
Vaazhvinilae Sugamae
From the movie Ashok Kumar
Read the full lyrics of Vaazhvinilae Sugamae from Ashok Kumar (1941), written by Udumalai Narayanakavi, in Tamil & English script.

From the movie Ashok Kumar
Read the full lyrics of Vaazhvinilae Sugamae from Ashok Kumar (1941), written by Udumalai Narayanakavi, in Tamil & English script.
Vaazhvinilae sugamae…
Kidaiyaadhu…
Kidaiyaadhu…
Kidaiyaadhu vaazhvinilae sugamae
Kidaiyaadhu vaazhvinilae sugamae
Kidaiyaadhu vaazhvinilae sugamae
Kidaiyaadhu vaazhvinilae
Kodum kaanal neer thanil
Dhaagam theerumo kidaiyaadhu
Vaazhvinilae
Enniya dhavam…
Periya punniyamidhuvae…
Uyar jeeva kaarunyam…
Inisai vilai poi…iy…iy…
Jadhi saerum kodumozhi pesuvadhaalae
Kidaiyaadhu vaazhvinilae sugamae
Kidaiyaadhu vaazhvinilae sugamae
Kidaiyaadhu vaazhvinilae
Nenjilirakkam konjam indriyae
Jeeva vadhai puriyum…aa…aa…
Nenjilirakkam konjam indriyae
Jeeva vadhai puriyum
Kolaignjargalaanaal parama dhayaalan
Kolaignjargalaanaal parama dhayaalan
Poorananarul siridhaenum
Kidaiyaadhu vaazhvinilae sugamae
Kidaiyaadhu vaazhvinilae
Vaazhvinilae sugamae kidaiyaadhu
Vaazhvinilae aalvadhilae vaazhvadhilae
Kidaiyaadhu vaazhvinilae
Sugamae kidaiyaadhu vaazhvinilae
Kanavilum manporul maadharil oyaa
Kanavilum manporul maadharil oyaa
Moha maayaiyilae oyaa
Moha maayaiyilae
Hae…ae…ae…ae…meetchi kaanom
Dhisaithisai thirindhom
Meetchi kaanom dhisaithisai thirindhom
Arparai vandhanai seidhom
Kidaiyaadhu vaazhvinilae
Sugamae kidaiyaadhu vaazhvinilae
வாழ்வினிலே சுகமே
கிடையாது...
கிடையாது...
கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே
கொடும் கானல் நீர்தனில்
தாகம் தீருமோ கிடையாது
வாழ்வினிலே
எண்ணரிய தவம்...
பெரிய புண்ணியமிதுவே.....
உயர் ஜீவ காருண்யம்.....
இன்னிசை விளை பொய்...ய்...ய்...
சதி சேரும் கொடுமொழி பேசுவதாலே
இருவர் : கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே
நெஞ்சிலிரக்கம் கொஞ்சம் இன்றியே
ஜீவ வதை புரியும்...ஆ...ஆ...
