
Vaan Megam Poo Poovaai
From the movie Punnagai Mannan
Read the full lyrics of Vaan Megam Poo Poovaai from Punnagai Mannan (1986), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Punnagai Mannan
Read the full lyrics of Vaan Megam Poo Poovaai from Punnagai Mannan (1986), written by Vairamuthu, in Tamil & English script.
Vaan megam
Poo poovaai thoovum
Dhegam ennavaagum
Inbamaaga nogum
Mazhaithuli therithathu
Enakkullae kulithathu
Ninaithathu palithathu
Kudaikkambi thulirthathu
Vaanam muthukkal sinthi
Vaazhga endrathu
Kaadhal vendrathu
Megam vanthathu
Pookkal sinthuthu
Aalumillai serthedukka
Noolumillai korthedukka
Vaan megam
Poo poovaai thoovum
Dhegam ennavaagum
Inbamaaga nogum
Vaanilae vaanilae
Neerin thoranangalo..ho
En manam ponguthae
Enna kaaranangalo
Avan vizhi asainthathil
Ival manam asainthatho
Thalirkaram pidikkaiyil
Malarkkodi silirthatho
Saalai engum ingae
Sangeetha medaiyaanatho
Aadai paadutho
Thooral podutho
Thogai aadutho
Bhoomi yengum kaviyarangam
Saaral paadum jalatharangam
Vaan megam
Poo poovaai thoovum
Dhegam ennavaagum
Inbamaaga nogum
Mazhaithuli therithathu
Enakkullae kulithathu
Ninaithathu palithathu
Kudaikkambi thulirthathu
Vaanam muthukkal sinthi
Vaazhga endrathu
Kaadhal vendrathu
Megam vanthathu
Pookkal sinthuthu
Aalumillai serthedukka
Noolumillai korthedukka
Vaan megam
Poo poovaai thoovum
Dhegam ennavaagum
Inbamaaga nogum
வான் மேகம்
பூ பூவாய் தூவும் தேகம்
என்னவாகும் இன்பமாக
நோகும்
மழைத்துளி
தெறித்தது எனக்குள்ளே
குளித்தது நினைத்தது
பலித்தது குடைக்கம்பி
துளிர்த்தது
வானம் முத்துக்கள்
சிந்தி வாழ்க என்றது காதல்
வென்றது மேகம் வந்தது
பூக்கள் சிந்துது ஆளுமில்லை
சேர்த்தெடுக்க நூலுமில்லை
கோர்த்தெடுக்க
வான் மேகம்
பூ பூவாய் தூவும் தேகம்
என்னவாகும் இன்பமாக
நோகும்
வானிலே வானிலே
நீரின் தோரணங்களோ ஹோ
என் மனம் பொங்குதே என்ன
காரணங்களோ
அவன் விழி
அசைந்ததில் இவள்
மனம் அசைந்ததோ
தளிர்கரம் பிடிக்கையில்
மலர்க்கொடி சிலிர்த்ததோ
சாலை எங்கும்
இங்கே சங்கீத மேடையானதோ
ஆடை பாடுதோ தூரல்
போடுதோ தோகை ஆடுதோ
பூமியெங்கும் கவியரங்கம்
சாரல் பாடும் ஜலதரங்கம்
வான் மேகம்
பூ பூவாய் தூவும் தேகம்
என்னவாகும் இன்பமாக
நோகும்
மழைத்துளி
தெறித்தது எனக்குள்ளே
குளித்தது நினைத்தது
பலித்தது குடைக்கம்பி
துளிர்த்தது
வானம் முத்துக்கள்
சிந்தி வாழ்க என்றது காதல்
வென்றது மேகம் வந்தது
பூக்கள் சிந்துது ஆளுமில்லை
சேர்த்தெடுக்க நூலுமில்லை
