Click any line to highlight and share it as a quote!
Female

Vaan megam

Poo poovaai thoovum

Dhegam ennavaagum

Inbamaaga nogum

Female

Mazhaithuli therithathu

Enakkullae kulithathu

Ninaithathu palithathu

Kudaikkambi thulirthathu

Female

Vaanam muthukkal sinthi

Vaazhga endrathu

Kaadhal vendrathu

Megam vanthathu

Pookkal sinthuthu

Aalumillai serthedukka

Noolumillai korthedukka

Female

Vaan megam

Poo poovaai thoovum

Dhegam ennavaagum

Inbamaaga nogum

Female

Vaanilae vaanilae

Neerin thoranangalo..ho

En manam ponguthae

Enna kaaranangalo

Female

Avan vizhi asainthathil

Ival manam asainthatho

Thalirkaram pidikkaiyil

Malarkkodi silirthatho

Female

Saalai engum ingae

Sangeetha medaiyaanatho

Aadai paadutho

Thooral podutho

Thogai aadutho

Bhoomi yengum kaviyarangam

Saaral paadum jalatharangam

Female

Vaan megam

Poo poovaai thoovum

Dhegam ennavaagum

Inbamaaga nogum

Female

Mazhaithuli therithathu

Enakkullae kulithathu

Ninaithathu palithathu

Kudaikkambi thulirthathu

Female

Vaanam muthukkal sinthi

Vaazhga endrathu

Kaadhal vendrathu

Megam vanthathu

Pookkal sinthuthu

Aalumillai serthedukka

Noolumillai korthedukka

Female

Vaan megam

Poo poovaai thoovum

Dhegam ennavaagum

Inbamaaga nogum

பெண்

வான் மேகம்

பூ பூவாய் தூவும் தேகம்

என்னவாகும் இன்பமாக

நோகும்

பெண்

மழைத்துளி

தெறித்தது எனக்குள்ளே

குளித்தது நினைத்தது

பலித்தது குடைக்கம்பி

துளிர்த்தது

பெண்

வானம் முத்துக்கள்

சிந்தி வாழ்க‌ என்றது காதல்

வென்றது மேகம் வ‌ந்தது

பூக்கள் சிந்துது ஆளுமில்லை

சேர்த்தெடுக்க நூலுமில்லை

கோர்த்தெடுக்க

பெண்

வான் மேகம்

பூ பூவாய் தூவும் தேகம்

என்னவாகும் இன்பமாக

நோகும்

பெண்

வானிலே வானிலே

நீரின் தோரணங்களோ ஹோ

என் மனம் பொங்குதே என்ன

காரணங்களோ

பெண்

அவன் விழி

அசைந்த‌தில் இவள்

மனம் அசைந்ததோ

தளிர்கரம் பிடிக்கையில்

மலர்க்கொடி சிலிர்த்ததோ

பெண்

சாலை எங்கும்

இங்கே சங்கீத மேடையானதோ

ஆடை பாடுதோ தூரல்

போடுதோ தோகை ஆடுதோ

பூமியெங்கும் கவியரங்கம்

சாரல் பாடும் ஜலதரங்கம்

பெண்

வான் மேகம்

பூ பூவாய் தூவும் தேகம்

என்னவாகும் இன்பமாக

நோகும்

பெண்

மழைத்துளி

தெறித்தது எனக்குள்ளே

குளித்தது நினைத்தது

பலித்தது குடைக்கம்பி

துளிர்த்தது

பெண்

வானம் முத்துக்கள்

சிந்தி வாழ்க‌ என்றது காதல்

வென்றது மேகம் வ‌ந்தது

பூக்கள் சிந்துது ஆளுமில்லை

சேர்த்தெடுக்க நூலுமில்லை

கோர்த்தெடுக்க

பெண்

வான் மேகம்

பூ பூவாய் தூவும் தேகம்

என்னவாகும் இன்பமாக

நோகும்

English Script

Female

Vaan megam

Poo poovaai thoovum

Dhegam ennavaagum