நெஞ்சிலிரக்கம் கொஞ்சம் இன்றியே
ஜீவ வதை புரியும்
கொலைஞர்களானால் பரம தயாளன்
கொலைஞர்களானால் பரம தயாளன்
பூரணனருள் சிறிதேனும்
கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே
வாழ்வினிலே சுகமே கிடையாது
வாழ்வினிலே ஆள்வதிலே வாழ்வதிலே
இருவர் : கிடையாது வாழ்வினிலே
சுகமே கிடையாது வாழ்வினிலே
கனவிலும் மண்பொருள் மாதரில் ஓயா
கனவிலும் மண்பொருள் மாதரில் ஓயா
மோஹ மாயையிலே ஓயா
மோஹ மாயையிலே
ஹே.....ஏ.....ஏ.....ஏ....மீட்சி காணோம்
திசைதிசை திரிந்தோம்
மீட்சி காணோம் திசைதிசை திரிந்தோம்
அற்பரை வந்தனை செய்தோம்
இருவர் : கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே
Vaazhvinilae sugamae…
Kidaiyaadhu…
Kidaiyaadhu…
Kidaiyaadhu vaazhvinilae sugamae
Kidaiyaadhu vaazhvinilae sugamae
Kidaiyaadhu vaazhvinilae sugamae
Kidaiyaadhu vaazhvinilae
Kodum kaanal neer thanil
Dhaagam theerumo kidaiyaadhu
Vaazhvinilae
Enniya dhavam…
Periya punniyamidhuvae…
Uyar jeeva kaarunyam…
Inisai vilai poi…iy…iy…
Jadhi saerum kodumozhi pesuvadhaalae
Kidaiyaadhu vaazhvinilae sugamae
Kidaiyaadhu vaazhvinilae sugamae
Kidaiyaadhu vaazhvinilae
Nenjilirakkam konjam indriyae
Jeeva vadhai puriyum…aa…aa…
Nenjilirakkam konjam indriyae
Jeeva vadhai puriyum
Kolaignjargalaanaal parama dhayaalan
Kolaignjargalaanaal parama dhayaalan
Poorananarul siridhaenum
Kidaiyaadhu vaazhvinilae sugamae
Kidaiyaadhu vaazhvinilae
Vaazhvinilae sugamae kidaiyaadhu
Vaazhvinilae aalvadhilae vaazhvadhilae
Kidaiyaadhu vaazhvinilae
Sugamae kidaiyaadhu vaazhvinilae
Kanavilum manporul maadharil oyaa
Kanavilum manporul maadharil oyaa
Moha maayaiyilae oyaa
Moha maayaiyilae
Hae…ae…ae…ae…meetchi kaanom
Dhisaithisai thirindhom
Meetchi kaanom dhisaithisai thirindhom
Arparai vandhanai seidhom
Kidaiyaadhu vaazhvinilae
Sugamae kidaiyaadhu vaazhvinilae
வாழ்வினிலே சுகமே
கிடையாது...
கிடையாது...
கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே
கொடும் கானல் நீர்தனில்
தாகம் தீருமோ கிடையாது
வாழ்வினிலே
எண்ணரிய தவம்...
பெரிய புண்ணியமிதுவே.....
உயர் ஜீவ காருண்யம்.....
இன்னிசை விளை பொய்...ய்...ய்...
சதி சேரும் கொடுமொழி பேசுவதாலே
இருவர் : கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே
நெஞ்சிலிரக்கம் கொஞ்சம் இன்றியே
ஜீவ வதை புரியும்...ஆ...ஆ...
நெஞ்சிலிரக்கம் கொஞ்சம் இன்றியே
ஜீவ வதை புரியும்
கொலைஞர்களானால் பரம தயாளன்
கொலைஞர்களானால் பரம தயாளன்
பூரணனருள் சிறிதேனும்
கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே
வாழ்வினிலே சுகமே கிடையாது
வாழ்வினிலே ஆள்வதிலே வாழ்வதிலே
இருவர் : கிடையாது வாழ்வினிலே
சுகமே கிடையாது வாழ்வினிலே
கனவிலும் மண்பொருள் மாதரில் ஓயா
கனவிலும் மண்பொருள் மாதரில் ஓயா
மோஹ மாயையிலே ஓயா
மோஹ மாயையிலே
ஹே.....ஏ.....ஏ.....ஏ....மீட்சி காணோம்
திசைதிசை திரிந்தோம்
மீட்சி காணோம் திசைதிசை திரிந்தோம்
அற்பரை வந்தனை செய்தோம்
இருவர் : கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே
The lyrics for Vaazhvinilae Sugamae were penned by Udumalai Narayanakavi.
Vaazhvinilae Sugamae is a Tamil film song from Ashok Kumar (1941).
Share this beautiful lyric line with your friends!