Vaanum mannum ondraai koodum
Kaadhal vaibogam
Mazhaiyum adikka veiyillum adikka
Ingae kalyanam
Vaanum mannum ondraai koodum
Kaadhal vaibogam
Mazhaiyum adikka veiyillum adikka
Ingae kalyanam
Kaadhal maalai soodum velai
Kannil kaarkaalam
Kaadhal maalai soodum velai
Kannil kaarkaalam
Kannae undhan kannam irandil
Kanneer oorgolam
Kannae undhan kannam irandil
Kanneer oorgolam
Vaanum mannum ondraai koodum
Kaadhal vaibogam
Mazhaiyum adikka veiyillum adikka
Ingae kalyanam…
Aaa…aa…aa…aa…
Vaanil irunthu pookal thoova
Dhevar varavillaiyae…
Vasantha kaala poovai thoovi
Vaazhthum kodi mullaiyae…ye
Vaazhthum kodi mullaiyae
Vaanil irunthu pookal thoova
Dhevar varavillaiyae…
Vasantha kaala poovai thoovi
Vaazhthum kodi mullaiyae…ye
Vaazhthum kodi mullaiyae
Varambhu kadanthu narambhu thudikkum
Ingae suvarillaiyae
Valarndha kodigal thiraigalaanaal
Ondrum thavarillaiyae
Valarndha kodigal thiraigalaanaal
Ondrum thavarillaiyae
Vaanum mannum ondraai koodum
Kaadhal vaibogam
Mazhaiyum adikka veiyillum adikka
Ingae kalyanam…
Kattukuyilgal paattu paadi
Laali padikindrathu
Aruvi pozhindhu tharaiyil vizhundhu
Melam adikkindrathu…melam adikkindrathu
Kattukuyilgal paattu paadi
Laali padikindrathu
Aruvi pozhindhu tharaiyil vizhundhu
Melam adikkindrathu…melam adikkindrathu
Kattukuyilgal paattu paadi
Laali padikindrathu
Aruvi pozhindhu tharaiyil vizhundhu
Melam adikkindrathu…melam adikkindrathu
Paalum pazhamum paruga villai
Pandhi nadakindrathu
Naalum nadanthu mudintha pinnum
Naanam irukkindrathu
Naalum nadanthu mudintha pinnum
Naanam irukkindrathu
Vaanum mannum ondraai koodum
Kaadhal vaibogam…mmm
Mazhaiyum adikka veiyillum adikka
Ingae kalyanam…
Kaadhal maalai soodum vaelai
Kannil kaarkaalam
Kannae undhan kannam irandil
Kanneer oorgolam
Kannae undhan kannam irandil
Kanneer oorgolam
வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும்
காதல் வைபோகம்
மழையும் அடிக்க வெய்யிலும் அடிக்க
இங்கே கல்யாணம்
வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும்
காதல் வைபோகம்
மழையும் அடிக்க வெய்யிலும் அடிக்க
இங்கே கல்யாணம்
காதல் மாலை சூடும் வேளை
கண்ணில் கார்காலம்
காதல் மாலை சூடும் வேளை
கண்ணில் கார்காலம்..
கண்ணே உந்தன் கன்னம் ரெண்டில்
கண்ணீர் ஊர்கோலம்
கண்ணே உந்தன் கன்னம் ரெண்டில்
கண்ணீர் ஊர்கோலம்..
வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும்
காதல் வைபோகம்..
மழையும் அடிக்க வெய்யிலும் அடிக்க
இங்கே கல்யாணம்..
ஆஆஆஆ......
வானிலிருந்து பூக்கள் தூவ
தேவர் வரவில்லையே..
வசந்த கால பூவை தூவி
வாழ்த்தும் கொடி முல்லையே..ஏ..
வாழ்த்தும் கொடி முல்லையே..
வானிலிருந்து பூக்கள் தூவ
தேவர் வரவில்லையே..ஏ..
வசந்த கால பூவை தூவி
வாழ்த்தும் கொடி முல்லையே..ஏ...
