
Vaazhvil Un Korikkai
From the movie Paattaliyin Sabatham
Read the full lyrics of Vaazhvil Un Korikkai from Paattaliyin Sabatham (1958), sung by T. M. Soundarajan and P. Susheela and written by Kambadasan, in Tamil & English script.

From the movie Paattaliyin Sabatham
Read the full lyrics of Vaazhvil Un Korikkai from Paattaliyin Sabatham (1958), sung by T. M. Soundarajan and P. Susheela and written by Kambadasan, in Tamil & English script.
Vaazhvil un korikkai polae
Varam vaangiyae vandhen
Vaazhvil un korikkai polae
Varam vaangiyae vandhen
Vaazhvil un korikkai polae
Varam vaangiyae vandhen
Vaazhvil un korikkai polae
Humming : ………….
Vizhi sollum thunai kandomendrae
Manam sollum premai pettrom indrae
Vizhi sollum thunai kandomendrae
Manam sollum premai pettrom indrae
Premai pettraen thunai naanum pettraen
Ingae nava nannaadu pettraen
Premai pettraen thunai naanum pettraen
Ingae nava nannaadu pettraen
Haa..aaa.aaa.aaa
Aarvamellaam niraivera pettraen
Hoo oo oo oo oo
Jeeviyathil soubakkiyamuttraen
Vidhiyinaal serndhominnaalae hahahaha
Vaazhvinil korikkai polae
Varam vaangiyae vandhen
Vaazhvil un korikkai polae
Humming : ………………..
Ilamaikkae nenjil chandhira vizhi
Varuvaayooo idar kaan vazhi
Ilamaikkae nenjil chandhira vizhi
Varuvaayooo idar kaan vazhi
Kooti sel nee sellum vazhi
Idhuvae thaan manadhin mozhi
Kooti sel nee sellum vazhi
Idhuvae thaan manadhin mozhi
Hoo oo oo oo oo
Kalamum neeyae kadhirum neeyae
Haa..aaa.aaa.aaa
Salaiyum nee pom idamum neeyae
Uyir udalaanthinaalae hahahaha
Vaazhvil un korikkai polae
Varam vaangiyae vandhen
Vaazhvil un korikkai polae
வாழ்வில் உன் கோரிக்கை போலே
வரம் வாங்கியே வந்தேன்
வாழ்வில் உன் கோரிக்கை போலே
வரம் வாங்கியே வந்தேன்..
வாழ்வில் உன் கோரிக்கை போலே
வரம் வாங்கியே வந்தேன்
வாழ்வில் உன் கோரிக்கை போலே
முனங்கல் : .................
விழி சொல்லும் துணை கண்டோமென்றே
மனம் சொல்லும் ப்ரேமை பெற்றோமின்றே
விழி சொல்லும் துணை கண்டோமென்றே
மனம் சொல்லும் ப்ரேமை பெற்றோமின்றே
ப்ரேமை பெற்றேன் துணை நானும் பெற்றேன்
இங்கே நவ நன்னாடு பெற்றேன்
ப்ரேமை பெற்றேன் துணை நானும் பெற்றேன்
இங்கே நவ நன்னாடு பெற்றேன்
ஆ ஆ ஆ
ஆர்வமெல்லாம் நிறைவேறப் பெற்றேன்
ஓ...ஓ...ஒ..
ஜீவியத்தில் சௌபாக்கியமுற்றேன்
இருவர் : விதியினால் சேர்ந்தோமின்னாளே ஹஹஹா
வாழ்வில் உன் கோரிக்கை போலே..
வரம் வாங்கியே வந்தேன்
வாழ்வில் உன் கோரிக்கை போலே
முனங்கல் : .................
இளமைக்கே நெஞ்சில் சந்திர விழி
வருவாயோ இடர் கான் வழி
இளமைக்கே நெஞ்சில் சந்திர விழி
வருவாயோ இடர் கான் வழி
கூட்டிச் செல் நீ செல்லும் வழி
இதுவேதான் மனதின் மொழி
கூட்டிச் செல் நீ செல்லும் வழி
இதுவேதான் மனதின் மொழி
ஓ...ஓ...ஒ..
காலமும் நீயே கதிரும் நீயே
ஆ....ஆ....ஆ.
சாலையும் நீ போம் இடமும் நீயே
இருவர் : உயிர் உடலானதினாலே ஹஹஹாஹ்
வாழ்வில் உன் கோரிக்கை போலே.....
