Aa…..aa….aa….aa…..aa……
Vaazhnthaal unnodu vaazhnthiruppaen
Endru vanam pugunthaal seedhai
Vaazhnthaal unnodu vaazhnthiruppaen
Endru vanam pugunthaal seedhai
Antha mangaiyin vazhikkandu vaazhvathil sugam undu
Ilakkiyam aval paathai….aa…aa…aa…aa…
Ilakkiyam aval paathai….aa…aa…
Vaazhnthaal unnodu vaazhnthiruppaen
Endru vanam pugunthaal seedhai
Aazhkkadal aanaalum aayiram aanaalum
Avaravar vithippadiyae
Aazhkkadal aanaalum aayiram aanaalum
Avaravar vithippadiyae
Aandavan sriraman maanidan yaemaanthaan
Adhu avan vidhi vazhiyae….
Gangaiyil yamunaiyil pudhu vellam varumpothu
Kaadugal sezhikkindrana
Mangaiyar vaazhnaalil manavinai mudinthaalae
Manathugal kulirkindrana….aa…aa….aa…
Manathugal kulirkindrana….aa…aa….aa…aa…..aa…..
Vaazhnthaal unnodu vaazhnthiruppaen
Endru vanam pugunthaal seedhai
Idhuve sugamendru ennivittaal pothum
Adhuve sugamaaividum
Idhuve sugamendru ennivittaal pothum
Adhuve sugamaaividum
Inbamo thunbamo veliyinil illai
Idhayaththil uruvaaividum
Mangalam kuraiyaamal manjalum azhiyaamal
Vaazhvathu nalamallavaa
Manavinai naalandru vedhiyar palar sollum
Manthiram adhuvallavaa……aa…aa….aa…aa….
Manthiram adhuvallavaa……aa…aa….aa…
Vaazhnthaal unnodu vaazhnthiruppaen
Endru vanam pugunthaal seedhai
ஆ.....ஆ.......ஆ......ஆ........ஆ.......
வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்
என்று வனம் புகுந்தாள் சீதை
வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்
என்று வனம் புகுந்தாள் சீதை
அந்த மங்கையின் வழிக்கண்டு வாழ்வதில் சுகம் உண்டு
இலக்கியம் அவள் பாதை ஆ.........ஆ........ஆ......ஆ....
இலக்கியம் அவள் பாதை ஆ.....ஆ........
வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்
என்று வனம் புகுந்தாள் சீதை
ஆழ்க்கடல் ஆனாலும் ஆயிரம் ஆனாலும்
அவரவர் விதிப்படியே.........
ஆழ்க்கடல் ஆனாலும் ஆயிரம் ஆனாலும்
அவரவர் விதிப்படியே.........
ஆண்டவன் ஸ்ரீராமன் மானிடன் ஏமாந்தான்
அது அவன் விதி வழியே.......
கங்கையில் யமுனையில் புது வெள்ளம் வரும்போது
காடுகள் செழிக்கின்றன........
மங்கையர் வாழ்நாளில் மணவினை முடிந்தாலே
மனதுகள் குளிர்கின்றன ஆ........ஆ.......ஆ......
மனதுகள் குளிர்கின்றன ஆ.......ஆ......ஆ.......ஆ....ஆ......
வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்
என்று வனம் புகுந்தாள் சீதை
இதுவே சுகமென்று எண்ணிவிட்டால் போதும்
அதுவே சுகமாய்விடும்.........
இதுவே சுகமென்று எண்ணிவிட்டால் போதும்
அதுவே சுகமாய்விடும்.........
இன்பமோ துன்பமோ வெளியினில் இல்லை
இதயத்தில் உருவாய்விடும்......
மங்கலம் குறையாமல் மஞ்சளும் அழியாமல்
வாழ்வது நலமல்லவா........
மணவினை நாளன்று வேதியர் பலர் சொல்லும்
மந்திரம் அதுவல்லவா ஆ.......ஆ........ஆ.......ஆ......
மந்திரம் அதுவல்லவா ஆ........ஆ.......ஆ........
வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்
என்று வனம் புகுந்தாள் சீதை
English Script
Aa…..aa….aa….aa…..aa……
Vaazhnthaal unnodu vaazhnthiruppaen
Endru vanam pugunthaal seedhai
Vaazhnthaal unnodu vaazhnthiruppaen
Endru vanam pugunthaal seedhai
Antha mangaiyin vazhikkandu vaazhvathil sugam undu
Ilakkiyam aval paathai….aa…aa…aa…aa…
Ilakkiyam aval paathai….aa…aa…
Vaazhnthaal unnodu vaazhnthiruppaen
Endru vanam pugunthaal seedhai
Aazhkkadal aanaalum aayiram aanaalum
Avaravar vithippadiyae
Aazhkkadal aanaalum aayiram aanaalum
Avaravar vithippadiyae
Aandavan sriraman maanidan yaemaanthaan
Adhu avan vidhi vazhiyae….
Gangaiyil yamunaiyil pudhu vellam varumpothu
Kaadugal sezhikkindrana
Mangaiyar vaazhnaalil manavinai mudinthaalae
Manathugal kulirkindrana….aa…aa….aa…
Manathugal kulirkindrana….aa…aa….aa…aa…..aa…..
Vaazhnthaal unnodu vaazhnthiruppaen
Endru vanam pugunthaal seedhai
Idhuve sugamendru ennivittaal pothum
Adhuve sugamaaividum
Idhuve sugamendru ennivittaal pothum
Adhuve sugamaaividum
Inbamo thunbamo veliyinil illai
Idhayaththil uruvaaividum
Mangalam kuraiyaamal manjalum azhiyaamal
Vaazhvathu nalamallavaa
Manavinai naalandru vedhiyar palar sollum
Manthiram adhuvallavaa……aa…aa….aa…aa….
Manthiram adhuvallavaa……aa…aa….aa…
Vaazhnthaal unnodu vaazhnthiruppaen
Endru vanam pugunthaal seedhai
தமிழ் வரிகள்
ஆ.....ஆ.......ஆ......ஆ........ஆ.......
வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்
என்று வனம் புகுந்தாள் சீதை
வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்
என்று வனம் புகுந்தாள் சீதை
அந்த மங்கையின் வழிக்கண்டு வாழ்வதில் சுகம் உண்டு
இலக்கியம் அவள் பாதை ஆ.........ஆ........ஆ......ஆ....
இலக்கியம் அவள் பாதை ஆ.....ஆ........
வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்
என்று வனம் புகுந்தாள் சீதை
ஆழ்க்கடல் ஆனாலும் ஆயிரம் ஆனாலும்
அவரவர் விதிப்படியே.........
ஆழ்க்கடல் ஆனாலும் ஆயிரம் ஆனாலும்
அவரவர் விதிப்படியே.........
ஆண்டவன் ஸ்ரீராமன் மானிடன் ஏமாந்தான்
அது அவன் விதி வழியே.......
கங்கையில் யமுனையில் புது வெள்ளம் வரும்போது
காடுகள் செழிக்கின்றன........
மங்கையர் வாழ்நாளில் மணவினை முடிந்தாலே
மனதுகள் குளிர்கின்றன ஆ........ஆ.......ஆ......
மனதுகள் குளிர்கின்றன ஆ.......ஆ......ஆ.......ஆ....ஆ......
வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்
என்று வனம் புகுந்தாள் சீதை
இதுவே சுகமென்று எண்ணிவிட்டால் போதும்
அதுவே சுகமாய்விடும்.........
இதுவே சுகமென்று எண்ணிவிட்டால் போதும்
அதுவே சுகமாய்விடும்.........
இன்பமோ துன்பமோ வெளியினில் இல்லை
இதயத்தில் உருவாய்விடும்......
மங்கலம் குறையாமல் மஞ்சளும் அழியாமல்
வாழ்வது நலமல்லவா........
மணவினை நாளன்று வேதியர் பலர் சொல்லும்
மந்திரம் அதுவல்லவா ஆ.......ஆ........ஆ.......ஆ......
மந்திரம் அதுவல்லவா ஆ........ஆ.......ஆ........
வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்
என்று வனம் புகுந்தாள் சீதை
Frequently Asked Questions
The song Vaazhndhal Unnodu from the movie Savithiri was sung by Vani Jairam.
The music for Savithiri (1980) was composed by M. S. Viswanathan.
The lyrics for Vaazhndhal Unnodu were penned by Kannadasan.
Vaazhndhal Unnodu is a Tamil film song from Savithiri (1980).
