
Vaazhkaiyin Paadam
From the movie Ivan Avanethan
Read the full lyrics of Vaazhkaiyin Paadam from Ivan Avanethan (1960), sung by Thiruchi Loganathan and S. Janaki and written by Villiputhan, in Tamil & English script.

From the movie Ivan Avanethan
Read the full lyrics of Vaazhkaiyin Paadam from Ivan Avanethan (1960), sung by Thiruchi Loganathan and S. Janaki and written by Villiputhan, in Tamil & English script.
Vaazhkkaiyin paadam kooridum odam
Odum singaaram paar maalai neram
Vaazhkkaiyin paadam kooridum odam
Odum singaaram paar maalai neram
Maamalai vaanai thaen muththam eenthu
Maasilaa kadhal pesuthae saernthu
Maamalai thedum vaan vegu thooram
Naam athai kana yaethu aadhaaram
Vaazhkkaiyin paadam kooridum odam
Odum singaaram paar maalai neram
Poongodi neerai thazhuvidum kaatchi
Pudhumaiyai paar idhae kadhalar saatchi
Kilai kanaththaalae neeralai melae
Valaiyum thannaalae paarum kannaalae
Mmm
Vaazhkkaiyin paadam kooridum odam
Odum singaaram paar maalai neram
Kadhalin thaabam thaniththida vendi
Karaithanai thaavi varum alai paaraai
Thenthisai kaattrin vegaththinaalae
Sirai nathi mothum adhu karai melae
Vaazhkkaiyin paadam kooridum odam
Odum singaaram paar maalai neram
Pon vandu poovai thaaviyae odi
Pudhu kadhal geedham paaduthae naadi
Thaen unda vanduthaan pasi kondu
Poo malar kandu kaththuthu mandu
Vaazhkkaiyin paadam kooridum odam
Odum singaaram paar maalai neram
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்.....
மாமலை வானை தேன் முத்தம் ஈந்து
மாசிலா காதல் பேசுதே சேர்ந்து
மாமலை தேடும் வான் வெகு தூரம்
நாம் அதை காண ஏது ஆதாரம்
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்.....
பூங்கொடி நீரை தழுவிடும் காட்சி
புதுமையை பார் இதே காதலர் சாட்சி
கிளைக் கணத்தாலே நீரலை மேலே
வளையும் தன்னாலே பாரும் கண்ணாலே
ம்ம்
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்.....
காதலின் தாபம் தணித்திட வேண்டி
கரைதனை தாவி வரும் அலை பாராய்
தென்திசை காற்றின் வேகத்தினாலே
சிறை நதி மோதும் அது கரை மேலே
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்.....
பொன் வண்டு பூவை தாவியே ஒடி
புது காதல் கீதம் பாடுதே நாடி
தேன் உண்ட வண்டுதான் பசிக் கொண்டு
பூ மலர் கண்டு கத்துது மண்டு..
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்.....
Vaazhkkaiyin paadam kooridum odam
Odum singaaram paar maalai neram
Vaazhkkaiyin paadam kooridum odam
Odum singaaram paar maalai neram
Maamalai vaanai thaen muththam eenthu
Maasilaa kadhal pesuthae saernthu
Maamalai thedum vaan vegu thooram
Naam athai kana yaethu aadhaaram
Vaazhkkaiyin paadam kooridum odam
Odum singaaram paar maalai neram
Poongodi neerai thazhuvidum kaatchi
Pudhumaiyai paar idhae kadhalar saatchi
Kilai kanaththaalae neeralai melae
Valaiyum thannaalae paarum kannaalae
Mmm
Vaazhkkaiyin paadam kooridum odam
Odum singaaram paar maalai neram
Kadhalin thaabam thaniththida vendi
Karaithanai thaavi varum alai paaraai
Thenthisai kaattrin vegaththinaalae
Sirai nathi mothum adhu karai melae
Vaazhkkaiyin paadam kooridum odam
Odum singaaram paar maalai neram
Pon vandu poovai thaaviyae odi
Pudhu kadhal geedham paaduthae naadi
Thaen unda vanduthaan pasi kondu
Poo malar kandu kaththuthu mandu
Vaazhkkaiyin paadam kooridum odam
Odum singaaram paar maalai neram
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்.....
மாமலை வானை தேன் முத்தம் ஈந்து
மாசிலா காதல் பேசுதே சேர்ந்து
மாமலை தேடும் வான் வெகு தூரம்
நாம் அதை காண ஏது ஆதாரம்
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்.....
பூங்கொடி நீரை தழுவிடும் காட்சி
புதுமையை பார் இதே காதலர் சாட்சி
கிளைக் கணத்தாலே நீரலை மேலே
வளையும் தன்னாலே பாரும் கண்ணாலே
ம்ம்
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்.....
காதலின் தாபம் தணித்திட வேண்டி
கரைதனை தாவி வரும் அலை பாராய்
தென்திசை காற்றின் வேகத்தினாலே
சிறை நதி மோதும் அது கரை மேலே
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்.....
பொன் வண்டு பூவை தாவியே ஒடி
புது காதல் கீதம் பாடுதே நாடி
தேன் உண்ட வண்டுதான் பசிக் கொண்டு
பூ மலர் கண்டு கத்துது மண்டு..
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்.....
The song Vaazhkaiyin Paadam from the movie Ivan Avanethan was sung by Thiruchi Loganathan and S. Janaki.
The music for Ivan Avanethan (1960) was composed by M. Ranga Rao.
The lyrics for Vaazhkaiyin Paadam were penned by Villiputhan.
Vaazhkaiyin Paadam is a Tamil film song from Ivan Avanethan (1960).
Share this beautiful lyric line with your friends!