
Vaazhum Varai
From the movie Paadum Vaanampadi
Read the full lyrics of Vaazhum Varai from Paadum Vaanampadi (1985), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Paadum Vaanampadi
Read the full lyrics of Vaazhum Varai from Paadum Vaanampadi (1985), written by Vairamuthu, in Tamil & English script.
Vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu
Aah….vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu
Indru road-tilae naalai veettilae
Mazhai endrum nam kaattilae
Oo…..Vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu
Maadi vettu jannalumkooda
Sattaiya pottirukku
Saerikulla chinna pulla
Ammanamaa irukku
Ada maadi vettu jannalumkooda
Sattaiya pottirukku
Saerikulla chinna pulla
Ammanamaa irukku
Oru kaalam uruvaagum
Nilai maarum unmaiyae….
Oru kaalam
Uruvaagum
Nilai maarum unmaiyae….
Vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu
Ahaa haa….
Vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu
Yaezhaigal paadum padalai kettu
Ennathu parikaasam
Veedhiyil paadum paadal naalai
Oorilae vilai pesum
Ada yaezhaigal paadum padalai kettu
Ennathu parikaasam
Veedhiyil paadum paadal naalai
Oorilae vilai pesum
Ennaalum en geetham
Mann aalum unmaiyae
Ennaalum
En geetham
Mann aalum unmaiyae
Vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu
Indru road-tilae naalai veettilae
Mazhai endrum nam kaattilae hae hae
Vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu
Aah….vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu
வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
ஆஹ்.....வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே
மழை என்றும் நம் காட்டிலே
இருவர் : ஓ......வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
மாடி வீட்டு ஜன்னலும் கூட
சட்டைய போட்டிருக்கு
சேரிக்குள்ள சின்னப்புள்ள
அம்மணமா இருக்கு
அட மாடி வீட்டு ஜன்னலும் கூட
சட்டை யபோட்டிருக்கு
சேரிக்குள்ள சின்னப்புள்ள
அம்மணமா இருக்கு
ஒரு காலம் உருவாகும்
நிலை மாறும் உண்மையே.....
ஒரு காலம்
உருவாகும்
இருவர் : நிலை மாறும் உண்மையே.....
இருவர் : வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
ஆஹா ஹா.....
இருவர் : வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
ஏழைகள் பாடும் பாடலை கேட்டு
என்னது பரிகாசம்
வீதியில் பாடும் பாடல் நாளை
ஊரிலே விலை பேசும்
அட ஏழைகள் பாடும் பாடலை கேட்டு
என்னது பரிகாசம்
வீதியில் பாடும் பாடல் நாளை
ஊரிலே விலை பேசும்
எந்நாளும் என் கீதம்
மண்ணாளும் உண்மையே
எந்நாளும்
என் கீதம்
இருவர் : மண்ணாளும் உண்மையே
இருவர் : வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே
மழை என்றும் நம் காட்டிலே ஹே ஹே
வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
ஆ......வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
Vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu
Aah….vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu
Indru road-tilae naalai veettilae
Mazhai endrum nam kaattilae
Oo…..Vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu
Maadi vettu jannalumkooda
Sattaiya pottirukku
Saerikulla chinna pulla
Ammanamaa irukku
Ada maadi vettu jannalumkooda
Sattaiya pottirukku
Saerikulla chinna pulla
Ammanamaa irukku
Oru kaalam uruvaagum
Nilai maarum unmaiyae….
Oru kaalam
Uruvaagum
Nilai maarum unmaiyae….
Vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu
Ahaa haa….
Vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu
Yaezhaigal paadum padalai kettu
Ennathu parikaasam
Veedhiyil paadum paadal naalai
Oorilae vilai pesum
Ada yaezhaigal paadum padalai kettu
Ennathu parikaasam
Veedhiyil paadum paadal naalai
Oorilae vilai pesum
Ennaalum en geetham
Mann aalum unmaiyae
Ennaalum
En geetham
Mann aalum unmaiyae
Vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu
Indru road-tilae naalai veettilae
Mazhai endrum nam kaattilae hae hae
Vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu
Aah….vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu
வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
ஆஹ்.....வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே
மழை என்றும் நம் காட்டிலே
இருவர் : ஓ......வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
மாடி வீட்டு ஜன்னலும் கூட
சட்டைய போட்டிருக்கு
சேரிக்குள்ள சின்னப்புள்ள
அம்மணமா இருக்கு
அட மாடி வீட்டு ஜன்னலும் கூட
சட்டை யபோட்டிருக்கு
சேரிக்குள்ள சின்னப்புள்ள
அம்மணமா இருக்கு
ஒரு காலம் உருவாகும்
நிலை மாறும் உண்மையே.....
ஒரு காலம்
உருவாகும்
இருவர் : நிலை மாறும் உண்மையே.....
இருவர் : வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
ஆஹா ஹா.....
இருவர் : வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
ஏழைகள் பாடும் பாடலை கேட்டு
என்னது பரிகாசம்
வீதியில் பாடும் பாடல் நாளை
ஊரிலே விலை பேசும்
அட ஏழைகள் பாடும் பாடலை கேட்டு
என்னது பரிகாசம்
வீதியில் பாடும் பாடல் நாளை
ஊரிலே விலை பேசும்
எந்நாளும் என் கீதம்
மண்ணாளும் உண்மையே
எந்நாளும்
என் கீதம்
இருவர் : மண்ணாளும் உண்மையே
இருவர் : வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே
மழை என்றும் நம் காட்டிலே ஹே ஹே
வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
ஆ......வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
The lyrics for Vaazhum Varai were penned by Vairamuthu.
Vaazhum Varai is a Tamil film song from Paadum Vaanampadi (1985).
Share this beautiful lyric line with your friends!