Click any line to highlight and share it as a quote!
Male

Vaan mazhai pol thaen tamizh pol

Poovulagil un poong kaadhal vaazhum

Vaan mazhai pol thaen tamizh pol

Poovulagil un poong kaadhal vaazhum

Male

Kadhal kaviyam varainthu

Kannil poomazhai pozhinthu

Kadhal kaviyam varainthu

Kannil poomazhai pozhinthu

Urugum unaiyae

Ninainthu ninainthu thudhikkiraen

Male

Vaan mazhai pol thaen tamizh pol

Poovulagil un poong kaadhal vaazhum

Male

Yaettil kadhalai pottruvaar

Veettil kadhalai thoottruvaar

Yaettil kadhalai pottruvaar

Veettil kadhalai thoottruvaar

Male

Ennaalil ullangal maarum

Ilanenjangal eppothu serum

Ennaalil ullangal maarum

Ilanenjangal eppothu serum

Male

Iru manam inaintha pin jaadhagam edharkku

Jaathigal paarpathai ulaginil niruththu

Mann meedhilae ponmaalai pol

Sendodu vanndaada mulveli yaeno

Male

Kadhal kaviyam varainthu

Kannil poomazhai pozhinthu

Kadhal kaviyam varainthu

Kannil poomazhai pozhinthu

Urugum unaiyae

Ninainthu ninainthu thudhikkiraen

Male

Vaan mazhai pol thaen tamizh pol

Poovulagil un poong kaadhal vaazhum

Male

……………

Male

Chozhan thirumagal meedhilae

Kamban magan konda kadhalae

Chozhan thirumagal meedhilae

Kamban magan konda kadhalae

Male

Vaalaalae thundaakalaachchu

Antha rajjangam ennaiyyaa aachchu

Vaalaalae thundaakalaachchu

Antha rajjangam ennaiyyaa aachchu

Male

Kadhalil marainthavar sariththiram kodi

Idhai ingu thaduththida yaenillai needhi

Mann meedhi ponmaalai pol

Sendodu vanndaada mulveli yaeno

Male

Vaan mazhai pol thaen tamizh pol

Poovulagil un poong kaadhal vaazhum

Kadhal kaviyam varainthu

Kannil poomazhai pozhinthu

Urugum unaiyae

Ninainthu ninainthu thudhikkiraen

Male

Vaan mazhai pol thaen tamizh pol

Poovulagil un poong kaadhal vaazhum

ஆண்

வான் மழை போல் தேன் தமிழ் போல்

பூவுலகில் உன் பூங்காதல் வாழும்

வான் மழை போல் தேன் தமிழ் போல்

பூவுலகில் உன் பூங்காதல் வாழும்

ஆண்

காதல் காவியம் வரைந்து

கண்ணில் பூமழை பொழிந்து

காதல் காவியம் வரைந்து

கண்ணில் பூமழை பொழிந்து

உருகும் உனையே

நினைந்து நினைந்து துதிக்கிறேன்......

ஆண்

வான் மழை போல் தேன் தமிழ் போல்

பூவுலகில் உன் பூங்காதல் வாழும்

ஆண்

ஏட்டில் காதலை போற்றுவார்

வீட்டில் காதலை தூற்றுவார்

ஏட்டில் காதலை போற்றுவார்

வீட்டில் காதலை தூற்றுவார்

ஆண்

எந்நாளில் உள்ளங்கள் மாறும்

இளநெஞ்சங்கள் எப்போது சேரும்

எந்நாளில் உள்ளங்கள் மாறும்

இளநெஞ்சங்கள் எப்போது சேரும்

ஆண்

இரு மனம் இணைந்த பின் ஜாதகம் எதற்கு

ஜாதிகள் பார்ப்பதை உலகினில் நிறுத்து

மண் மீதிலே பொன்மாலைப் போல்

செண்டோடு வண்டாட முள்வேலி ஏனோ

ஆண்

வான் மழை போல் தேன் தமிழ் போல்

பூவுலகில் உன் பூங்காதல் வாழும்

காதல் காவியம் வரைந்து

கண்ணில் பூமழை பொழிந்து

உருகும் உனையே

நினைந்து நினைந்து துதிக்கிறேன்......

ஆண்

வான் மழை போல் தேன் தமிழ் போல்

பூவுலகில் உன் பூங்காதல் வாழும்

ஆண்

................................

ஆண்

சோழன் திருமகள் மீதிலே

கம்பன் மகன் கொண்ட காதலே

சோழன் திருமகள் மீதிலே

கம்பன் மகன் கொண்ட காதலே

ஆண்

வாளாலே துண்டாகலாச்சு

அந்த ராஜாங்கம் என்னய்யா ஆச்சு

வாளாலே துண்டாகலாச்சு

அந்த ராஜாங்கம் என்னய்யா ஆச்சு

ஆண்

காதலில் மறைந்தவர் சரித்திரம் கோடி

இதை இங்கு தடுத்திட ஏனில்லை நீதி

மண் மீதிலே பொன்மாலைப் போல்

செண்டோடு வண்டாட முள்வேலி ஏனோ..

ஆண்

வான் மழை போல் தேன் தமிழ் போல்

பூவுலகில் உன் பூங்காதல் வாழும்

காதல் காவியம் வரைந்து

கண்ணில் பூமழை பொழிந்து

உருகும் உனையே

நினைந்து நினைந்து துதிக்கிறேன்....

ஆண்

வான் மழை போல் தேன் தமிழ் போல்

பூவுலகில் உன் பூங்காதல் வாழும்.....

