Haa..aaa.haaa…haaa….
Haa..aaa.haaa…haaa….
Haa…aaa….aaa…aaa…aaa….
Vaanavillae.. vaanavillae..
Vanthathenna ippodhu..
Alli vantha vannangalai..
Engal nenjil nee thoovu..
Chinna paravaigal
Konji parakuthae
Pattu siragilae
Pani thelikuthae
Adi thaai thendralae
Vanthu nee paadu
Aaraaroooo..oooh ..oohhh
Vaanavillae.. vaanavillae..
Vanthathenna ippodhu..
Hmmmm…mmmm…
La..lala…lalalaa…
Entha naattu kuyilin koottamum
Paadum paadal kuu..kuuu..
Aaahh.. aaahh
Entha naattu kiligal pechilum
Konjum malalai undu…
Aaahh..aaahh
Jaadhi enna kettu vittu
Thendral nammai thodumaa..
Dhesam ethu.. paarthuvittu..
Mannil malai varumaa..
Unnodu naanum..elloorum orr sontham
Anbulla ullathilae..
Vaanavillae.. vaanavillae..
Vanthathenna ippodhu..
Alli vantha vannangalai..
Engal nenjil nee thoovu..
Engirundhu sondham vandhadhoo
Nenjam vedanthaangal
Aaahh..aaahh
Indha kootil naanum vaazhavae
Ketkka vendum neengal
Aaahh..aaahh
Thaai paravai seigalukku
Ootugindra uravu
Adhil thaanae vaazhgiradhu
Uyirgalin azhagu
Unnodu naanum..elloorum orr sontham
Anbulla ullathilae..
Vaanavillae.. vaanavillae..
Vanthathenna ippodhu..
Alli vantha vannangalai..
Engal nenjil nee thoovu..
Chinna paravaigal
Konji parakuthae
Pattu siragilae
Pani thelikuthae
Adi thaai thendralae
Vanthu nee paadu
Aaraaroooo..oooh ..oohhh
Vaanavillae.. vaanavillae..
Vanthathenna ippodhu..
Hmmmm…mmmm…
La..lala…lalalaa…
ஹா ஆஆ ஹா
ஹா ஹா ஆஆ ஹா
ஹா ஹா ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
வானவில்லே
வானவில்லே வந்ததென்ன
இப்போது அள்ளிவந்த
வண்ணங்களை எங்கள்
நெஞ்சில் நீ தூவு
சின்ன பறவைகள்
கொஞ்சி பறக்குதே பட்டு
சிறகிலே பனி தெளிக்குதே
அடி தாய் தென்றலே வந்து
நீ பாடு ஆராரோ ஓ ஓ
வானவில்லே
வானவில்லே வந்ததென்ன
இப்போது
ஹ்ம்ம் ம்ம்ம்
.............................
எந்த நாட்டுக்
குயிலின் கூட்டமும்
பாடும் பாடல் கூ கூ
ஆஆ ஆஆ
எந்த நாட்டுக்
கிளிகள் பேச்சிலும்
கொஞ்சும் மழலை
உண்டு
ஆஆ ஆஆ
ஜாதி என்ன
கேட்டுவிட்டு தென்றல்
நம்மை தொடுமா தேசம்
எது பாத்துவிட்டு மண்ணில்
மழை வருமா உன்னோடு
நானும் எல்லோரும் ஓர்
சொந்தம் அன்புள்ள
உள்ளத்திலே
வானவில்லே
வானவில்லே வந்ததென்ன
இப்போது அள்ளிவந்த
வண்ணங்களை எங்கள்
நெஞ்சில் நீ தூவு
எங்கிருந்து
சொந்தம் வந்ததோ
நெஞ்சம் வேடந்தாங்கல்
ஆஆ ஆஆ
இந்தக் கூட்டில்
நானும் வாழவே
கேட்க வேண்டும் நீங்கள்
ஆஆ ஆஆ
தாய்ப் பறவை
சேய்களுக்கு ஊட்டுகின்ற
உறவு அதில் தானே
வாழ்கிறது உயிர்களின்
அழகு உன்னோடு நானும்
எல்லோரும் ஓர் சொந்தம்
அன்புள்ள உள்ளத்திலே
வானவில்லே
வானவில்லே வந்ததென்ன
இப்போது அள்ளிவந்த
வண்ணங்களை எங்கள்
நெஞ்சில் நீ தூவு
சின்ன பறவைகள்
கொஞ்சி பறக்குதே பட்டு
சிறகிலே பனி தெளிக்குதே
அடி தாய் தென்றலே வந்து
நீ பாடு ஆராரோ ஓ ஓ
வானவில்லே
வானவில்லே வந்ததென்ன
இப்போது
ஹ்ம்ம் ம்ம்ம்
.............................
English Script
Haa..aaa.haaa…haaa….
Haa..aaa.haaa…haaa….
Haa…aaa….aaa…aaa…aaa….
