Click any line to highlight and share it as a quote!
Female

Aa…..aa….aa….aa…..aa……

Female

Vaazhnthaal unnodu vaazhnthiruppaen

Endru vanam pugunthaal seedhai

Vaazhnthaal unnodu vaazhnthiruppaen

Endru vanam pugunthaal seedhai

Antha mangaiyin vazhikkandu vaazhvathil sugam undu

Ilakkiyam aval paathai….aa…aa…aa…aa…

Ilakkiyam aval paathai….aa…aa…

Female

Vaazhnthaal unnodu vaazhnthiruppaen

Endru vanam pugunthaal seedhai

Female

Aazhkkadal aanaalum aayiram aanaalum

Avaravar vithippadiyae

Aazhkkadal aanaalum aayiram aanaalum

Avaravar vithippadiyae

Aandavan sriraman maanidan yaemaanthaan

Adhu avan vidhi vazhiyae….

Female

Gangaiyil yamunaiyil pudhu vellam varumpothu

Kaadugal sezhikkindrana

Mangaiyar vaazhnaalil manavinai mudinthaalae

Manathugal kulirkindrana….aa…aa….aa…

Manathugal kulirkindrana….aa…aa….aa…aa…..aa…..

Female

Vaazhnthaal unnodu vaazhnthiruppaen

Endru vanam pugunthaal seedhai

Female

Idhuve sugamendru ennivittaal pothum

Adhuve sugamaaividum

Idhuve sugamendru ennivittaal pothum

Adhuve sugamaaividum

Inbamo thunbamo veliyinil illai

Idhayaththil uruvaaividum

Female

Mangalam kuraiyaamal manjalum azhiyaamal

Vaazhvathu nalamallavaa

Manavinai naalandru vedhiyar palar sollum

Manthiram adhuvallavaa……aa…aa….aa…aa….

Manthiram adhuvallavaa……aa…aa….aa…

Female

Vaazhnthaal unnodu vaazhnthiruppaen

Endru vanam pugunthaal seedhai

பெண்

ஆ.....ஆ.......ஆ......ஆ........ஆ.......

பெண்

வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்

என்று வனம் புகுந்தாள் சீதை

வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்

என்று வனம் புகுந்தாள் சீதை

அந்த மங்கையின் வழிக்கண்டு வாழ்வதில் சுகம் உண்டு

இலக்கியம் அவள் பாதை ஆ.........ஆ........ஆ......ஆ....

இலக்கியம் அவள் பாதை ஆ.....ஆ........

பெண்

வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்

என்று வனம் புகுந்தாள் சீதை

பெண்

ஆழ்க்கடல் ஆனாலும் ஆயிரம் ஆனாலும்

அவரவர் விதிப்படியே.........

ஆழ்க்கடல் ஆனாலும் ஆயிரம் ஆனாலும்

அவரவர் விதிப்படியே.........

ஆண்டவன் ஸ்ரீராமன் மானிடன் ஏமாந்தான்

அது அவன் விதி வழியே.......

பெண்

கங்கையில் யமுனையில் புது வெள்ளம் வரும்போது

காடுகள் செழிக்கின்றன........

மங்கையர் வாழ்நாளில் மணவினை முடிந்தாலே

மனதுகள் குளிர்கின்றன ஆ........ஆ.......ஆ......

மனதுகள் குளிர்கின்றன ஆ.......ஆ......ஆ.......ஆ....ஆ......

பெண்

வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்

என்று வனம் புகுந்தாள் சீதை

பெண்

இதுவே சுகமென்று எண்ணிவிட்டால் போதும்

அதுவே சுகமாய்விடும்.........

இதுவே சுகமென்று எண்ணிவிட்டால் போதும்

அதுவே சுகமாய்விடும்.........

இன்பமோ துன்பமோ வெளியினில் இல்லை

இதயத்தில் உருவாய்விடும்......

பெண்

மங்கலம் குறையாமல் மஞ்சளும் அழியாமல்

வாழ்வது நலமல்லவா........

மணவினை நாளன்று வேதியர் பலர் சொல்லும்

மந்திரம் அதுவல்லவா ஆ.......ஆ........ஆ.......ஆ......

மந்திரம் அதுவல்லவா ஆ........ஆ.......ஆ........

