Click any line to highlight and share it as a quote!
Male

Mmm….mmm….mmm…

Mmmm….mmm mmm

Mmm….mmm….mmm…

Male

Vaana mazhai polae

Pudhu paadalgal

Gaana mazhai thoovum

Mugil aadalgal

Nilaikkum gaanam idhu

Nedu naal vaazhum idhu

Male

Vaana mazhai polae

Pudhu paadalgal

Gaana mazhai thoovum

Mugil aadalgal

Male

Idhayam raathiriyil

Isaiyaal amaidhi perum

Irukkum kaayamellaam

Isaiyaal aari vidum

Kodhikkum paalaiyilum

Isaiyaal poo malarum

Irumbu paaraiyilum

Isaiyaal neer kasiyum

Pazhi vaangum pagai nenjum

Isaiyaal saanthi perum

Male

Vaana mazhai polae

Pudhu paadalgal

Gaana mazhai thoovum

Mugil aadalgal

Nilaikkum gaanam idhu

Nedu naal vaazhum idhu

Male

Vaana mazhai polae

Pudhu paadalgal

Gaana mazhai thoovum

Mugil aadalgal

Male

Maa gaama dhanidhaa

Gamadhapanee dhaani

Saani neepa paaga gaasa saani needha

Dhasaamadhaa neepaaga saa

Male

Kuralil thaen kuzhaithu

Kuyilai padaithavar yaar

Manathai mellisaiyaal

Izhuthae vaithavar yaar

Araiyil paatteduppen

Arangam thaevai illai

Sabaiyil peredukka

Kuyilgal isaippadhillai

Enakkae naan sugam serkka

Dhinamum paadugindren

Male

Vaana mazhai polae

Pudhu paadalgal

Gaana mazhai thoovum

Mugil aadalgal

Nilaikkum gaanam idhu

Nedu naal vaazhum idhu

Male

Vaana mazhai polae

Pudhu paadalgal

Gaana mazhai thoovum

Mugil aadalgal

ஆண்

ம்ம்ம்.....ம்ம்ம்......ம்ம்ம்....

ம்ம்ம்ம்......ம்ம்ம்.....ம்ம்ம்....

ம்ம்ம்......ம்ம்ம்.....ம்ம்ம்.....

