
Vaana Malai
From the movie Idhu Namma Bhoomi
Read the full lyrics of Vaana Malai from Idhu Namma Bhoomi (1992), written by Vaali, in Tamil & English script.

From the movie Idhu Namma Bhoomi
Read the full lyrics of Vaana Malai from Idhu Namma Bhoomi (1992), written by Vaali, in Tamil & English script.
Mmm….mmm….mmm…
Mmmm….mmm mmm
Mmm….mmm….mmm…
Vaana mazhai polae
Pudhu paadalgal
Gaana mazhai thoovum
Mugil aadalgal
Nilaikkum gaanam idhu
Nedu naal vaazhum idhu
Vaana mazhai polae
Pudhu paadalgal
Gaana mazhai thoovum
Mugil aadalgal
Idhayam raathiriyil
Isaiyaal amaidhi perum
Irukkum kaayamellaam
Isaiyaal aari vidum
Kodhikkum paalaiyilum
Isaiyaal poo malarum
Irumbu paaraiyilum
Isaiyaal neer kasiyum
Pazhi vaangum pagai nenjum
Isaiyaal saanthi perum
Vaana mazhai polae
Pudhu paadalgal
Gaana mazhai thoovum
Mugil aadalgal
Nilaikkum gaanam idhu
Nedu naal vaazhum idhu
Vaana mazhai polae
Pudhu paadalgal
Gaana mazhai thoovum
Mugil aadalgal
Maa gaama dhanidhaa
Gamadhapanee dhaani
Saani neepa paaga gaasa saani needha
Dhasaamadhaa neepaaga saa
Kuralil thaen kuzhaithu
Kuyilai padaithavar yaar
Manathai mellisaiyaal
Izhuthae vaithavar yaar
Araiyil paatteduppen
Arangam thaevai illai
Sabaiyil peredukka
Kuyilgal isaippadhillai
Enakkae naan sugam serkka
Dhinamum paadugindren
Vaana mazhai polae
Pudhu paadalgal
Gaana mazhai thoovum
Mugil aadalgal
Nilaikkum gaanam idhu
Nedu naal vaazhum idhu
Vaana mazhai polae
Pudhu paadalgal
Gaana mazhai thoovum
Mugil aadalgal
ம்ம்ம்.....ம்ம்ம்......ம்ம்ம்....
ம்ம்ம்ம்......ம்ம்ம்.....ம்ம்ம்....
ம்ம்ம்......ம்ம்ம்.....ம்ம்ம்.....
வான மழைப்போலே
புது பாடல்கள்
கான மழைத் தூவும்
முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது
நெடு நாள் வாழும் இது
வான மழைப்போலே
புது பாடல்கள்
கான மழைத் தூவும்
முகில் ஆடல்கள்
இதயம் ராத்திரியில்
இசையால் அமைதி பெறும்
இருக்கும் காயமெல்லாம்
இசையால் ஆறிவிடும்
கொதிக்கும் பாலையிலும்
இசையால் பூ மலரும்
இரும்பு பாறையிலும்
இசையால் நீர் கசியும்
பழிவாங்கும் பகை நெஞ்சும்
இசையால் சாந்தி பெறும்
வான மழைப்போலே
புது பாடல்கள்
கான மழைத் தூவும்
முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது
நெடு நாள் வாழும் இது
வான மழைப்போலே
புது பாடல்கள்
கான மழைத் தூவும்
முகில் ஆடல்கள்
மா கம தாநிதா
க ம ப த நி... தா நி
சா நி நீப பாக காச சாநி நீத
த சாம தா நீ பா க சா
குரலில் தேன் குழைத்து
குயிலைப் படைத்தவர் யார்
மனத்தை மெல்லிசையால்
இழுத்தே வைத்தவர் யார்
அறையில் பாட்டெடுப்பேன்
அரங்கம் தேவை இல்லை
சபையில் பேரெடுக்க
குயில்கள் இசைப்பதில்லை
எனக்கே நான் சுகம் சேர்க்க
தினமும் பாடுகின்றேன்
வான மழைப்போலே
புது பாடல்கள்
கான மழைத் தூவும்
முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது
