
Vanjikodi Poovanathu
From the movie Inimai Idho Idho
Read the full lyrics of Vanjikodi Poovanathu from Inimai Idho Idho (1983), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Inimai Idho Idho
Read the full lyrics of Vanjikodi Poovanathu from Inimai Idho Idho (1983), written by Vairamuthu, in Tamil & English script.
Vanjikodi…..poovaanathu
Yaarai kettu aalaanathu
Vanjikodi…..poovaanathu
Yaarai kettu aalaanathu
Sogam vanthu thazhuvum ivalai
Pedhai nenjil dhinamum kavalai
Vanjikodi….aa….ha….poovaanathu
Yaarai kettu aalaanathu
Thevaigal theerkkavaa
Naan unnai naadinaen
Penmaiyin kaavalaai
Aan thunai thedinaen
Kai koduththaal…..kannagi naan
Kai viriththaal maathavithaan
Poonkodikku thunaiyirunthaal
Vaeru pakkam saayaathu
Kaaverikku anaiyirunthaal
Vaeru thisai paayaathu
Maelaadai pookkal kandaal
Kaamak kangal thaalaathu
Vanjikodi…aa….poovaanathu
Yaarai kettu aalaanathu
Sogam vanthu thazhuvum ivalai
Pedhai nenjil dhinamum kavalai
Vanjikodi….haha….poovaanathu
Yaarai kettu aalaanathu
Paadhaiyindri yaaththiraigal
Vidintha pinnnum aalaanathu
Kalyaanam illamal
Kai serkka aalundu
Pon thegam theendaamal
Poochchooda yaarundu
Thaenunna vandu vanthaal
Kelvi ketkkum poovindru
Vanjikodi…..poovaanathu
Yaarai kettu aalaanathu
Sogam vanthu thazhuvum ivalai
Pedhai nenjil dhinamum kavalai
Vanjikodi….aa…haha….poovaanathu
Yaarai kettu aalaanathu
வஞ்சிக்கொடி.......பூவானது
யாரைக் கேட்டு ஆளானது
வஞ்சிக்கொடி.......பூவானது
யாரைக் கேட்டு ஆளானது
சோகம் வந்து தழுவும் இவளை
பேதை நெஞ்சில் தினமும் கவலை
வஞ்சிக்கொடி... ஆ...ஹ...பூவானது
யாரைக் கேட்டு ஆளானது
தேவைகள் தீர்க்கவா
நான் உன்னை நாடினேன்
பெண்மையின் காவலாய்
ஆண் துணை தேடினேன்
கைக் கொடுத்தால்......கண்ணகி நான்
கை விரித்தால் மாதவிதான்
பூங்கொடிக்கு துணையிருந்தால்
வேறு பக்கம் சாயாது
காவிரிக்கு அணையிருந்தால்
வேறு திசை பாயாது
மேலாடை பூக்கள் கண்டால்
காமக் கண்கள் தாளாது
வஞ்சிக்கொடி...ஆ......பூவானது
யாரைக் கேட்டு ஆளானது
சோகம் வந்து தழுவும் இவளை
பேதை நெஞ்சில் தினமும் கவலை
வஞ்சிக்கொடி...ஹஹ...பூவானது
யாரைக் கேட்டு ஆளானது
பாதையின்றி யாத்திரைகள்
விடிந்த பின்னும் ராத்திரிகள்
கல்யாணம் இல்லாமல்
கைச்சேர்க்க ஆளுண்டு
பொன்தேகம் தீண்டாமல்
பூச்சூட யாருண்டு
தேனுண்ண வண்டு வந்தால்
கேள்வி கேட்கும் பூவின்று
வஞ்சிக்கொடி.......பூவானது
யாரைக் கேட்டு ஆளானது
சோகம் வந்து தழுவும் இவளை
பேதை நெஞ்சில் தினமும் கவலை
வஞ்சிக்கொடி... ஆ...ஹஹ...பூவானது
யாரைக் கேட்டு ஆளானது.....