ஆண்

வான மழைப்போலே

புது பாடல்கள்

கான மழைத் தூவும்

முகில் ஆடல்கள்

நிலைக்கும் கானம் இது

நெடு நாள் வாழும் இது

ஆண்

வான மழைப்போலே

புது பாடல்கள்

கான மழைத் தூவும்

முகில் ஆடல்கள்

ஆண்

இதயம் ராத்திரியில்

இசையால் அமைதி பெறும்

இருக்கும் காயமெல்லாம்

இசையால் ஆறிவிடும்

கொதிக்கும் பாலையிலும்

இசையால் பூ மலரும்

இரும்பு பாறையிலும்

இசையால் நீர் கசியும்

பழிவாங்கும் பகை நெஞ்சும்

இசையால் சாந்தி பெறும்

ஆண்

வான மழைப்போலே

புது பாடல்கள்

கான மழைத் தூவும்

முகில் ஆடல்கள்

நிலைக்கும் கானம் இது

நெடு நாள் வாழும் இது

ஆண்

வான மழைப்போலே

புது பாடல்கள்

கான மழைத் தூவும்

முகில் ஆடல்கள்

ஆண்

மா கம தாநிதா

க ம ப த நி... தா நி

சா நி நீப பாக காச சாநி நீத

த சாம தா நீ பா க சா

ஆண்

குரலில் தேன் குழைத்து

குயிலைப் படைத்தவர் யார்

மனத்தை மெல்லிசையால்

இழுத்தே வைத்தவர் யார்

அறையில் பாட்டெடுப்பேன்

அரங்கம் தேவை இல்லை

சபையில் பேரெடுக்க

குயில்கள் இசைப்பதில்லை

எனக்கே நான் சுகம் சேர்க்க

தினமும் பாடுகின்றேன்

ஆண்

வான மழைப்போலே

புது பாடல்கள்

கான மழைத் தூவும்

முகில் ஆடல்கள்

நிலைக்கும் கானம் இது

நெடு நாள் வாழும் இது

ஆண்

வான மழைப்போலே

புது பாடல்கள்

கான மழைத் தூவும்

முகில் ஆடல்கள்

English Script

Male

Mmm….mmm….mmm…

Mmmm….mmm mmm

Mmm….mmm….mmm…

Male

Vaana mazhai polae

Pudhu paadalgal

Gaana mazhai thoovum

Mugil aadalgal

Nilaikkum gaanam idhu

Nedu naal vaazhum idhu

Male

Vaana mazhai polae

Pudhu paadalgal

Gaana mazhai thoovum

Mugil aadalgal

Male

Idhayam raathiriyil

Isaiyaal amaidhi perum

Irukkum kaayamellaam

Isaiyaal aari vidum

Kodhikkum paalaiyilum

Isaiyaal poo malarum

Irumbu paaraiyilum

Isaiyaal neer kasiyum

Pazhi vaangum pagai nenjum

Isaiyaal saanthi perum

Male

Vaana mazhai polae

Pudhu paadalgal

Gaana mazhai thoovum

Mugil aadalgal

Nilaikkum gaanam idhu

Nedu naal vaazhum idhu

Male

Vaana mazhai polae

Pudhu paadalgal

Gaana mazhai thoovum

Mugil aadalgal

Male

Maa gaama dhanidhaa

Gamadhapanee dhaani

Saani neepa paaga gaasa saani needha

Dhasaamadhaa neepaaga saa

Male

Kuralil thaen kuzhaithu

Kuyilai padaithavar yaar

Manathai mellisaiyaal

Izhuthae vaithavar yaar

Araiyil paatteduppen

Arangam thaevai illai

Sabaiyil peredukka

Kuyilgal isaippadhillai

Enakkae naan sugam serkka

Dhinamum paadugindren

Male

Vaana mazhai polae

Pudhu paadalgal

Gaana mazhai thoovum

Mugil aadalgal

Nilaikkum gaanam idhu

Nedu naal vaazhum idhu

Male

Vaana mazhai polae

Pudhu paadalgal

Gaana mazhai thoovum

Mugil aadalgal

தமிழ் வரிகள்

ஆண்

ம்ம்ம்.....ம்ம்ம்......ம்ம்ம்....

ம்ம்ம்ம்......ம்ம்ம்.....ம்ம்ம்....

ம்ம்ம்......ம்ம்ம்.....ம்ம்ம்.....

ஆண்

வான மழைப்போலே

புது பாடல்கள்

கான மழைத் தூவும்

முகில் ஆடல்கள்

நிலைக்கும் கானம் இது

நெடு நாள் வாழும் இது

ஆண்

வான மழைப்போலே

புது பாடல்கள்

கான மழைத் தூவும்

முகில் ஆடல்கள்

ஆண்

இதயம் ராத்திரியில்

இசையால் அமைதி பெறும்

இருக்கும் காயமெல்லாம்

இசையால் ஆறிவிடும்

கொதிக்கும் பாலையிலும்

இசையால் பூ மலரும்

இரும்பு பாறையிலும்

இசையால் நீர் கசியும்

பழிவாங்கும் பகை நெஞ்சும்

இசையால் சாந்தி பெறும்

ஆண்

வான மழைப்போலே

புது பாடல்கள்

கான மழைத் தூவும்

முகில் ஆடல்கள்

நிலைக்கும் கானம் இது

நெடு நாள் வாழும் இது

ஆண்

வான மழைப்போலே

புது பாடல்கள்

கான மழைத் தூவும்

முகில் ஆடல்கள்

ஆண்

மா கம தாநிதா

க ம ப த நி... தா நி

சா நி நீப பாக காச சாநி நீத

த சாம தா நீ பா க சா

ஆண்

குரலில் தேன் குழைத்து

குயிலைப் படைத்தவர் யார்

மனத்தை மெல்லிசையால்

இழுத்தே வைத்தவர் யார்

அறையில் பாட்டெடுப்பேன்

அரங்கம் தேவை இல்லை

சபையில் பேரெடுக்க

குயில்கள் இசைப்பதில்லை

எனக்கே நான் சுகம் சேர்க்க

தினமும் பாடுகின்றேன்

ஆண்

வான மழைப்போலே

புது பாடல்கள்

கான மழைத் தூவும்

முகில் ஆடல்கள்

நிலைக்கும் கானம் இது

நெடு நாள் வாழும் இது

ஆண்

வான மழைப்போலே

புது பாடல்கள்

கான மழைத் தூவும்

முகில் ஆடல்கள்

Frequently Asked Questions

The lyrics for Vaana Malai were penned by Vaali.

Vaana Malai is a Tamil film song from Idhu Namma Bhoomi (1992).