Click any line to highlight and share it as a quote!
Male

Vandhen vandhanamae

Vandhen vandhanamae…. mama

Manushanaana thuraiyappan

Vandhen vandhanamae….mama

Manushanaana thuraiyappan

Vandhen vandhanamae

Male

Sundaramengindra mudhaliyarukku

Thondriya penmani kaaveri maanukku

Sundaramengindra mudhaliyarukku

Thondriya penmani kaaveri maanukku

Sondhamudan maalai sootiya kanagukku

Thozhan… thayaalan

Thozhan… thayaalan gunalanaana thuraiyappan

Vandhen vandhanamae

Male

Mama naan pottukitturukkaen aamaam

Mama naan pottukitturukkaen aamaam

Ennai madhipillaamae nee pesidalaama

Mama naan pottukitturukkaen aamaam

Seemai sarakkilae boomi uruludhu

Theriyadha bashaiyellam theriyudhu

Seemai sarakkilae boomi uruludhu

Theriyadha bashaiyellam theriyudhu

Saamikku podhuvaa solren

Unga sangathiyai nenachaa engengoo eriyudhu

Male

……………………..

Male

Mamadi nee manushanillae

Mamadi nee manushanillae

Marandhu vandhu porandhavaru

Ingae marandhu vandhu porandhavaru

Yemaandha kudiyai keduppae

Nee ezhai vayithilae adippae

Saamiyarai polae nadippae

Nalla samayathilae kazhuthai aruppae

Unakku paamalai poomalai pottaalum poradhu

Nee pannadha paavam illai konnalum theeradhu

Male

Mamadi nee manushanillae

Marandhu vandhu porandhavaru

Nee marandhu vandhu porandhavaru

ஆண்

வந்தேன் வந்தனமே

வந்தேன் வந்தனமே மாமா

மனுஷனான துரையப்பன்

வந்தேன் வந்தனமே மாமா

மனுஷனான துரையப்பன்

வந்தேன் வந்தனமே...

ஆண்

சுந்தரமென்கின்ற முதலியாருக்கு

தோன்றிய பெண்மணி காவேரி மானுக்கு

சுந்தரமென்கின்ற முதலியாருக்கு

தோன்றிய பெண்மணி காவேரி மானுக்கு

சொந்தமுடன் மாலை சூட்டிய கனகுக்குத்

தோழன் தயாளன் ...

தோழன் தயாளன் குணாளனான துரையப்பன்

வந்தேன் வந்தனமே...

ஆண்

மாமா...நான் போட்டுகிட்டிருக்கேன் ஆமாம்

மாமா...நான் போட்டுகிட்டிருக்கேன் ஆமாம்

என்னை மதிப்பில்லாமே நீ பெசிடலாமா

மாமா...நான் போட்டுகிட்டிருக்கேன் ஆமாம்

ஆண்

சீமை சரக்கிலே பூமி உருளுது

தெரியாத பாஷையெல்லாம் தெரியுது

சீமை சரக்கிலே பூமி உருளுது

தெரியாத பாஷையெல்லாம் தெரியுது

சாமிக்குப் பொதுவா சொல்றேன்

உங்க சங்கதியை நெனைச்சா எங்கெங்கோ எரியுது

ஆண்

...............................