வரம் வாங்கியே வந்தேன்
வாழ்வில் உன் கோரிக்கை போலே
Vaazhvil un korikkai polae
Varam vaangiyae vandhen
Vaazhvil un korikkai polae
Varam vaangiyae vandhen
Vaazhvil un korikkai polae
Varam vaangiyae vandhen
Vaazhvil un korikkai polae
Humming : ………….
Vizhi sollum thunai kandomendrae
Manam sollum premai pettrom indrae
Vizhi sollum thunai kandomendrae
Manam sollum premai pettrom indrae
Premai pettraen thunai naanum pettraen
Ingae nava nannaadu pettraen
Premai pettraen thunai naanum pettraen
Ingae nava nannaadu pettraen
Haa..aaa.aaa.aaa
Aarvamellaam niraivera pettraen
Hoo oo oo oo oo
Jeeviyathil soubakkiyamuttraen
Vidhiyinaal serndhominnaalae hahahaha
Vaazhvinil korikkai polae
Varam vaangiyae vandhen
Vaazhvil un korikkai polae
Humming : ………………..
Ilamaikkae nenjil chandhira vizhi
Varuvaayooo idar kaan vazhi
Ilamaikkae nenjil chandhira vizhi
Varuvaayooo idar kaan vazhi
Kooti sel nee sellum vazhi
Idhuvae thaan manadhin mozhi
Kooti sel nee sellum vazhi
Idhuvae thaan manadhin mozhi
Hoo oo oo oo oo
Kalamum neeyae kadhirum neeyae
Haa..aaa.aaa.aaa
Salaiyum nee pom idamum neeyae
Uyir udalaanthinaalae hahahaha
Vaazhvil un korikkai polae
Varam vaangiyae vandhen
Vaazhvil un korikkai polae
வாழ்வில் உன் கோரிக்கை போலே
வரம் வாங்கியே வந்தேன்
வாழ்வில் உன் கோரிக்கை போலே
வரம் வாங்கியே வந்தேன்..
வாழ்வில் உன் கோரிக்கை போலே
வரம் வாங்கியே வந்தேன்
வாழ்வில் உன் கோரிக்கை போலே
முனங்கல் : .................
விழி சொல்லும் துணை கண்டோமென்றே
மனம் சொல்லும் ப்ரேமை பெற்றோமின்றே
விழி சொல்லும் துணை கண்டோமென்றே
மனம் சொல்லும் ப்ரேமை பெற்றோமின்றே
ப்ரேமை பெற்றேன் துணை நானும் பெற்றேன்
இங்கே நவ நன்னாடு பெற்றேன்
ப்ரேமை பெற்றேன் துணை நானும் பெற்றேன்
இங்கே நவ நன்னாடு பெற்றேன்
ஆ ஆ ஆ
ஆர்வமெல்லாம் நிறைவேறப் பெற்றேன்
ஓ...ஓ...ஒ..
ஜீவியத்தில் சௌபாக்கியமுற்றேன்
இருவர் : விதியினால் சேர்ந்தோமின்னாளே ஹஹஹா
வாழ்வில் உன் கோரிக்கை போலே..
வரம் வாங்கியே வந்தேன்
வாழ்வில் உன் கோரிக்கை போலே
முனங்கல் : .................
இளமைக்கே நெஞ்சில் சந்திர விழி
வருவாயோ இடர் கான் வழி
இளமைக்கே நெஞ்சில் சந்திர விழி
வருவாயோ இடர் கான் வழி
கூட்டிச் செல் நீ செல்லும் வழி
இதுவேதான் மனதின் மொழி
கூட்டிச் செல் நீ செல்லும் வழி
இதுவேதான் மனதின் மொழி
ஓ...ஓ...ஒ..
காலமும் நீயே கதிரும் நீயே
ஆ....ஆ....ஆ.
சாலையும் நீ போம் இடமும் நீயே
இருவர் : உயிர் உடலானதினாலே ஹஹஹாஹ்
வாழ்வில் உன் கோரிக்கை போலே.....
வரம் வாங்கியே வந்தேன்
வாழ்வில் உன் கோரிக்கை போலே
The song Vaazhvil Un Korikkai from the movie Paattaliyin Sabatham was sung by T. M. Soundarajan and P. Susheela.
The music for Paattaliyin Sabatham (1958) was composed by O. P. Nayyar.
The lyrics for Vaazhvil Un Korikkai were penned by Kambadasan.
Vaazhvil Un Korikkai is a Tamil film song from Paattaliyin Sabatham (1958).
Share this beautiful lyric line with your friends!