நெடு நாள் வாழும் இது
வான மழைப்போலே
புது பாடல்கள்
கான மழைத் தூவும்
முகில் ஆடல்கள்
Mmm….mmm….mmm…
Mmmm….mmm mmm
Mmm….mmm….mmm…
Vaana mazhai polae
Pudhu paadalgal
Gaana mazhai thoovum
Mugil aadalgal
Nilaikkum gaanam idhu
Nedu naal vaazhum idhu
Vaana mazhai polae
Pudhu paadalgal
Gaana mazhai thoovum
Mugil aadalgal
Idhayam raathiriyil
Isaiyaal amaidhi perum
Irukkum kaayamellaam
Isaiyaal aari vidum
Kodhikkum paalaiyilum
Isaiyaal poo malarum
Irumbu paaraiyilum
Isaiyaal neer kasiyum
Pazhi vaangum pagai nenjum
Isaiyaal saanthi perum
Vaana mazhai polae
Pudhu paadalgal
Gaana mazhai thoovum
Mugil aadalgal
Nilaikkum gaanam idhu
Nedu naal vaazhum idhu
Vaana mazhai polae
Pudhu paadalgal
Gaana mazhai thoovum
Mugil aadalgal
Maa gaama dhanidhaa
Gamadhapanee dhaani
Saani neepa paaga gaasa saani needha
Dhasaamadhaa neepaaga saa
Kuralil thaen kuzhaithu
Kuyilai padaithavar yaar
Manathai mellisaiyaal
Izhuthae vaithavar yaar
Araiyil paatteduppen
Arangam thaevai illai
Sabaiyil peredukka
Kuyilgal isaippadhillai
Enakkae naan sugam serkka
Dhinamum paadugindren
Vaana mazhai polae
Pudhu paadalgal
Gaana mazhai thoovum
Mugil aadalgal
Nilaikkum gaanam idhu
Nedu naal vaazhum idhu
Vaana mazhai polae
Pudhu paadalgal
Gaana mazhai thoovum
Mugil aadalgal
ம்ம்ம்.....ம்ம்ம்......ம்ம்ம்....
ம்ம்ம்ம்......ம்ம்ம்.....ம்ம்ம்....
ம்ம்ம்......ம்ம்ம்.....ம்ம்ம்.....
வான மழைப்போலே
புது பாடல்கள்
கான மழைத் தூவும்
முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது
நெடு நாள் வாழும் இது
வான மழைப்போலே
புது பாடல்கள்
கான மழைத் தூவும்
முகில் ஆடல்கள்
இதயம் ராத்திரியில்
இசையால் அமைதி பெறும்
இருக்கும் காயமெல்லாம்
இசையால் ஆறிவிடும்
கொதிக்கும் பாலையிலும்
இசையால் பூ மலரும்
இரும்பு பாறையிலும்
இசையால் நீர் கசியும்
பழிவாங்கும் பகை நெஞ்சும்
இசையால் சாந்தி பெறும்
வான மழைப்போலே
புது பாடல்கள்
கான மழைத் தூவும்
முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது
நெடு நாள் வாழும் இது
வான மழைப்போலே
புது பாடல்கள்
கான மழைத் தூவும்
முகில் ஆடல்கள்
மா கம தாநிதா
க ம ப த நி... தா நி
சா நி நீப பாக காச சாநி நீத
த சாம தா நீ பா க சா
குரலில் தேன் குழைத்து
குயிலைப் படைத்தவர் யார்
மனத்தை மெல்லிசையால்
இழுத்தே வைத்தவர் யார்
அறையில் பாட்டெடுப்பேன்
அரங்கம் தேவை இல்லை
சபையில் பேரெடுக்க
குயில்கள் இசைப்பதில்லை
எனக்கே நான் சுகம் சேர்க்க
தினமும் பாடுகின்றேன்
வான மழைப்போலே
புது பாடல்கள்
கான மழைத் தூவும்
முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது
நெடு நாள் வாழும் இது
வான மழைப்போலே
புது பாடல்கள்
கான மழைத் தூவும்
முகில் ஆடல்கள்
The lyrics for Vaana Malai were penned by Vaali.
Vaana Malai is a Tamil film song from Idhu Namma Bhoomi (1992).
Share this beautiful lyric line with your friends!