Vaanavillae.. vaanavillae..
Vanthathenna ippodhu..
Alli vantha vannangalai..
Engal nenjil nee thoovu..
Chinna paravaigal
Konji parakuthae
Pattu siragilae
Pani thelikuthae
Adi thaai thendralae
Vanthu nee paadu
Aaraaroooo..oooh ..oohhh
Vaanavillae.. vaanavillae..
Vanthathenna ippodhu..
Hmmmm…mmmm…
La..lala…lalalaa…
Entha naattu kuyilin koottamum
Paadum paadal kuu..kuuu..
Aaahh.. aaahh
Entha naattu kiligal pechilum
Konjum malalai undu…
Aaahh..aaahh
Jaadhi enna kettu vittu
Thendral nammai thodumaa..
Dhesam ethu.. paarthuvittu..
Mannil malai varumaa..
Unnodu naanum..elloorum orr sontham
Anbulla ullathilae..
Vaanavillae.. vaanavillae..
Vanthathenna ippodhu..
Alli vantha vannangalai..
Engal nenjil nee thoovu..
Engirundhu sondham vandhadhoo
Nenjam vedanthaangal
Aaahh..aaahh
Indha kootil naanum vaazhavae
Ketkka vendum neengal
Aaahh..aaahh
Thaai paravai seigalukku
Ootugindra uravu
Adhil thaanae vaazhgiradhu
Uyirgalin azhagu
Unnodu naanum..elloorum orr sontham
Anbulla ullathilae..
Vaanavillae.. vaanavillae..
Vanthathenna ippodhu..
Alli vantha vannangalai..
Engal nenjil nee thoovu..
Chinna paravaigal
Konji parakuthae
Pattu siragilae
Pani thelikuthae
Adi thaai thendralae
Vanthu nee paadu
Aaraaroooo..oooh ..oohhh
Vaanavillae.. vaanavillae..
Vanthathenna ippodhu..
Hmmmm…mmmm…
La..lala…lalalaa…
தமிழ் வரிகள்
ஹா ஆஆ ஹா
ஹா ஹா ஆஆ ஹா
ஹா ஹா ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
வானவில்லே
வானவில்லே வந்ததென்ன
இப்போது அள்ளிவந்த
வண்ணங்களை எங்கள்
நெஞ்சில் நீ தூவு
சின்ன பறவைகள்
கொஞ்சி பறக்குதே பட்டு
சிறகிலே பனி தெளிக்குதே
அடி தாய் தென்றலே வந்து
நீ பாடு ஆராரோ ஓ ஓ
வானவில்லே
வானவில்லே வந்ததென்ன
இப்போது
ஹ்ம்ம் ம்ம்ம்
.............................
எந்த நாட்டுக்
குயிலின் கூட்டமும்
பாடும் பாடல் கூ கூ
ஆஆ ஆஆ
எந்த நாட்டுக்
கிளிகள் பேச்சிலும்
கொஞ்சும் மழலை
உண்டு
ஆஆ ஆஆ
ஜாதி என்ன
கேட்டுவிட்டு தென்றல்
நம்மை தொடுமா தேசம்
எது பாத்துவிட்டு மண்ணில்
மழை வருமா உன்னோடு
நானும் எல்லோரும் ஓர்
சொந்தம் அன்புள்ள
உள்ளத்திலே
வானவில்லே
வானவில்லே வந்ததென்ன
இப்போது அள்ளிவந்த
வண்ணங்களை எங்கள்
நெஞ்சில் நீ தூவு
எங்கிருந்து
சொந்தம் வந்ததோ
நெஞ்சம் வேடந்தாங்கல்
ஆஆ ஆஆ
இந்தக் கூட்டில்
நானும் வாழவே
கேட்க வேண்டும் நீங்கள்
ஆஆ ஆஆ
தாய்ப் பறவை
சேய்களுக்கு ஊட்டுகின்ற
உறவு அதில் தானே
வாழ்கிறது உயிர்களின்
அழகு உன்னோடு நானும்
எல்லோரும் ஓர் சொந்தம்
அன்புள்ள உள்ளத்திலே
வானவில்லே
வானவில்லே வந்ததென்ன
இப்போது அள்ளிவந்த
வண்ணங்களை எங்கள்
நெஞ்சில் நீ தூவு
சின்ன பறவைகள்
கொஞ்சி பறக்குதே பட்டு
சிறகிலே பனி தெளிக்குதே
அடி தாய் தென்றலே வந்து
நீ பாடு ஆராரோ ஓ ஓ
வானவில்லே
வானவில்லே வந்ததென்ன
இப்போது
ஹ்ம்ம் ம்ம்ம்
.............................
Frequently Asked Questions
The lyrics for Vaanaville Vaanaville Male were penned by Pazhani Bharathi.
Vaanaville Vaanaville Male is a Tamil film song from Ramanaa (2002).