Vanjikodi…..poovaanathu
Yaarai kettu aalaanathu
Vanjikodi…..poovaanathu
Yaarai kettu aalaanathu
Sogam vanthu thazhuvum ivalai
Pedhai nenjil dhinamum kavalai
Vanjikodi….aa….ha….poovaanathu
Yaarai kettu aalaanathu
Thevaigal theerkkavaa
Naan unnai naadinaen
Penmaiyin kaavalaai
Aan thunai thedinaen
Kai koduththaal…..kannagi naan
Kai viriththaal maathavithaan
Poonkodikku thunaiyirunthaal
Vaeru pakkam saayaathu
Kaaverikku anaiyirunthaal
Vaeru thisai paayaathu
Maelaadai pookkal kandaal
Kaamak kangal thaalaathu
Vanjikodi…aa….poovaanathu
Yaarai kettu aalaanathu
Sogam vanthu thazhuvum ivalai
Pedhai nenjil dhinamum kavalai
Vanjikodi….haha….poovaanathu
Yaarai kettu aalaanathu
Paadhaiyindri yaaththiraigal
Vidintha pinnnum aalaanathu
Kalyaanam illamal
Kai serkka aalundu
Pon thegam theendaamal
Poochchooda yaarundu
Thaenunna vandu vanthaal
Kelvi ketkkum poovindru
Vanjikodi…..poovaanathu
Yaarai kettu aalaanathu
Sogam vanthu thazhuvum ivalai
Pedhai nenjil dhinamum kavalai
Vanjikodi….aa…haha….poovaanathu
Yaarai kettu aalaanathu
வஞ்சிக்கொடி.......பூவானது
யாரைக் கேட்டு ஆளானது
வஞ்சிக்கொடி.......பூவானது
யாரைக் கேட்டு ஆளானது
சோகம் வந்து தழுவும் இவளை
பேதை நெஞ்சில் தினமும் கவலை
வஞ்சிக்கொடி... ஆ...ஹ...பூவானது
யாரைக் கேட்டு ஆளானது
தேவைகள் தீர்க்கவா
நான் உன்னை நாடினேன்
பெண்மையின் காவலாய்
ஆண் துணை தேடினேன்
கைக் கொடுத்தால்......கண்ணகி நான்
கை விரித்தால் மாதவிதான்
பூங்கொடிக்கு துணையிருந்தால்
வேறு பக்கம் சாயாது
காவிரிக்கு அணையிருந்தால்
வேறு திசை பாயாது
மேலாடை பூக்கள் கண்டால்
காமக் கண்கள் தாளாது
வஞ்சிக்கொடி...ஆ......பூவானது
யாரைக் கேட்டு ஆளானது
சோகம் வந்து தழுவும் இவளை
பேதை நெஞ்சில் தினமும் கவலை
வஞ்சிக்கொடி...ஹஹ...பூவானது
யாரைக் கேட்டு ஆளானது
பாதையின்றி யாத்திரைகள்
விடிந்த பின்னும் ராத்திரிகள்
கல்யாணம் இல்லாமல்
கைச்சேர்க்க ஆளுண்டு
பொன்தேகம் தீண்டாமல்
பூச்சூட யாருண்டு
தேனுண்ண வண்டு வந்தால்
கேள்வி கேட்கும் பூவின்று
வஞ்சிக்கொடி.......பூவானது
யாரைக் கேட்டு ஆளானது
சோகம் வந்து தழுவும் இவளை
பேதை நெஞ்சில் தினமும் கவலை
வஞ்சிக்கொடி... ஆ...ஹஹ...பூவானது
யாரைக் கேட்டு ஆளானது.....
The lyrics for Vanjikodi Poovanathu were penned by Vairamuthu.
Vanjikodi Poovanathu is a Tamil film song from Inimai Idho Idho (1983).
Share this beautiful lyric line with your friends!