Click any line to highlight and share it as a quote!
Female

Vaanin madhi pol maevum vaazhvae

Nigare illadhadhae

Mei ennaalum magizhvae tharumae

Vaanin madhi pol maevum vaazhvae

Nigare illadhadhae

Mei ennaalum magizhvae tharumae

Paaril …nee..kaan

Vaanin madhi pol maevum vaazhvae

Nigare illadhadhae

Mei ennaalum magizhvae tharumae

Female

Kaarmugil polae alaiyum vaazhvae

Nilladhu nilaiyae veenae

Soorvu migumae maanae

Kaarmugil polae alaiyum vaazhvae

Nilladhu nilaiyae veenae

Soorvu migumae maanae

Paaril …nee..kaan

Vaanin madhi pol maevum vaazhvae

Nigare illadhadhae

Mei ennaalum magizhvae tharumae

Female

Saagasamae thagumoo puvi mel

Naer vazhiyae uyarvaam nidhamae

Vedhanai migumae suvai kedumae

Poi vaazhvaal manam punpadumae

Paaril …nee..kaan

Vaanin madhi pol maevum vaazhvae

Nigare illadhadhae

Mei ennaalum magizhvae tharumae

Female

Soodhae illaadha dhinamae paaraai

Aanandham nee peruvaayae

Thaavi kulavidum maan inam polae

Ullasamaagavae vaazhvaai

Paaril …nee..kaan

Vaanin madhi pol maevum vaazhvae

Nigare illadhadhae

Mei ennaalum magizhvae tharumae

பெண்

வானின் மதி போல் மேவும் வாழ்வே

நிகரே இல்லாததே

மெய் எந்நாளும் மகிழ்வே தருமே

வானின் மதி போல் மேவும் வாழ்வே

நிகரே இல்லாததே

மெய் எந்நாளும் மகிழ்வே தருமே

பாரில்.......நீ......காண்......

வானின் மதி போல் மேவும் வாழ்வே

நிகரே இல்லாததே

மெய் எந்நாளும் மகிழ்வே தருமே

பெண்

கார்முகில் போலே அலையும் வாழ்வே

நில்லாது நிலையே வீணே

சோர்வு மிகுமே மானே

கார்முகில் போலே அலையும் வாழ்வே

நில்லாது நிலையே வீணே

சோர்வு மிகுமே மானே

பாரில்.......நீ......காண்......

வானின் மதி போல் மேவும் வாழ்வே....

நிகரே இல்லாததே

மெய் எந்நாளும் மகிழ்வே தருமே

பெண்

சாகசமே தகுமோ புவி மேல்

நேர் வழியே உயர்வாம் நிதமே

வேதனை மிகுமே சுவை கெடுமே

பொய் வாழ்வால் மனம் புண்படுமே

பாரில்.......நீ......காண்......

வானின் மதி போல் மேவும் வாழ்வே

நிகரே இல்லாததே

மெய் எந்நாளும் மகிழ்வே தருமே

பெண்

சூதே இல்லாத தினமே பாராய்

ஆனந்தம் நீ பெறுவாயே

தாவி குலவிடும் மான் இனம் போலே

உல்லாசமாகவே வாழ்வாய்

பாரில்.......நீ......காண்......

வானின் மதி போல் மேவும் வாழ்வே

நிகரே இல்லாததே

மெய் எந்நாளும் மகிழ்வே தருமே

English Script

Female

Vaanin madhi pol maevum vaazhvae

Nigare illadhadhae

Mei ennaalum magizhvae tharumae

Vaanin madhi pol maevum vaazhvae

Nigare illadhadhae

Mei ennaalum magizhvae tharumae

Paaril …nee..kaan

Vaanin madhi pol maevum vaazhvae

Nigare illadhadhae

Mei ennaalum magizhvae tharumae

Female

Kaarmugil polae alaiyum vaazhvae

Nilladhu nilaiyae veenae

Soorvu migumae maanae

Kaarmugil polae alaiyum vaazhvae

Nilladhu nilaiyae veenae

Soorvu migumae maanae

Paaril …nee..kaan

Vaanin madhi pol maevum vaazhvae

Nigare illadhadhae

Mei ennaalum magizhvae tharumae

Female

Saagasamae thagumoo puvi mel

Naer vazhiyae uyarvaam nidhamae

Vedhanai migumae suvai kedumae

Poi vaazhvaal manam punpadumae

Paaril …nee..kaan

Vaanin madhi pol maevum vaazhvae

Nigare illadhadhae

Mei ennaalum magizhvae tharumae

Female

Soodhae illaadha dhinamae paaraai

Aanandham nee peruvaayae

Thaavi kulavidum maan inam polae

Ullasamaagavae vaazhvaai

Paaril …nee..kaan

Vaanin madhi pol maevum vaazhvae

Nigare illadhadhae

Mei ennaalum magizhvae tharumae

தமிழ் வரிகள்

பெண்

வானின் மதி போல் மேவும் வாழ்வே

நிகரே இல்லாததே

மெய் எந்நாளும் மகிழ்வே தருமே

வானின் மதி போல் மேவும் வாழ்வே

நிகரே இல்லாததே

மெய் எந்நாளும் மகிழ்வே தருமே

பாரில்.......நீ......காண்......

வானின் மதி போல் மேவும் வாழ்வே

நிகரே இல்லாததே

மெய் எந்நாளும் மகிழ்வே தருமே

பெண்

கார்முகில் போலே அலையும் வாழ்வே

நில்லாது நிலையே வீணே

சோர்வு மிகுமே மானே

கார்முகில் போலே அலையும் வாழ்வே

நில்லாது நிலையே வீணே

சோர்வு மிகுமே மானே

பாரில்.......நீ......காண்......

வானின் மதி போல் மேவும் வாழ்வே....

நிகரே இல்லாததே

மெய் எந்நாளும் மகிழ்வே தருமே

பெண்

சாகசமே தகுமோ புவி மேல்

நேர் வழியே உயர்வாம் நிதமே

வேதனை மிகுமே சுவை கெடுமே

பொய் வாழ்வால் மனம் புண்படுமே

பாரில்.......நீ......காண்......

வானின் மதி போல் மேவும் வாழ்வே

நிகரே இல்லாததே

மெய் எந்நாளும் மகிழ்வே தருமே

பெண்

சூதே இல்லாத தினமே பாராய்

ஆனந்தம் நீ பெறுவாயே

தாவி குலவிடும் மான் இனம் போலே

உல்லாசமாகவே வாழ்வாய்

பாரில்.......நீ......காண்......

வானின் மதி போல் மேவும் வாழ்வே

நிகரே இல்லாததே

மெய் எந்நாளும் மகிழ்வே தருமே

Frequently Asked Questions

The song Vaanin Madhi from the movie Kanniyin Kadhali was sung by K. V. Janaki.

The music for Kanniyin Kadhali (1949) was composed by S. M. Subbaih Naidu.

The lyrics for Vaanin Madhi were penned by Kannadasan.

Vaanin Madhi is a Tamil film song from Kanniyin Kadhali (1949).