Inbamaaga nogum

Female

Mazhaithuli therithathu

Enakkullae kulithathu

Ninaithathu palithathu

Kudaikkambi thulirthathu

Female

Vaanam muthukkal sinthi

Vaazhga endrathu

Kaadhal vendrathu

Megam vanthathu

Pookkal sinthuthu

Aalumillai serthedukka

Noolumillai korthedukka

Female

Vaan megam

Poo poovaai thoovum

Dhegam ennavaagum

Inbamaaga nogum

Female

Vaanilae vaanilae

Neerin thoranangalo..ho

En manam ponguthae

Enna kaaranangalo

Female

Avan vizhi asainthathil

Ival manam asainthatho

Thalirkaram pidikkaiyil

Malarkkodi silirthatho

Female

Saalai engum ingae

Sangeetha medaiyaanatho

Aadai paadutho

Thooral podutho

Thogai aadutho

Bhoomi yengum kaviyarangam

Saaral paadum jalatharangam

Female

Vaan megam

Poo poovaai thoovum

Dhegam ennavaagum

Inbamaaga nogum

Female

Mazhaithuli therithathu

Enakkullae kulithathu

Ninaithathu palithathu

Kudaikkambi thulirthathu

Female

Vaanam muthukkal sinthi

Vaazhga endrathu

Kaadhal vendrathu

Megam vanthathu

Pookkal sinthuthu

Aalumillai serthedukka

Noolumillai korthedukka

Female

Vaan megam

Poo poovaai thoovum

Dhegam ennavaagum

Inbamaaga nogum

தமிழ் வரிகள்

பெண்

வான் மேகம்

பூ பூவாய் தூவும் தேகம்

என்னவாகும் இன்பமாக

நோகும்

பெண்

மழைத்துளி

தெறித்தது எனக்குள்ளே

குளித்தது நினைத்தது

பலித்தது குடைக்கம்பி

துளிர்த்தது

பெண்

வானம் முத்துக்கள்

சிந்தி வாழ்க‌ என்றது காதல்

வென்றது மேகம் வ‌ந்தது

பூக்கள் சிந்துது ஆளுமில்லை

சேர்த்தெடுக்க நூலுமில்லை

கோர்த்தெடுக்க

பெண்

வான் மேகம்

பூ பூவாய் தூவும் தேகம்

என்னவாகும் இன்பமாக

நோகும்

பெண்

வானிலே வானிலே

நீரின் தோரணங்களோ ஹோ

என் மனம் பொங்குதே என்ன

காரணங்களோ

பெண்

அவன் விழி

அசைந்த‌தில் இவள்

மனம் அசைந்ததோ

தளிர்கரம் பிடிக்கையில்

மலர்க்கொடி சிலிர்த்ததோ

பெண்

சாலை எங்கும்

இங்கே சங்கீத மேடையானதோ

ஆடை பாடுதோ தூரல்

போடுதோ தோகை ஆடுதோ

பூமியெங்கும் கவியரங்கம்

சாரல் பாடும் ஜலதரங்கம்

பெண்

வான் மேகம்

பூ பூவாய் தூவும் தேகம்

என்னவாகும் இன்பமாக

நோகும்

பெண்

மழைத்துளி

தெறித்தது எனக்குள்ளே

குளித்தது நினைத்தது

பலித்தது குடைக்கம்பி

துளிர்த்தது

பெண்

வானம் முத்துக்கள்

சிந்தி வாழ்க‌ என்றது காதல்

வென்றது மேகம் வ‌ந்தது

பூக்கள் சிந்துது ஆளுமில்லை

சேர்த்தெடுக்க நூலுமில்லை

கோர்த்தெடுக்க

பெண்

வான் மேகம்

பூ பூவாய் தூவும் தேகம்

என்னவாகும் இன்பமாக

நோகும்

Frequently Asked Questions

The lyrics for Vaan Megam Poo Poovaai were penned by Vairamuthu.

Vaan Megam Poo Poovaai is a Tamil film song from Punnagai Mannan (1986).