வாழ்த்தும் கொடி முல்லையே
வரம்பு கடந்து நரம்பு துடிக்கும்
இங்கே சுவரில்லையே..
வளர்ந்த கொடிகள் திரைகளானால்
ஒன்றும் தவறில்லையே
வளர்ந்த கொடிகள் திரைகளானால்
ஒன்றும் தவறில்லையே
வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும்
காதல் வைபோகம்..
மழையும் அடிக்க வெய்யிலும் அடிக்க
இங்கே கல்யாணம்
காட்டுக் குயில்கள் பாட்டுப் பாடி
லாலி படிக்கின்றது..
அருவி பொழிந்து தரையில் விழுந்து
மேளம் அடிக்கின்றது...மேளம் அடிக்கின்றது
காட்டுக் குயில்கள் பாட்டுப்பாடி
லாலி படிக்கின்றது..
அருவி பொழிந்து தரையில் விழுந்து
மேளம் அடிக்கின்றது..மேளம் அடிக்கின்றது
பாலும் பழமும் பருகவில்லை
பந்தி நடக்கின்றது
நாலும் நடந்து முடிந்த பின்னும்
நாணம் இருக்கின்றது..
நாலும் நடந்து முடிந்த பின்னும்
நாணம் இருக்கின்றது..
வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும்
காதல் வைபோகம்...ம்...
மழையும் அடிக்க வெய்யிலும் அடிக்க
இங்கே கல்யாணம்
காதல் மாலை சூடும் வேளை
கண்ணில்.. கார்காலம்
கண்ணே உந்தன் கன்னம் ரெண்டில்
கண்ணீர் ஊர்கோலம்
கண்ணே உந்தன் கன்னம் ரெண்டில்
கண்ணீர் ஊர்கோலம்.....
English Script
Vaanum mannum ondraai koodum
Kaadhal vaibogam
Mazhaiyum adikka veiyillum adikka
Ingae kalyanam
Vaanum mannum ondraai koodum
Kaadhal vaibogam
Mazhaiyum adikka veiyillum adikka
Ingae kalyanam
Kaadhal maalai soodum velai
Kannil kaarkaalam
Kaadhal maalai soodum velai
Kannil kaarkaalam
Kannae undhan kannam irandil
Kanneer oorgolam
Kannae undhan kannam irandil
Kanneer oorgolam
Vaanum mannum ondraai koodum
Kaadhal vaibogam
Mazhaiyum adikka veiyillum adikka
Ingae kalyanam…
Aaa…aa…aa…aa…
Vaanil irunthu pookal thoova
Dhevar varavillaiyae…
Vasantha kaala poovai thoovi
Vaazhthum kodi mullaiyae…ye
Vaazhthum kodi mullaiyae
Vaanil irunthu pookal thoova
Dhevar varavillaiyae…
Vasantha kaala poovai thoovi
Vaazhthum kodi mullaiyae…ye
Vaazhthum kodi mullaiyae
Varambhu kadanthu narambhu thudikkum
Ingae suvarillaiyae
Valarndha kodigal thiraigalaanaal
Ondrum thavarillaiyae
Valarndha kodigal thiraigalaanaal
Ondrum thavarillaiyae
Vaanum mannum ondraai koodum
Kaadhal vaibogam
Mazhaiyum adikka veiyillum adikka
Ingae kalyanam…
Kattukuyilgal paattu paadi
Laali padikindrathu
Aruvi pozhindhu tharaiyil vizhundhu
Melam adikkindrathu…melam adikkindrathu
Kattukuyilgal paattu paadi
Laali padikindrathu
Aruvi pozhindhu tharaiyil vizhundhu
Melam adikkindrathu…melam adikkindrathu
Kattukuyilgal paattu paadi
Laali padikindrathu
Aruvi pozhindhu tharaiyil vizhundhu
Melam adikkindrathu…melam adikkindrathu
Paalum pazhamum paruga villai
Pandhi nadakindrathu
Naalum nadanthu mudintha pinnum
Naanam irukkindrathu
Naalum nadanthu mudintha pinnum
Naanam irukkindrathu
Vaanum mannum ondraai koodum
Kaadhal vaibogam…mmm
Mazhaiyum adikka veiyillum adikka
Ingae kalyanam…
Kaadhal maalai soodum vaelai
Kannil kaarkaalam
Kannae undhan kannam irandil
Kanneer oorgolam
Kannae undhan kannam irandil
Kanneer oorgolam
தமிழ் வரிகள்
வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும்
காதல் வைபோகம்
மழையும் அடிக்க வெய்யிலும் அடிக்க
இங்கே கல்யாணம்
வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும்
காதல் வைபோகம்
மழையும் அடிக்க வெய்யிலும் அடிக்க
இங்கே கல்யாணம்
காதல் மாலை சூடும் வேளை
கண்ணில் கார்காலம்
காதல் மாலை சூடும் வேளை
கண்ணில் கார்காலம்..
