Click any line to highlight and share it as a quote!
Male

Vaazhum varai poraadu

Vazhi undu endrae paadu

Aah….vaazhum varai poraadu

Vazhi undu endrae paadu

Indru road-tilae naalai veettilae

Mazhai endrum nam kaattilae

Both

Oo…..Vaazhum varai poraadu

Vazhi undu endrae paadu

Female

Maadi vettu jannalumkooda

Sattaiya pottirukku

Saerikulla chinna pulla

Ammanamaa irukku

Male

Ada maadi vettu jannalumkooda

Sattaiya pottirukku

Saerikulla chinna pulla

Ammanamaa irukku

Male

Oru kaalam uruvaagum

Nilai maarum unmaiyae….

Female

Oru kaalam

Male

Uruvaagum

Both

Nilai maarum unmaiyae….

Both

Vaazhum varai poraadu

Vazhi undu endrae paadu

Male

Ahaa haa….

Both

Vaazhum varai poraadu

Vazhi undu endrae paadu

Male

Yaezhaigal paadum padalai kettu

Ennathu parikaasam

Veedhiyil paadum paadal naalai

Oorilae vilai pesum

Female

Ada yaezhaigal paadum padalai kettu

Ennathu parikaasam

Veedhiyil paadum paadal naalai

Oorilae vilai pesum

Male

Ennaalum en geetham

Mann aalum unmaiyae

Female

Ennaalum

Male

En geetham

Both

Mann aalum unmaiyae

Both

Vaazhum varai poraadu

Vazhi undu endrae paadu

Male

Indru road-tilae naalai veettilae

Mazhai endrum nam kaattilae hae hae

Male

Vaazhum varai poraadu

Vazhi undu endrae paadu

Aah….vaazhum varai poraadu

Vazhi undu endrae paadu

ஆண்

வாழும் வரை போராடு

வழி உண்டு என்றே பாடு

ஆஹ்.....வாழும் வரை போராடு

வழி உண்டு என்றே பாடு

இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே

மழை என்றும் நம் காட்டிலே

இருவர் : ஓ......வாழும் வரை போராடு

வழி உண்டு என்றே பாடு

பெண்

மாடி வீட்டு ஜன்னலும் கூட

சட்டைய போட்டிருக்கு

சேரிக்குள்ள சின்னப்புள்ள

அம்மணமா இருக்கு

ஆண்

அட மாடி வீட்டு ஜன்னலும் கூட

சட்டை யபோட்டிருக்கு

சேரிக்குள்ள சின்னப்புள்ள

அம்மணமா இருக்கு

ஆண்

ஒரு காலம் உருவாகும்

நிலை மாறும் உண்மையே.....

பெண்

ஒரு காலம்

ஆண்

உருவாகும்

இருவர் : நிலை மாறும் உண்மையே.....

இருவர் : வாழும் வரை போராடு

வழி உண்டு என்றே பாடு

ஆண்

ஆஹா ஹா.....

இருவர் : வாழும் வரை போராடு

வழி உண்டு என்றே பாடு

ஆண்

ஏழைகள் பாடும் பாடலை கேட்டு

என்னது பரிகாசம்

வீதியில் பாடும் பாடல் நாளை

ஊரிலே விலை பேசும்

பெண்

அட ஏழைகள் பாடும் பாடலை கேட்டு

என்னது பரிகாசம்

வீதியில் பாடும் பாடல் நாளை

ஊரிலே விலை பேசும்

ஆண்

எந்நாளும் என் கீதம்

மண்ணாளும் உண்மையே

பெண்

எந்நாளும்

ஆண்

என் கீதம்

இருவர் : மண்ணாளும் உண்மையே

இருவர் : வாழும் வரை போராடு

வழி உண்டு என்றே பாடு

ஆண்

இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே

மழை என்றும் நம் காட்டிலே ஹே ஹே

ஆண்

வாழும் வரை போராடு

வழி உண்டு என்றே பாடு

ஆ......வாழும் வரை போராடு

வழி உண்டு என்றே பாடு

English Script

Male

Vaazhum varai poraadu

Vazhi undu endrae paadu

Aah….vaazhum varai poraadu

Vazhi undu endrae paadu

Indru road-tilae naalai veettilae

Mazhai endrum nam kaattilae

Both

Oo…..Vaazhum varai poraadu

Vazhi undu endrae paadu

Female

Maadi vettu jannalumkooda

Sattaiya pottirukku

Saerikulla chinna pulla

Ammanamaa irukku

Male

Ada maadi vettu jannalumkooda

Sattaiya pottirukku

Saerikulla chinna pulla

Ammanamaa irukku

Male

Oru kaalam uruvaagum

Nilai maarum unmaiyae….

