
Vaanin Madhi
From the movie Kanniyin Kadhali
Read the full lyrics of Vaanin Madhi from Kanniyin Kadhali (1949), sung by K. V. Janaki and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Kanniyin Kadhali
Read the full lyrics of Vaanin Madhi from Kanniyin Kadhali (1949), sung by K. V. Janaki and written by Kannadasan, in Tamil & English script.
Vaanin madhi pol maevum vaazhvae
Nigare illadhadhae
Mei ennaalum magizhvae tharumae
Vaanin madhi pol maevum vaazhvae
Nigare illadhadhae
Mei ennaalum magizhvae tharumae
Paaril …nee..kaan
Vaanin madhi pol maevum vaazhvae
Nigare illadhadhae
Mei ennaalum magizhvae tharumae
Kaarmugil polae alaiyum vaazhvae
Nilladhu nilaiyae veenae
Soorvu migumae maanae
Kaarmugil polae alaiyum vaazhvae
Nilladhu nilaiyae veenae
Soorvu migumae maanae
Paaril …nee..kaan
Vaanin madhi pol maevum vaazhvae
Nigare illadhadhae
Mei ennaalum magizhvae tharumae
Saagasamae thagumoo puvi mel
Naer vazhiyae uyarvaam nidhamae
Vedhanai migumae suvai kedumae
Poi vaazhvaal manam punpadumae
Paaril …nee..kaan
Vaanin madhi pol maevum vaazhvae
Nigare illadhadhae
Mei ennaalum magizhvae tharumae
Soodhae illaadha dhinamae paaraai
Aanandham nee peruvaayae
Thaavi kulavidum maan inam polae
Ullasamaagavae vaazhvaai
Paaril …nee..kaan
Vaanin madhi pol maevum vaazhvae
Nigare illadhadhae
Mei ennaalum magizhvae tharumae
வானின் மதி போல் மேவும் வாழ்வே
நிகரே இல்லாததே
மெய் எந்நாளும் மகிழ்வே தருமே
வானின் மதி போல் மேவும் வாழ்வே
நிகரே இல்லாததே
மெய் எந்நாளும் மகிழ்வே தருமே
பாரில்.......நீ......காண்......
வானின் மதி போல் மேவும் வாழ்வே
நிகரே இல்லாததே
மெய் எந்நாளும் மகிழ்வே தருமே
கார்முகில் போலே அலையும் வாழ்வே
நில்லாது நிலையே வீணே
சோர்வு மிகுமே மானே
கார்முகில் போலே அலையும் வாழ்வே
நில்லாது நிலையே வீணே
சோர்வு மிகுமே மானே
பாரில்.......நீ......காண்......
வானின் மதி போல் மேவும் வாழ்வே....
நிகரே இல்லாததே
மெய் எந்நாளும் மகிழ்வே தருமே
சாகசமே தகுமோ புவி மேல்
நேர் வழியே உயர்வாம் நிதமே
வேதனை மிகுமே சுவை கெடுமே
பொய் வாழ்வால் மனம் புண்படுமே
பாரில்.......நீ......காண்......
வானின் மதி போல் மேவும் வாழ்வே
நிகரே இல்லாததே
மெய் எந்நாளும் மகிழ்வே தருமே
சூதே இல்லாத தினமே பாராய்
ஆனந்தம் நீ பெறுவாயே
தாவி குலவிடும் மான் இனம் போலே
உல்லாசமாகவே வாழ்வாய்
பாரில்.......நீ......காண்......
வானின் மதி போல் மேவும் வாழ்வே
நிகரே இல்லாததே
மெய் எந்நாளும் மகிழ்வே தருமே
Vaanin madhi pol maevum vaazhvae
Nigare illadhadhae
Mei ennaalum magizhvae tharumae
Vaanin madhi pol maevum vaazhvae
Nigare illadhadhae
Mei ennaalum magizhvae tharumae
Paaril …nee..kaan
Vaanin madhi pol maevum vaazhvae
Nigare illadhadhae
Mei ennaalum magizhvae tharumae
Kaarmugil polae alaiyum vaazhvae
Nilladhu nilaiyae veenae
Soorvu migumae maanae
Kaarmugil polae alaiyum vaazhvae
Nilladhu nilaiyae veenae
Soorvu migumae maanae
Paaril …nee..kaan
Vaanin madhi pol maevum vaazhvae
Nigare illadhadhae
Mei ennaalum magizhvae tharumae
Saagasamae thagumoo puvi mel
Naer vazhiyae uyarvaam nidhamae
Vedhanai migumae suvai kedumae
Poi vaazhvaal manam punpadumae
Paaril …nee..kaan
Vaanin madhi pol maevum vaazhvae
Nigare illadhadhae
Mei ennaalum magizhvae tharumae
Soodhae illaadha dhinamae paaraai
Aanandham nee peruvaayae
Thaavi kulavidum maan inam polae
Ullasamaagavae vaazhvaai
Paaril …nee..kaan
Vaanin madhi pol maevum vaazhvae
Nigare illadhadhae
Mei ennaalum magizhvae tharumae
வானின் மதி போல் மேவும் வாழ்வே
நிகரே இல்லாததே
மெய் எந்நாளும் மகிழ்வே தருமே
வானின் மதி போல் மேவும் வாழ்வே
நிகரே இல்லாததே
மெய் எந்நாளும் மகிழ்வே தருமே
பாரில்.......நீ......காண்......
வானின் மதி போல் மேவும் வாழ்வே
நிகரே இல்லாததே
மெய் எந்நாளும் மகிழ்வே தருமே
கார்முகில் போலே அலையும் வாழ்வே
நில்லாது நிலையே வீணே
சோர்வு மிகுமே மானே
கார்முகில் போலே அலையும் வாழ்வே
நில்லாது நிலையே வீணே
சோர்வு மிகுமே மானே
பாரில்.......நீ......காண்......
வானின் மதி போல் மேவும் வாழ்வே....
நிகரே இல்லாததே
மெய் எந்நாளும் மகிழ்வே தருமே
சாகசமே தகுமோ புவி மேல்
நேர் வழியே உயர்வாம் நிதமே
வேதனை மிகுமே சுவை கெடுமே
பொய் வாழ்வால் மனம் புண்படுமே
பாரில்.......நீ......காண்......
வானின் மதி போல் மேவும் வாழ்வே
நிகரே இல்லாததே
மெய் எந்நாளும் மகிழ்வே தருமே
சூதே இல்லாத தினமே பாராய்
ஆனந்தம் நீ பெறுவாயே
தாவி குலவிடும் மான் இனம் போலே
உல்லாசமாகவே வாழ்வாய்
பாரில்.......நீ......காண்......
வானின் மதி போல் மேவும் வாழ்வே
நிகரே இல்லாததே
மெய் எந்நாளும் மகிழ்வே தருமே
The song Vaanin Madhi from the movie Kanniyin Kadhali was sung by K. V. Janaki.
The music for Kanniyin Kadhali (1949) was composed by S. M. Subbaih Naidu.
The lyrics for Vaanin Madhi were penned by Kannadasan.
Vaanin Madhi is a Tamil film song from Kanniyin Kadhali (1949).
Share this beautiful lyric line with your friends!