கண்ணே உந்தன் கன்னம் ரெண்டில்
கண்ணீர் ஊர்கோலம்
கண்ணே உந்தன் கன்னம் ரெண்டில்
கண்ணீர் ஊர்கோலம்..
வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும்
காதல் வைபோகம்..
மழையும் அடிக்க வெய்யிலும் அடிக்க
இங்கே கல்யாணம்..
ஆஆஆஆ......
வானிலிருந்து பூக்கள் தூவ
தேவர் வரவில்லையே..
வசந்த கால பூவை தூவி
வாழ்த்தும் கொடி முல்லையே..ஏ..
வாழ்த்தும் கொடி முல்லையே..
வானிலிருந்து பூக்கள் தூவ
தேவர் வரவில்லையே..ஏ..
வசந்த கால பூவை தூவி
வாழ்த்தும் கொடி முல்லையே..ஏ...
வாழ்த்தும் கொடி முல்லையே
வரம்பு கடந்து நரம்பு துடிக்கும்
இங்கே சுவரில்லையே..
வளர்ந்த கொடிகள் திரைகளானால்
ஒன்றும் தவறில்லையே
வளர்ந்த கொடிகள் திரைகளானால்
ஒன்றும் தவறில்லையே
வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும்
காதல் வைபோகம்..
மழையும் அடிக்க வெய்யிலும் அடிக்க
இங்கே கல்யாணம்
காட்டுக் குயில்கள் பாட்டுப் பாடி
லாலி படிக்கின்றது..
அருவி பொழிந்து தரையில் விழுந்து
மேளம் அடிக்கின்றது...மேளம் அடிக்கின்றது
காட்டுக் குயில்கள் பாட்டுப்பாடி
லாலி படிக்கின்றது..
அருவி பொழிந்து தரையில் விழுந்து
மேளம் அடிக்கின்றது..மேளம் அடிக்கின்றது
பாலும் பழமும் பருகவில்லை
பந்தி நடக்கின்றது
நாலும் நடந்து முடிந்த பின்னும்
நாணம் இருக்கின்றது..
நாலும் நடந்து முடிந்த பின்னும்
நாணம் இருக்கின்றது..
வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும்
காதல் வைபோகம்...ம்...
மழையும் அடிக்க வெய்யிலும் அடிக்க
இங்கே கல்யாணம்
காதல் மாலை சூடும் வேளை
கண்ணில்.. கார்காலம்
கண்ணே உந்தன் கன்னம் ரெண்டில்
கண்ணீர் ஊர்கோலம்
கண்ணே உந்தன் கன்னம் ரெண்டில்
கண்ணீர் ஊர்கோலம்.....
Frequently Asked Questions
The song Vaanum Mannum Ondrai from the movie Varam was sung by Vani Jayaram and P. Jayachandran.
The music for Varam (1989) was composed by M. S. Vishwanathan.
The lyrics for Vaanum Mannum Ondrai were penned by Vairamuthu.
Vaanum Mannum Ondrai is a Tamil film song from Varam (1989).
