
Vaan Mazhai Pol
From the movie Endravathu Oru Naal (1986)
Read the full lyrics of Vaan Mazhai Pol from Endravathu Oru Naal (1986) (1986), written by Muthulingam, in Tamil & English script.

From the movie Endravathu Oru Naal (1986)
Read the full lyrics of Vaan Mazhai Pol from Endravathu Oru Naal (1986) (1986), written by Muthulingam, in Tamil & English script.
Vaan mazhai pol thaen tamizh pol
Poovulagil un poong kaadhal vaazhum
Vaan mazhai pol thaen tamizh pol
Poovulagil un poong kaadhal vaazhum
Kadhal kaviyam varainthu
Kannil poomazhai pozhinthu
Kadhal kaviyam varainthu
Kannil poomazhai pozhinthu
Urugum unaiyae
Ninainthu ninainthu thudhikkiraen
Vaan mazhai pol thaen tamizh pol
Poovulagil un poong kaadhal vaazhum
Yaettil kadhalai pottruvaar
Veettil kadhalai thoottruvaar
Yaettil kadhalai pottruvaar
Veettil kadhalai thoottruvaar
Ennaalil ullangal maarum
Ilanenjangal eppothu serum
Ennaalil ullangal maarum
Ilanenjangal eppothu serum
Iru manam inaintha pin jaadhagam edharkku
Jaathigal paarpathai ulaginil niruththu
Mann meedhilae ponmaalai pol
Sendodu vanndaada mulveli yaeno
Kadhal kaviyam varainthu
Kannil poomazhai pozhinthu
Kadhal kaviyam varainthu
Kannil poomazhai pozhinthu
Urugum unaiyae
Ninainthu ninainthu thudhikkiraen
Vaan mazhai pol thaen tamizh pol
Poovulagil un poong kaadhal vaazhum
……………
Chozhan thirumagal meedhilae
Kamban magan konda kadhalae
Chozhan thirumagal meedhilae
Kamban magan konda kadhalae
Vaalaalae thundaakalaachchu
Antha rajjangam ennaiyyaa aachchu
Vaalaalae thundaakalaachchu
Antha rajjangam ennaiyyaa aachchu
Kadhalil marainthavar sariththiram kodi
Idhai ingu thaduththida yaenillai needhi
Mann meedhi ponmaalai pol
Sendodu vanndaada mulveli yaeno
Vaan mazhai pol thaen tamizh pol
Poovulagil un poong kaadhal vaazhum
Kadhal kaviyam varainthu
Kannil poomazhai pozhinthu
Urugum unaiyae
Ninainthu ninainthu thudhikkiraen
Vaan mazhai pol thaen tamizh pol
Poovulagil un poong kaadhal vaazhum
வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்
வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்
காதல் காவியம் வரைந்து
கண்ணில் பூமழை பொழிந்து
காதல் காவியம் வரைந்து
கண்ணில் பூமழை பொழிந்து
உருகும் உனையே
நினைந்து நினைந்து துதிக்கிறேன்......
வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்
ஏட்டில் காதலை போற்றுவார்
வீட்டில் காதலை தூற்றுவார்
ஏட்டில் காதலை போற்றுவார்
வீட்டில் காதலை தூற்றுவார்
எந்நாளில் உள்ளங்கள் மாறும்
இளநெஞ்சங்கள் எப்போது சேரும்
எந்நாளில் உள்ளங்கள் மாறும்
இளநெஞ்சங்கள் எப்போது சேரும்
இரு மனம் இணைந்த பின் ஜாதகம் எதற்கு
ஜாதிகள் பார்ப்பதை உலகினில் நிறுத்து
மண் மீதிலே பொன்மாலைப் போல்
செண்டோடு வண்டாட முள்வேலி ஏனோ
வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்
காதல் காவியம் வரைந்து
கண்ணில் பூமழை பொழிந்து
உருகும் உனையே
நினைந்து நினைந்து துதிக்கிறேன்......
வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்
................................
சோழன் திருமகள் மீதிலே
கம்பன் மகன் கொண்ட காதலே
சோழன் திருமகள் மீதிலே
கம்பன் மகன் கொண்ட காதலே
வாளாலே துண்டாகலாச்சு
அந்த ராஜாங்கம் என்னய்யா ஆச்சு
வாளாலே துண்டாகலாச்சு
அந்த ராஜாங்கம் என்னய்யா ஆச்சு
காதலில் மறைந்தவர் சரித்திரம் கோடி
இதை இங்கு தடுத்திட ஏனில்லை நீதி
மண் மீதிலே பொன்மாலைப் போல்
செண்டோடு வண்டாட முள்வேலி ஏனோ..
வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்
காதல் காவியம் வரைந்து
கண்ணில் பூமழை பொழிந்து
உருகும் உனையே
நினைந்து நினைந்து துதிக்கிறேன்....
வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்.....
Vaan mazhai pol thaen tamizh pol
Poovulagil un poong kaadhal vaazhum
Vaan mazhai pol thaen tamizh pol
Poovulagil un poong kaadhal vaazhum
Kadhal kaviyam varainthu
Kannil poomazhai pozhinthu
Kadhal kaviyam varainthu
Kannil poomazhai pozhinthu
Urugum unaiyae
Ninainthu ninainthu thudhikkiraen
Vaan mazhai pol thaen tamizh pol
Poovulagil un poong kaadhal vaazhum
Yaettil kadhalai pottruvaar
Veettil kadhalai thoottruvaar
Yaettil kadhalai pottruvaar
Veettil kadhalai thoottruvaar
Ennaalil ullangal maarum
Ilanenjangal eppothu serum
Ennaalil ullangal maarum
Ilanenjangal eppothu serum
Iru manam inaintha pin jaadhagam edharkku
Jaathigal paarpathai ulaginil niruththu
Mann meedhilae ponmaalai pol
Sendodu vanndaada mulveli yaeno
Kadhal kaviyam varainthu
Kannil poomazhai pozhinthu
Kadhal kaviyam varainthu
Kannil poomazhai pozhinthu
Urugum unaiyae
Ninainthu ninainthu thudhikkiraen
Vaan mazhai pol thaen tamizh pol
Poovulagil un poong kaadhal vaazhum
……………
Chozhan thirumagal meedhilae
Kamban magan konda kadhalae
Chozhan thirumagal meedhilae
Kamban magan konda kadhalae
Vaalaalae thundaakalaachchu
Antha rajjangam ennaiyyaa aachchu
Vaalaalae thundaakalaachchu
Antha rajjangam ennaiyyaa aachchu
Kadhalil marainthavar sariththiram kodi
Idhai ingu thaduththida yaenillai needhi
Mann meedhi ponmaalai pol
Sendodu vanndaada mulveli yaeno
Vaan mazhai pol thaen tamizh pol
Poovulagil un poong kaadhal vaazhum
Kadhal kaviyam varainthu
Kannil poomazhai pozhinthu
Urugum unaiyae
Ninainthu ninainthu thudhikkiraen
Vaan mazhai pol thaen tamizh pol
Poovulagil un poong kaadhal vaazhum
வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்
வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்
காதல் காவியம் வரைந்து
கண்ணில் பூமழை பொழிந்து
காதல் காவியம் வரைந்து
கண்ணில் பூமழை பொழிந்து
உருகும் உனையே
நினைந்து நினைந்து துதிக்கிறேன்......
வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்
ஏட்டில் காதலை போற்றுவார்
வீட்டில் காதலை தூற்றுவார்
ஏட்டில் காதலை போற்றுவார்
வீட்டில் காதலை தூற்றுவார்
எந்நாளில் உள்ளங்கள் மாறும்
இளநெஞ்சங்கள் எப்போது சேரும்
எந்நாளில் உள்ளங்கள் மாறும்
இளநெஞ்சங்கள் எப்போது சேரும்
இரு மனம் இணைந்த பின் ஜாதகம் எதற்கு
ஜாதிகள் பார்ப்பதை உலகினில் நிறுத்து
மண் மீதிலே பொன்மாலைப் போல்
செண்டோடு வண்டாட முள்வேலி ஏனோ
வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்
காதல் காவியம் வரைந்து
கண்ணில் பூமழை பொழிந்து
உருகும் உனையே
நினைந்து நினைந்து துதிக்கிறேன்......
வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்
................................
சோழன் திருமகள் மீதிலே
கம்பன் மகன் கொண்ட காதலே
சோழன் திருமகள் மீதிலே
கம்பன் மகன் கொண்ட காதலே
வாளாலே துண்டாகலாச்சு
அந்த ராஜாங்கம் என்னய்யா ஆச்சு
வாளாலே துண்டாகலாச்சு
அந்த ராஜாங்கம் என்னய்யா ஆச்சு
காதலில் மறைந்தவர் சரித்திரம் கோடி
இதை இங்கு தடுத்திட ஏனில்லை நீதி
மண் மீதிலே பொன்மாலைப் போல்
செண்டோடு வண்டாட முள்வேலி ஏனோ..
வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்
காதல் காவியம் வரைந்து
கண்ணில் பூமழை பொழிந்து
உருகும் உனையே
நினைந்து நினைந்து துதிக்கிறேன்....
வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்.....
The lyrics for Vaan Mazhai Pol were penned by Muthulingam.
Vaan Mazhai Pol is a Tamil film song from Endravathu Oru Naal (1986) (1986).
Share this beautiful lyric line with your friends!