ஆண்

மாமாடீ நீ மனிசனில்லே

மாமாடீ நீ மனிசனில்லே

மறந்து வந்து பொறந்தவரு

இங்கே மறந்து வந்து பொறந்தவரு

ஏமாந்த குடியைக் கெடுப்பே நீ

ஏழையை வயித்திலே அடிப்பே

சாமியாரைப் போலே நடிப்பே

நல்ல சமயத்திலே கழுத்தை அறுப்பே

உனக்கு பாமாலை பூமாலை போட்டாலும் போறாது

நீ பண்ணாத பாவமில்லை கொன்னாலும் தீராது

ஆண்

மாமாடீ நீ மனிசனில்லே

மறந்து வந்து பொறந்தவரு

இங்கே மறந்து வந்து பொறந்தவரு

English Script

Male

Vandhen vandhanamae

Vandhen vandhanamae…. mama

Manushanaana thuraiyappan

Vandhen vandhanamae….mama

Manushanaana thuraiyappan

Vandhen vandhanamae

Male

Sundaramengindra mudhaliyarukku

Thondriya penmani kaaveri maanukku

Sundaramengindra mudhaliyarukku

Thondriya penmani kaaveri maanukku

Sondhamudan maalai sootiya kanagukku

Thozhan… thayaalan

Thozhan… thayaalan gunalanaana thuraiyappan

Vandhen vandhanamae

Male

Mama naan pottukitturukkaen aamaam

Mama naan pottukitturukkaen aamaam

Ennai madhipillaamae nee pesidalaama

Mama naan pottukitturukkaen aamaam

Seemai sarakkilae boomi uruludhu

Theriyadha bashaiyellam theriyudhu

Seemai sarakkilae boomi uruludhu

Theriyadha bashaiyellam theriyudhu

Saamikku podhuvaa solren

Unga sangathiyai nenachaa engengoo eriyudhu

Male

……………………..

Male

Mamadi nee manushanillae

Mamadi nee manushanillae

Marandhu vandhu porandhavaru

Ingae marandhu vandhu porandhavaru

Yemaandha kudiyai keduppae

Nee ezhai vayithilae adippae

Saamiyarai polae nadippae

Nalla samayathilae kazhuthai aruppae

Unakku paamalai poomalai pottaalum poradhu

Nee pannadha paavam illai konnalum theeradhu

Male

Mamadi nee manushanillae

Marandhu vandhu porandhavaru

Nee marandhu vandhu porandhavaru

தமிழ் வரிகள்

ஆண்

வந்தேன் வந்தனமே

வந்தேன் வந்தனமே மாமா

மனுஷனான துரையப்பன்

வந்தேன் வந்தனமே மாமா

மனுஷனான துரையப்பன்

வந்தேன் வந்தனமே...

ஆண்

சுந்தரமென்கின்ற முதலியாருக்கு

தோன்றிய பெண்மணி காவேரி மானுக்கு

சுந்தரமென்கின்ற முதலியாருக்கு

தோன்றிய பெண்மணி காவேரி மானுக்கு

சொந்தமுடன் மாலை சூட்டிய கனகுக்குத்

தோழன் தயாளன் ...

தோழன் தயாளன் குணாளனான துரையப்பன்

வந்தேன் வந்தனமே...

ஆண்

மாமா...நான் போட்டுகிட்டிருக்கேன் ஆமாம்

மாமா...நான் போட்டுகிட்டிருக்கேன் ஆமாம்

என்னை மதிப்பில்லாமே நீ பெசிடலாமா

மாமா...நான் போட்டுகிட்டிருக்கேன் ஆமாம்

ஆண்

சீமை சரக்கிலே பூமி உருளுது

தெரியாத பாஷையெல்லாம் தெரியுது

சீமை சரக்கிலே பூமி உருளுது

தெரியாத பாஷையெல்லாம் தெரியுது

சாமிக்குப் பொதுவா சொல்றேன்

உங்க சங்கதியை நெனைச்சா எங்கெங்கோ எரியுது

ஆண்

...............................

ஆண்

மாமாடீ நீ மனிசனில்லே

மாமாடீ நீ மனிசனில்லே

மறந்து வந்து பொறந்தவரு

இங்கே மறந்து வந்து பொறந்தவரு

ஏமாந்த குடியைக் கெடுப்பே நீ

ஏழையை வயித்திலே அடிப்பே

சாமியாரைப் போலே நடிப்பே

நல்ல சமயத்திலே கழுத்தை அறுப்பே

உனக்கு பாமாலை பூமாலை போட்டாலும் போறாது

நீ பண்ணாத பாவமில்லை கொன்னாலும் தீராது

ஆண்

மாமாடீ நீ மனிசனில்லே

மறந்து வந்து பொறந்தவரு

இங்கே மறந்து வந்து பொறந்தவரு

Frequently Asked Questions

The song Vanthen Vanthaname Mama from the movie Thaai Magalukku Kattiya Thaali was sung by Seerkazhi Govindarajan.

The music for Thaai Magalukku Kattiya Thaali (1959) was composed by T. R. Pappa.

The lyrics for Vanthen Vanthaname Mama were penned by Kannadasan.

Vanthen Vanthaname Mama is a Tamil film song from Thaai Magalukku Kattiya Thaali (1959).