English Script

Male

Vaan mazhai pol thaen tamizh pol

Poovulagil un poong kaadhal vaazhum

Vaan mazhai pol thaen tamizh pol

Poovulagil un poong kaadhal vaazhum

Male

Kadhal kaviyam varainthu

Kannil poomazhai pozhinthu

Kadhal kaviyam varainthu

Kannil poomazhai pozhinthu

Urugum unaiyae

Ninainthu ninainthu thudhikkiraen

Male

Vaan mazhai pol thaen tamizh pol

Poovulagil un poong kaadhal vaazhum

Male

Yaettil kadhalai pottruvaar

Veettil kadhalai thoottruvaar

Yaettil kadhalai pottruvaar

Veettil kadhalai thoottruvaar

Male

Ennaalil ullangal maarum

Ilanenjangal eppothu serum

Ennaalil ullangal maarum

Ilanenjangal eppothu serum

Male

Iru manam inaintha pin jaadhagam edharkku

Jaathigal paarpathai ulaginil niruththu

Mann meedhilae ponmaalai pol

Sendodu vanndaada mulveli yaeno

Male

Kadhal kaviyam varainthu

Kannil poomazhai pozhinthu

Kadhal kaviyam varainthu

Kannil poomazhai pozhinthu

Urugum unaiyae

Ninainthu ninainthu thudhikkiraen

Male

Vaan mazhai pol thaen tamizh pol

Poovulagil un poong kaadhal vaazhum

Male

……………

Male

Chozhan thirumagal meedhilae

Kamban magan konda kadhalae

Chozhan thirumagal meedhilae

Kamban magan konda kadhalae

Male

Vaalaalae thundaakalaachchu

Antha rajjangam ennaiyyaa aachchu

Vaalaalae thundaakalaachchu

Antha rajjangam ennaiyyaa aachchu

Male

Kadhalil marainthavar sariththiram kodi

Idhai ingu thaduththida yaenillai needhi

Mann meedhi ponmaalai pol

Sendodu vanndaada mulveli yaeno

Male

Vaan mazhai pol thaen tamizh pol

Poovulagil un poong kaadhal vaazhum

Kadhal kaviyam varainthu

Kannil poomazhai pozhinthu

Urugum unaiyae

Ninainthu ninainthu thudhikkiraen

Male

Vaan mazhai pol thaen tamizh pol

Poovulagil un poong kaadhal vaazhum

தமிழ் வரிகள்

ஆண்

வான் மழை போல் தேன் தமிழ் போல்

பூவுலகில் உன் பூங்காதல் வாழும்

வான் மழை போல் தேன் தமிழ் போல்

பூவுலகில் உன் பூங்காதல் வாழும்

ஆண்

காதல் காவியம் வரைந்து

கண்ணில் பூமழை பொழிந்து

காதல் காவியம் வரைந்து

கண்ணில் பூமழை பொழிந்து

உருகும் உனையே

நினைந்து நினைந்து துதிக்கிறேன்......

ஆண்

வான் மழை போல் தேன் தமிழ் போல்

பூவுலகில் உன் பூங்காதல் வாழும்

ஆண்

ஏட்டில் காதலை போற்றுவார்

வீட்டில் காதலை தூற்றுவார்

ஏட்டில் காதலை போற்றுவார்

வீட்டில் காதலை தூற்றுவார்

ஆண்

எந்நாளில் உள்ளங்கள் மாறும்

இளநெஞ்சங்கள் எப்போது சேரும்

எந்நாளில் உள்ளங்கள் மாறும்

இளநெஞ்சங்கள் எப்போது சேரும்

ஆண்

இரு மனம் இணைந்த பின் ஜாதகம் எதற்கு

ஜாதிகள் பார்ப்பதை உலகினில் நிறுத்து

மண் மீதிலே பொன்மாலைப் போல்

செண்டோடு வண்டாட முள்வேலி ஏனோ

ஆண்

வான் மழை போல் தேன் தமிழ் போல்

பூவுலகில் உன் பூங்காதல் வாழும்

காதல் காவியம் வரைந்து

கண்ணில் பூமழை பொழிந்து

உருகும் உனையே

நினைந்து நினைந்து துதிக்கிறேன்......

ஆண்

வான் மழை போல் தேன் தமிழ் போல்

பூவுலகில் உன் பூங்காதல் வாழும்

ஆண்

................................

ஆண்

சோழன் திருமகள் மீதிலே

கம்பன் மகன் கொண்ட காதலே

சோழன் திருமகள் மீதிலே

கம்பன் மகன் கொண்ட காதலே

ஆண்

வாளாலே துண்டாகலாச்சு

அந்த ராஜாங்கம் என்னய்யா ஆச்சு

வாளாலே துண்டாகலாச்சு

அந்த ராஜாங்கம் என்னய்யா ஆச்சு

ஆண்

காதலில் மறைந்தவர் சரித்திரம் கோடி

இதை இங்கு தடுத்திட ஏனில்லை நீதி

மண் மீதிலே பொன்மாலைப் போல்

செண்டோடு வண்டாட முள்வேலி ஏனோ..

ஆண்

வான் மழை போல் தேன் தமிழ் போல்

பூவுலகில் உன் பூங்காதல் வாழும்

காதல் காவியம் வரைந்து

கண்ணில் பூமழை பொழிந்து

உருகும் உனையே

நினைந்து நினைந்து துதிக்கிறேன்....

ஆண்

வான் மழை போல் தேன் தமிழ் போல்

பூவுலகில் உன் பூங்காதல் வாழும்.....

Frequently Asked Questions

The lyrics for Vaan Mazhai Pol were penned by Muthulingam.

Vaan Mazhai Pol is a Tamil film song from Endravathu Oru Naal (1986) (1986).