கோர்த்தெடுக்க
வான் மேகம்
பூ பூவாய் தூவும் தேகம்
என்னவாகும் இன்பமாக
நோகும்
Vaan megam
Poo poovaai thoovum
Dhegam ennavaagum
Inbamaaga nogum
Mazhaithuli therithathu
Enakkullae kulithathu
Ninaithathu palithathu
Kudaikkambi thulirthathu
Vaanam muthukkal sinthi
Vaazhga endrathu
Kaadhal vendrathu
Megam vanthathu
Pookkal sinthuthu
Aalumillai serthedukka
Noolumillai korthedukka
Vaan megam
Poo poovaai thoovum
Dhegam ennavaagum
Inbamaaga nogum
Vaanilae vaanilae
Neerin thoranangalo..ho
En manam ponguthae
Enna kaaranangalo
Avan vizhi asainthathil
Ival manam asainthatho
Thalirkaram pidikkaiyil
Malarkkodi silirthatho
Saalai engum ingae
Sangeetha medaiyaanatho
Aadai paadutho
Thooral podutho
Thogai aadutho
Bhoomi yengum kaviyarangam
Saaral paadum jalatharangam
Vaan megam
Poo poovaai thoovum
Dhegam ennavaagum
Inbamaaga nogum
Mazhaithuli therithathu
Enakkullae kulithathu
Ninaithathu palithathu
Kudaikkambi thulirthathu
Vaanam muthukkal sinthi
Vaazhga endrathu
Kaadhal vendrathu
Megam vanthathu
Pookkal sinthuthu
Aalumillai serthedukka
Noolumillai korthedukka
Vaan megam
Poo poovaai thoovum
Dhegam ennavaagum
Inbamaaga nogum
வான் மேகம்
பூ பூவாய் தூவும் தேகம்
என்னவாகும் இன்பமாக
நோகும்
மழைத்துளி
தெறித்தது எனக்குள்ளே
குளித்தது நினைத்தது
பலித்தது குடைக்கம்பி
துளிர்த்தது
வானம் முத்துக்கள்
சிந்தி வாழ்க என்றது காதல்
வென்றது மேகம் வந்தது
பூக்கள் சிந்துது ஆளுமில்லை
சேர்த்தெடுக்க நூலுமில்லை
கோர்த்தெடுக்க
வான் மேகம்
பூ பூவாய் தூவும் தேகம்
என்னவாகும் இன்பமாக
நோகும்
வானிலே வானிலே
நீரின் தோரணங்களோ ஹோ
என் மனம் பொங்குதே என்ன
காரணங்களோ
அவன் விழி
அசைந்ததில் இவள்
மனம் அசைந்ததோ
தளிர்கரம் பிடிக்கையில்
மலர்க்கொடி சிலிர்த்ததோ
சாலை எங்கும்
இங்கே சங்கீத மேடையானதோ
ஆடை பாடுதோ தூரல்
போடுதோ தோகை ஆடுதோ
பூமியெங்கும் கவியரங்கம்
சாரல் பாடும் ஜலதரங்கம்
வான் மேகம்
பூ பூவாய் தூவும் தேகம்
என்னவாகும் இன்பமாக
நோகும்
மழைத்துளி
தெறித்தது எனக்குள்ளே
குளித்தது நினைத்தது
பலித்தது குடைக்கம்பி
துளிர்த்தது
வானம் முத்துக்கள்
சிந்தி வாழ்க என்றது காதல்
வென்றது மேகம் வந்தது
பூக்கள் சிந்துது ஆளுமில்லை
சேர்த்தெடுக்க நூலுமில்லை
கோர்த்தெடுக்க
வான் மேகம்
பூ பூவாய் தூவும் தேகம்
என்னவாகும் இன்பமாக
நோகும்
The lyrics for Vaan Megam Poo Poovaai were penned by Vairamuthu.
Vaan Megam Poo Poovaai is a Tamil film song from Punnagai Mannan (1986).
Share this beautiful lyric line with your friends!