
Vaan Megam Adhu
From the movie Nallavan (1988)
Read the full lyrics of Vaan Megam Adhu from Nallavan (1988) (1988), sung by S. P. Balasubrahmanyam and K. S. Chitra and written by Kalaipuli S. Thanu, in Tamil & English script.

From the movie Nallavan (1988)
Read the full lyrics of Vaan Megam Adhu from Nallavan (1988) (1988), sung by S. P. Balasubrahmanyam and K. S. Chitra and written by Kalaipuli S. Thanu, in Tamil & English script.
Vaan megam
Adhu pooththoovum
Vaan megam…..athu pooththoovum
Poongaattru…..unai thaalaattum
Iravinil varum ilaiya mugam
Mugam adhu tharum pudhiya sugam
Sugangalil idhu iniya suram
Surangalil varum sarigamapathani
Vaan megam…..athu pooththoovum
Poongaattru…..unai thaalaattum
Iravinil varum ilaiya mugam
Mugam adhu tharum pudhiya sugam
Sugangalil idhu iniya suram
Surangalil varum sarigamapathani
Vaan megam…..athu pooththoovum
Vizhigalum oru vidugathai padikkirathae
Vidai thara ennai azhaikkirathae
Imaigalum indru imaiththida marukkirathae
Idam thara solli thudikkirathae
Malargalil mugam paarththaen
Manathinai izhanthaen
Unai thinam edhir paarththaen
Uyirinai sumanthaen
Kannmaniyae…. kannamathil
Chinnam pathiththida naan varavaa
Vaan megam…..athu pooththoovum
Poongaattru…..unai thaalaattum
Iravinil varum ilaiya mugam
Mugam adhu tharum pudhiya sugam
Sugangalil idhu iniya suam
Surangalil varum sarigamapathani
Vaan megam…..athu pooththoovum
Thalaiyanai indru sugam thara marukkirathae
Thalaivanai nenjam ninaikkirathae
Thalaiviyin manam inainthida thudikkirathae
Naanamum adhai thadukkirathae
Unakkena yaengi ingae
Uruguthu penmai
Indrenai thaangi anbae
Kaanbaai unmai
Mannavanae….ennavanae
Vidiyum varai kadhai padippom
Vaan megam…..athu pooththoovum
Poongaattru…..unai thaalaattum
Iravinil varum ilaiya mugam
Mugam adhu tharum pudhiya sugam
Sugangalil idhu iniya suram
Surangalil varum sarigamapathani
Vaan megam….
Athu pooththoovum
வான் மேகம்...
அது பூத்தூவும்...
வான் மேகம்......அது பூத்தூவும்...
பூங்காற்று...உனை தாலாட்டும்...
இரவினில் வரும் இளைய முகம்...
முகம் அது தரும் புதிய சுகம்...
சுகங்களில் இது இனிய சுரம்...
சுரங்களில் வரும் சரிகமபதநி...
வான் மேகம்...அது பூத்தூவும்...
பூங்காற்று...உனை தாலாட்டும்...
இரவினில் வரும் இளையமுகம்...
முகம் அது தரும் புதிய சுகம்...
சுகங்களில் இது இனிய சுரம்...
சுரங்களில் வரும் சரிகமபதநி...
வான் மேகம்...அது பூத்தூவும்...
விழிகளும் ஒரு விடுகதை படிக்கிறதே...
விடை தர என்னை அழைக்கிறதே...
இமைகளும் இன்று இமைத்திட மறுக்கிறதே...
இடம் தர சொல்லி துடிக்கிறதே...
மலர்களில் முகம் பார்த்தேன்...
மனதினை இழந்தேன்...
உனை தினம் எதிர் பார்த்தேன்...
உயிரினை சுமந்தேன்...
கண்மணியே...கண்ணமதில்...
சின்னம் பதித்திட நான் வரவா...
வான் மேகம்...அது பூத்தூவும்...
பூங்காற்று...உனை தாலாட்டும்...
இரவினில் வரும் இளையமுகம்...
முகம் அது தரும் புதிய சுகம்...
சுகங்களில் இது இனிய சுரம்...
சுரங்களில் வரும் சரிகமபதநி...
வான் மேகம்...அது பூத்தூவும்...
தலையணை இன்று சுகம் தர மறுக்கிறதே...
தலைவனை நெஞ்சம் நினைக்கிறதே...
தலைவியின் மனம் இணைந்திட துடிக்கிறதே...
நாணமும் அதை தடுக்கிறதே...
உனக்கென ஏங்கி இங்கே...
உருகுது பெண்மை...
இன்றெனைத் தாங்கி அன்பே...
காண்பாய் உண்மை...
மன்னவனே...என்னவனே...
விடியும் வரை கதை படிப்போம்...
வான் மேகம்...அது பூத்தூவும்...
பூங்காற்று...உனை தாலாட்டும்...
இரவினில் வரும் இளைய முகம்...
முகம் அது தரும் புதிய சுகம்...
சுகங்களில் இது இனிய சுரம்...
சுரங்களில் வரும் சரிகமபதநி...
