Click any line to highlight and share it as a quote!
Male

Vaazhkkaiyin paadam kooridum odam

Odum singaaram paar maalai neram

Male

Vaazhkkaiyin paadam kooridum odam

Odum singaaram paar maalai neram

Male

Maamalai vaanai thaen muththam eenthu

Maasilaa kadhal pesuthae saernthu

Female

Maamalai thedum vaan vegu thooram

Naam athai kana yaethu aadhaaram

Male

Vaazhkkaiyin paadam kooridum odam

Odum singaaram paar maalai neram

Male

Poongodi neerai thazhuvidum kaatchi

Pudhumaiyai paar idhae kadhalar saatchi

Female

Kilai kanaththaalae neeralai melae

Valaiyum thannaalae paarum kannaalae

Male

Mmm

Female

Vaazhkkaiyin paadam kooridum odam

Odum singaaram paar maalai neram

Male

Kadhalin thaabam thaniththida vendi

Karaithanai thaavi varum alai paaraai

Female

Thenthisai kaattrin vegaththinaalae

Sirai nathi mothum adhu karai melae

Female

Vaazhkkaiyin paadam kooridum odam

Odum singaaram paar maalai neram

Male

Pon vandu poovai thaaviyae odi

Pudhu kadhal geedham paaduthae naadi

Female

Thaen unda vanduthaan pasi kondu

Poo malar kandu kaththuthu mandu

Female

Vaazhkkaiyin paadam kooridum odam

Odum singaaram paar maalai neram

ஆண்

வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்

ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்

பெண்

வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்

ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்.....

ஆண்

மாமலை வானை தேன் முத்தம் ஈந்து

மாசிலா காதல் பேசுதே சேர்ந்து

பெண்

மாமலை தேடும் வான் வெகு தூரம்

நாம் அதை காண ஏது ஆதாரம்

பெண்

வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்

ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்.....

ஆண்

பூங்கொடி நீரை தழுவிடும் காட்சி

புதுமையை பார் இதே காதலர் சாட்சி

பெண்

கிளைக் கணத்தாலே நீரலை மேலே

வளையும் தன்னாலே பாரும் கண்ணாலே

ஆண்

ம்ம்

பெண்

வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்

ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்.....

ஆண்

காதலின் தாபம் தணித்திட வேண்டி

கரைதனை தாவி வரும் அலை பாராய்

பெண்

தென்திசை காற்றின் வேகத்தினாலே

சிறை நதி மோதும் அது கரை மேலே

பெண்

வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்

ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்.....

ஆண்

பொன் வண்டு பூவை தாவியே ஒடி

புது காதல் கீதம் பாடுதே நாடி

பெண்

தேன் உண்ட வண்டுதான் பசிக் கொண்டு

பூ மலர் கண்டு கத்துது மண்டு..

பெண்

வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்

ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்.....

English Script

Male

Vaazhkkaiyin paadam kooridum odam

Odum singaaram paar maalai neram

Male

Vaazhkkaiyin paadam kooridum odam

Odum singaaram paar maalai neram

Male

Maamalai vaanai thaen muththam eenthu

Maasilaa kadhal pesuthae saernthu

Female

Maamalai thedum vaan vegu thooram

Naam athai kana yaethu aadhaaram

Male

Vaazhkkaiyin paadam kooridum odam

Odum singaaram paar maalai neram

Male

Poongodi neerai thazhuvidum kaatchi

Pudhumaiyai paar idhae kadhalar saatchi

Female

Kilai kanaththaalae neeralai melae

Valaiyum thannaalae paarum kannaalae

Male

Mmm

Female

Vaazhkkaiyin paadam kooridum odam

Odum singaaram paar maalai neram

Male

Kadhalin thaabam thaniththida vendi

Karaithanai thaavi varum alai paaraai

Female

Thenthisai kaattrin vegaththinaalae

Sirai nathi mothum adhu karai melae

Female

Vaazhkkaiyin paadam kooridum odam

Odum singaaram paar maalai neram

Male

Pon vandu poovai thaaviyae odi

Pudhu kadhal geedham paaduthae naadi

Female

Thaen unda vanduthaan pasi kondu

Poo malar kandu kaththuthu mandu

Female

Vaazhkkaiyin paadam kooridum odam

Odum singaaram paar maalai neram

தமிழ் வரிகள்

ஆண்

வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்

ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்

பெண்

வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்

ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்.....

ஆண்

மாமலை வானை தேன் முத்தம் ஈந்து

மாசிலா காதல் பேசுதே சேர்ந்து

பெண்

மாமலை தேடும் வான் வெகு தூரம்

நாம் அதை காண ஏது ஆதாரம்

பெண்

வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்

ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்.....

ஆண்

பூங்கொடி நீரை தழுவிடும் காட்சி

புதுமையை பார் இதே காதலர் சாட்சி

பெண்

கிளைக் கணத்தாலே நீரலை மேலே

வளையும் தன்னாலே பாரும் கண்ணாலே

ஆண்

ம்ம்

பெண்

வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்

ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்.....

ஆண்

காதலின் தாபம் தணித்திட வேண்டி

கரைதனை தாவி வரும் அலை பாராய்

பெண்

தென்திசை காற்றின் வேகத்தினாலே

சிறை நதி மோதும் அது கரை மேலே

பெண்

வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்

ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்.....

ஆண்

பொன் வண்டு பூவை தாவியே ஒடி

புது காதல் கீதம் பாடுதே நாடி

பெண்

தேன் உண்ட வண்டுதான் பசிக் கொண்டு

பூ மலர் கண்டு கத்துது மண்டு..

பெண்

வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்

ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்.....

Frequently Asked Questions

The song Vaazhkaiyin Paadam from the movie Ivan Avanethan was sung by Thiruchi Loganathan and S. Janaki.

The music for Ivan Avanethan (1960) was composed by M. Ranga Rao.

The lyrics for Vaazhkaiyin Paadam were penned by Villiputhan.

Vaazhkaiyin Paadam is a Tamil film song from Ivan Avanethan (1960).