…………………………..
………………………
Vaanodum mannodum
Mudivumillai
Indha vaazhvodum irudhi illai
Nee siragaanaal
Indha vaan peridhillaiyae
Ullamae ezhuga
Uyaram thoduga
Nettrai indrai
Eruvaakkavaa
Naalai ondrai
Uruvaakkavaa
Saer endraal…
Nee poovaayiru
Kadal endraal…
Nee theevaayiru
Hei….ulipatta malaidhaan
Silaiyaagum
Udaipatta vidhaidhaan
Maramaagum
Nadanthathai maranthidu
Kavalaigal maarum
Oru muttrupulli undu
Vaakkiyathil
Endha vaazhkaiyum
Muttrupulli peruvadhillai
Ilai veezhndhu pona pinnum
Kilai theerndhu povadhillai
Ullamae ezhuga
Uyaram thoduga
Nettrai indrai
Eruvaakkavaa
Naalai ondrai
Uruvaakkavaa
Aaaa….aaa….aaa…..aaa….aaa….
Aaaaa….aaa….aaa…..aaa….aaa…
Aaaa…..aaa….aaa….aa……
Vaanodum mannodum
Mudivumillai
Indha vaazhvodum irudhi illai
....................
.....................
வானோடும் மண்ணோடும்
முடிவுமில்லை
இந்த வாழ்வோடும் இறுதி இல்லை
நீ சிறகானால்
இந்த வான் பெரிதில்லையே
உள்ளமே எழுக
உயரம் தொடுக
நேற்றை இன்றை
எருவாக்கவா
நாளை ஒன்றை
உருவாக்கவா
சேற் என்றால்....
நீ பூவாய் இரு
கடல் என்றால்....
நீ தீவாய் இரு
ஹேய்...உள்பட்ட மலைதான்
சிலையாகும்
உடைபட்ட விதைதான்
மரமாகும்
நடந்ததை மறந்திடு
கவலைகள் மாறும்
ஒரு முற்றுப்புள்ளி உண்டு
வாக்கியத்தில்
எந்த வாழ்க்கையும்
முற்றுப்புள்ளி பெறுவதில்லை
இலை வீழ்ந்து போன பின்னும்
கிளை தீர்ந்து போவதில்லை
உள்ளமே எழுக
உயரம் தொடுக
நேற்றை இன்றை
எருவாக்கவா
நாளை ஒன்றை
உருவாக்கவா
ஆஆஆஆ....ஆஆஆ...
ஆஆஆ...ஆஆஆ...ஆஆஆ....
ஆஆஆஆ....ஆஆஆ...
ஆஆஆ...ஆஆஆ...ஆஆஆ....
ஆஆஆஆ....ஆஆஆ...ஆஆஆ...ஆஆ
வானோடும் மண்ணோடும்
முடிவுமில்லை
இந்த வாழ்வோடும் இறுதி இல்லை
English Script
…………………………..
………………………
Vaanodum mannodum
Mudivumillai
Indha vaazhvodum irudhi illai
Nee siragaanaal
Indha vaan peridhillaiyae
Ullamae ezhuga
Uyaram thoduga
Nettrai indrai
Eruvaakkavaa
Naalai ondrai
Uruvaakkavaa
Saer endraal…
Nee poovaayiru
Kadal endraal…
Nee theevaayiru
Hei….ulipatta malaidhaan
Silaiyaagum
Udaipatta vidhaidhaan
Maramaagum
Nadanthathai maranthidu
Kavalaigal maarum
Oru muttrupulli undu
Vaakkiyathil
Endha vaazhkaiyum
Muttrupulli peruvadhillai
Ilai veezhndhu pona pinnum
Kilai theerndhu povadhillai
Ullamae ezhuga
Uyaram thoduga
Nettrai indrai
Eruvaakkavaa
Naalai ondrai
Uruvaakkavaa
Aaaa….aaa….aaa…..aaa….aaa….
Aaaaa….aaa….aaa…..aaa….aaa…
Aaaa…..aaa….aaa….aa……
Vaanodum mannodum
Mudivumillai
Indha vaazhvodum irudhi illai
தமிழ் வரிகள்
....................
.....................
வானோடும் மண்ணோடும்
முடிவுமில்லை
இந்த வாழ்வோடும் இறுதி இல்லை
நீ சிறகானால்
இந்த வான் பெரிதில்லையே
உள்ளமே எழுக
உயரம் தொடுக
நேற்றை இன்றை
எருவாக்கவா
நாளை ஒன்றை
உருவாக்கவா
சேற் என்றால்....
நீ பூவாய் இரு
கடல் என்றால்....
நீ தீவாய் இரு
ஹேய்...உள்பட்ட மலைதான்
சிலையாகும்
உடைபட்ட விதைதான்
மரமாகும்
நடந்ததை மறந்திடு
கவலைகள் மாறும்
ஒரு முற்றுப்புள்ளி உண்டு
வாக்கியத்தில்
எந்த வாழ்க்கையும்
முற்றுப்புள்ளி பெறுவதில்லை
இலை வீழ்ந்து போன பின்னும்
கிளை தீர்ந்து போவதில்லை
உள்ளமே எழுக
உயரம் தொடுக
நேற்றை இன்றை
எருவாக்கவா
நாளை ஒன்றை
உருவாக்கவா
ஆஆஆஆ....ஆஆஆ...
ஆஆஆ...ஆஆஆ...ஆஆஆ....
ஆஆஆஆ....ஆஆஆ...
ஆஆஆ...ஆஆஆ...ஆஆஆ....
ஆஆஆஆ....ஆஆஆ...ஆஆஆ...ஆஆ
வானோடும் மண்ணோடும்
முடிவுமில்லை
இந்த வாழ்வோடும் இறுதி இல்லை
Frequently Asked Questions
The lyrics for Vaanodum Mannodum were penned by Vairamuthu.
Vaanodum Mannodum is a Tamil film song from Varma (2018).