வான் மேகம்...
அது பூத்தூவும்...
Vaan megam
Adhu pooththoovum
Vaan megam…..athu pooththoovum
Poongaattru…..unai thaalaattum
Iravinil varum ilaiya mugam
Mugam adhu tharum pudhiya sugam
Sugangalil idhu iniya suram
Surangalil varum sarigamapathani
Vaan megam…..athu pooththoovum
Poongaattru…..unai thaalaattum
Iravinil varum ilaiya mugam
Mugam adhu tharum pudhiya sugam
Sugangalil idhu iniya suram
Surangalil varum sarigamapathani
Vaan megam…..athu pooththoovum
Vizhigalum oru vidugathai padikkirathae
Vidai thara ennai azhaikkirathae
Imaigalum indru imaiththida marukkirathae
Idam thara solli thudikkirathae
Malargalil mugam paarththaen
Manathinai izhanthaen
Unai thinam edhir paarththaen
Uyirinai sumanthaen
Kannmaniyae…. kannamathil
Chinnam pathiththida naan varavaa
Vaan megam…..athu pooththoovum
Poongaattru…..unai thaalaattum
Iravinil varum ilaiya mugam
Mugam adhu tharum pudhiya sugam
Sugangalil idhu iniya suam
Surangalil varum sarigamapathani
Vaan megam…..athu pooththoovum
Thalaiyanai indru sugam thara marukkirathae
Thalaivanai nenjam ninaikkirathae
Thalaiviyin manam inainthida thudikkirathae
Naanamum adhai thadukkirathae
Unakkena yaengi ingae
Uruguthu penmai
Indrenai thaangi anbae
Kaanbaai unmai
Mannavanae….ennavanae
Vidiyum varai kadhai padippom
Vaan megam…..athu pooththoovum
Poongaattru…..unai thaalaattum
Iravinil varum ilaiya mugam
Mugam adhu tharum pudhiya sugam
Sugangalil idhu iniya suram
Surangalil varum sarigamapathani
Vaan megam….
Athu pooththoovum
வான் மேகம்...
அது பூத்தூவும்...
வான் மேகம்......அது பூத்தூவும்...
பூங்காற்று...உனை தாலாட்டும்...
இரவினில் வரும் இளைய முகம்...
முகம் அது தரும் புதிய சுகம்...
சுகங்களில் இது இனிய சுரம்...
சுரங்களில் வரும் சரிகமபதநி...
வான் மேகம்...அது பூத்தூவும்...
பூங்காற்று...உனை தாலாட்டும்...
இரவினில் வரும் இளையமுகம்...
முகம் அது தரும் புதிய சுகம்...
சுகங்களில் இது இனிய சுரம்...
சுரங்களில் வரும் சரிகமபதநி...
வான் மேகம்...அது பூத்தூவும்...
விழிகளும் ஒரு விடுகதை படிக்கிறதே...
விடை தர என்னை அழைக்கிறதே...
இமைகளும் இன்று இமைத்திட மறுக்கிறதே...
இடம் தர சொல்லி துடிக்கிறதே...
மலர்களில் முகம் பார்த்தேன்...
மனதினை இழந்தேன்...
உனை தினம் எதிர் பார்த்தேன்...
உயிரினை சுமந்தேன்...
கண்மணியே...கண்ணமதில்...
சின்னம் பதித்திட நான் வரவா...
வான் மேகம்...அது பூத்தூவும்...
பூங்காற்று...உனை தாலாட்டும்...
இரவினில் வரும் இளையமுகம்...
முகம் அது தரும் புதிய சுகம்...
சுகங்களில் இது இனிய சுரம்...
சுரங்களில் வரும் சரிகமபதநி...
வான் மேகம்...அது பூத்தூவும்...
தலையணை இன்று சுகம் தர மறுக்கிறதே...
தலைவனை நெஞ்சம் நினைக்கிறதே...
தலைவியின் மனம் இணைந்திட துடிக்கிறதே...
நாணமும் அதை தடுக்கிறதே...
உனக்கென ஏங்கி இங்கே...
உருகுது பெண்மை...
இன்றெனைத் தாங்கி அன்பே...
காண்பாய் உண்மை...
மன்னவனே...என்னவனே...
விடியும் வரை கதை படிப்போம்...
வான் மேகம்...அது பூத்தூவும்...
பூங்காற்று...உனை தாலாட்டும்...
இரவினில் வரும் இளைய முகம்...
முகம் அது தரும் புதிய சுகம்...
சுகங்களில் இது இனிய சுரம்...
சுரங்களில் வரும் சரிகமபதநி...
வான் மேகம்...
அது பூத்தூவும்...
The song Vaan Megam Adhu from the movie Nallavan (1988) was sung by S. P. Balasubrahmanyam and K. S. Chitra.
The music for Nallavan (1988) (1988) was composed by Chandrabose.
The lyrics for Vaan Megam Adhu were penned by Kalaipuli S. Thanu.
Vaan Megam Adhu is a Tamil film song from Nallavan (1988) (1988).
Share this beautiful lyric line with your friends!