பெண்

வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்

என்று வனம் புகுந்தாள் சீதை

English Script

Female

Aa…..aa….aa….aa…..aa……

Female

Vaazhnthaal unnodu vaazhnthiruppaen

Endru vanam pugunthaal seedhai

Vaazhnthaal unnodu vaazhnthiruppaen

Endru vanam pugunthaal seedhai

Antha mangaiyin vazhikkandu vaazhvathil sugam undu

Ilakkiyam aval paathai….aa…aa…aa…aa…

Ilakkiyam aval paathai….aa…aa…

Female

Vaazhnthaal unnodu vaazhnthiruppaen

Endru vanam pugunthaal seedhai

Female

Aazhkkadal aanaalum aayiram aanaalum

Avaravar vithippadiyae

Aazhkkadal aanaalum aayiram aanaalum

Avaravar vithippadiyae

Aandavan sriraman maanidan yaemaanthaan

Adhu avan vidhi vazhiyae….

Female

Gangaiyil yamunaiyil pudhu vellam varumpothu

Kaadugal sezhikkindrana

Mangaiyar vaazhnaalil manavinai mudinthaalae

Manathugal kulirkindrana….aa…aa….aa…

Manathugal kulirkindrana….aa…aa….aa…aa…..aa…..

Female

Vaazhnthaal unnodu vaazhnthiruppaen

Endru vanam pugunthaal seedhai

Female

Idhuve sugamendru ennivittaal pothum

Adhuve sugamaaividum

Idhuve sugamendru ennivittaal pothum

Adhuve sugamaaividum

Inbamo thunbamo veliyinil illai

Idhayaththil uruvaaividum

Female

Mangalam kuraiyaamal manjalum azhiyaamal

Vaazhvathu nalamallavaa

Manavinai naalandru vedhiyar palar sollum

Manthiram adhuvallavaa……aa…aa….aa…aa….

Manthiram adhuvallavaa……aa…aa….aa…

Female

Vaazhnthaal unnodu vaazhnthiruppaen

Endru vanam pugunthaal seedhai

தமிழ் வரிகள்

பெண்

ஆ.....ஆ.......ஆ......ஆ........ஆ.......

பெண்

வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்

என்று வனம் புகுந்தாள் சீதை

வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்

என்று வனம் புகுந்தாள் சீதை

அந்த மங்கையின் வழிக்கண்டு வாழ்வதில் சுகம் உண்டு

இலக்கியம் அவள் பாதை ஆ.........ஆ........ஆ......ஆ....

இலக்கியம் அவள் பாதை ஆ.....ஆ........

பெண்

வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்

என்று வனம் புகுந்தாள் சீதை

பெண்

ஆழ்க்கடல் ஆனாலும் ஆயிரம் ஆனாலும்

அவரவர் விதிப்படியே.........

ஆழ்க்கடல் ஆனாலும் ஆயிரம் ஆனாலும்

அவரவர் விதிப்படியே.........

ஆண்டவன் ஸ்ரீராமன் மானிடன் ஏமாந்தான்

அது அவன் விதி வழியே.......

பெண்

கங்கையில் யமுனையில் புது வெள்ளம் வரும்போது

காடுகள் செழிக்கின்றன........

மங்கையர் வாழ்நாளில் மணவினை முடிந்தாலே

மனதுகள் குளிர்கின்றன ஆ........ஆ.......ஆ......

மனதுகள் குளிர்கின்றன ஆ.......ஆ......ஆ.......ஆ....ஆ......

பெண்

வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்

என்று வனம் புகுந்தாள் சீதை

பெண்

இதுவே சுகமென்று எண்ணிவிட்டால் போதும்

அதுவே சுகமாய்விடும்.........

இதுவே சுகமென்று எண்ணிவிட்டால் போதும்

அதுவே சுகமாய்விடும்.........

இன்பமோ துன்பமோ வெளியினில் இல்லை

இதயத்தில் உருவாய்விடும்......

பெண்

மங்கலம் குறையாமல் மஞ்சளும் அழியாமல்

வாழ்வது நலமல்லவா........

மணவினை நாளன்று வேதியர் பலர் சொல்லும்

மந்திரம் அதுவல்லவா ஆ.......ஆ........ஆ.......ஆ......

மந்திரம் அதுவல்லவா ஆ........ஆ.......ஆ........

பெண்

வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்

என்று வனம் புகுந்தாள் சீதை

Frequently Asked Questions

The song Vaazhndhal Unnodu from the movie Savithiri was sung by Vani Jairam.

The music for Savithiri (1980) was composed by M. S. Viswanathan.

The lyrics for Vaazhndhal Unnodu were penned by Kannadasan.

Vaazhndhal Unnodu is a Tamil film song from Savithiri (1980).