saeththu minsaaram yaeththu
Vegaththilae kai valaiyyal pocchu
Thegaththilae minnal mazhai aachchu
Ennaiyum suttuthae ponnu vidum moochchu
Vaammaa vaa…ada vaammaa vaa….hah
Engae engae inbaminnu thedi paaru
Hahaah
Aasaiyodu kanniththamizh paadipaaru
Ohhhh
Adi aaththi….manja poththu
Konji pesi paaru
Mama vaa ada mama vaa…..vaa vaa
Saamaththil vanthu thaniyaga pesu
Maarbodu saichchu maruthaani poosu
Raasaaththiyae…..raaththirikku vaaraen
Haah
Raasaa magan saagasaththa paaraen
Kitta vaa otta vaa kettapadi thaaran
Vaammaa vaa…vaa vaa
Haah
Ada vaamma vaa….haah
Engae engae inbaminnu theda poraen
Aahaah
Aasaiyodu kanniththamizh paadapporaen
Haah….
Adi aaththaa….aaaa…..
Manjam pooththu konji pesa poraen
Mama vaa ada mama vaa…..vaa vaa
Engae engae inbaminnu thedi paaru
Hahaah
Aasaiyodu kanniththamizh paadipaaru
Ok
Adi aaththi….manja poththu
Konji pesi paaru
Mama vaa
Vaammaa vaa…..vaa…vaa
வாம்மா வா...அட வாம்மா வா......ஹஹ்
எங்கே எங்கே இன்பமின்னு தேடப் போறேன்......
நன்னா.....
ஆசையோடு கனித்தமிழ் பாடப்போறேன்
நன்னா.....
அடி ஆத்தா........ஆஅஆ......
மஞ்சம் பூத்து கொஞ்சி பேச போறேன்
வாம்மா வா...அட வாம்மா வா......வா வா வா......
கையோட கையும் மெய்யோட மெய்யும்
ஒண்ணாக சேத்து மின்சாரம் ஏத்து
வேகத்திலே கை வளையல் போச்சு
தேகத்திலே மின்னல் மழை ஆச்சு
என்னையும் சுட்டுதே பொண்ணு விடும் மூச்சு
மாமா வா...அட மாமா வா..ஹஹ்
எங்கே எங்கே இன்பமின்னு தேடிப் பாரு....
ஹஹாஹ்
ஆசையோடு கன்னித்தமிழ் பாடிப் பாரு....
ஓஹோஹ்
அடி ஆத்தி........மஞ்ச பூத்து
கொஞ்சி பேசிப் பாரு......
மாமா வா...அட மாமா வா....வா வா.....
சாமத்தில் வந்து தனியாக பேசு
மார்போடு சாய்ச்சு மருதாணி பூசு
ராசாத்தியே......ராத்திரிக்கு வாரேன்..
ஹாஹ்
ராசா மகன் சாகசத்த பாரேன்..
கிட்ட வா ஒட்ட வா கேட்டபடி தாரேன்....
வாம்மா வா.....வா வா......
ஹாஹ்
அட வாம்மா வா......ஹஹ்
எங்கே எங்கே இன்பமின்னு தேடப் போறேன்......
ஆஹாஹ்
ஆசையோடு கனித்தமிழ் பாடப்போறேன்
ஹாஹ்.....
அடி ஆத்தா........ஆஅஆ......
மஞ்சம் பூத்து கொஞ்சி பேச போறேன்
மாமா வா...அட மாமா வா....வா வா.....
எங்கே எங்கே இன்பமின்னு தேடிப் பாரு....
ஹஹாஹ்
ஆசையோடு கன்னித்தமிழ் பாடிப் பாரு....
ஓகே
அடி ஆத்தி........
மஞ்ச பூத்து கொஞ்சி பேசிப் பாரு......
மாமா வா...
வாம்மா வா......வா வா
The lyrics for Vaamma Vaa were penned by Vaali.
Vaamma Vaa is a Tamil film song from Vamsa Vilakku (1984).
Share this beautiful lyric line with your friends!