Female

Oru kaalam

Male

Uruvaagum

Both

Nilai maarum unmaiyae….

Both

Vaazhum varai poraadu

Vazhi undu endrae paadu

Male

Ahaa haa….

Both

Vaazhum varai poraadu

Vazhi undu endrae paadu

Male

Yaezhaigal paadum padalai kettu

Ennathu parikaasam

Veedhiyil paadum paadal naalai

Oorilae vilai pesum

Female

Ada yaezhaigal paadum padalai kettu

Ennathu parikaasam

Veedhiyil paadum paadal naalai

Oorilae vilai pesum

Male

Ennaalum en geetham

Mann aalum unmaiyae

Female

Ennaalum

Male

En geetham

Both

Mann aalum unmaiyae

Both

Vaazhum varai poraadu

Vazhi undu endrae paadu

Male

Indru road-tilae naalai veettilae

Mazhai endrum nam kaattilae hae hae

Male

Vaazhum varai poraadu

Vazhi undu endrae paadu

Aah….vaazhum varai poraadu

Vazhi undu endrae paadu

தமிழ் வரிகள்

ஆண்

வாழும் வரை போராடு

வழி உண்டு என்றே பாடு

ஆஹ்.....வாழும் வரை போராடு

வழி உண்டு என்றே பாடு

இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே

மழை என்றும் நம் காட்டிலே

இருவர் : ஓ......வாழும் வரை போராடு

வழி உண்டு என்றே பாடு

பெண்

மாடி வீட்டு ஜன்னலும் கூட

சட்டைய போட்டிருக்கு

சேரிக்குள்ள சின்னப்புள்ள

அம்மணமா இருக்கு

ஆண்

அட மாடி வீட்டு ஜன்னலும் கூட

சட்டை யபோட்டிருக்கு

சேரிக்குள்ள சின்னப்புள்ள

அம்மணமா இருக்கு

ஆண்

ஒரு காலம் உருவாகும்

நிலை மாறும் உண்மையே.....

பெண்

ஒரு காலம்

ஆண்

உருவாகும்

இருவர் : நிலை மாறும் உண்மையே.....

இருவர் : வாழும் வரை போராடு

வழி உண்டு என்றே பாடு

ஆண்

ஆஹா ஹா.....

இருவர் : வாழும் வரை போராடு

வழி உண்டு என்றே பாடு

ஆண்

ஏழைகள் பாடும் பாடலை கேட்டு

என்னது பரிகாசம்

வீதியில் பாடும் பாடல் நாளை

ஊரிலே விலை பேசும்

பெண்

அட ஏழைகள் பாடும் பாடலை கேட்டு

என்னது பரிகாசம்

வீதியில் பாடும் பாடல் நாளை

ஊரிலே விலை பேசும்

ஆண்

எந்நாளும் என் கீதம்

மண்ணாளும் உண்மையே

பெண்

எந்நாளும்

ஆண்

என் கீதம்

இருவர் : மண்ணாளும் உண்மையே

இருவர் : வாழும் வரை போராடு

வழி உண்டு என்றே பாடு

ஆண்

இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே

மழை என்றும் நம் காட்டிலே ஹே ஹே

ஆண்

வாழும் வரை போராடு

வழி உண்டு என்றே பாடு

ஆ......வாழும் வரை போராடு

வழி உண்டு என்றே பாடு

Frequently Asked Questions

The lyrics for Vaazhum Varai were penned by Vairamuthu.

Vaazhum Varai is a Tamil film song from Paadum Vaanampadi (1985).