
Vanthen Vanthaname Mama
From the movie Thaai Magalukku Kattiya Thaali
Read the full lyrics of Vanthen Vanthaname Mama from Thaai Magalukku Kattiya Thaali (1959), sung by Seerkazhi Govindarajan and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Thaai Magalukku Kattiya Thaali
Read the full lyrics of Vanthen Vanthaname Mama from Thaai Magalukku Kattiya Thaali (1959), sung by Seerkazhi Govindarajan and written by Kannadasan, in Tamil & English script.
Vandhen vandhanamae
Vandhen vandhanamae…. mama
Manushanaana thuraiyappan
Vandhen vandhanamae….mama
Manushanaana thuraiyappan
Vandhen vandhanamae
Sundaramengindra mudhaliyarukku
Thondriya penmani kaaveri maanukku
Sundaramengindra mudhaliyarukku
Thondriya penmani kaaveri maanukku
Sondhamudan maalai sootiya kanagukku
Thozhan… thayaalan
Thozhan… thayaalan gunalanaana thuraiyappan
Vandhen vandhanamae
Mama naan pottukitturukkaen aamaam
Mama naan pottukitturukkaen aamaam
Ennai madhipillaamae nee pesidalaama
Mama naan pottukitturukkaen aamaam
Seemai sarakkilae boomi uruludhu
Theriyadha bashaiyellam theriyudhu
Seemai sarakkilae boomi uruludhu
Theriyadha bashaiyellam theriyudhu
Saamikku podhuvaa solren
Unga sangathiyai nenachaa engengoo eriyudhu
……………………..
Mamadi nee manushanillae
Mamadi nee manushanillae
Marandhu vandhu porandhavaru
Ingae marandhu vandhu porandhavaru
Yemaandha kudiyai keduppae
Nee ezhai vayithilae adippae
Saamiyarai polae nadippae
Nalla samayathilae kazhuthai aruppae
Unakku paamalai poomalai pottaalum poradhu
Nee pannadha paavam illai konnalum theeradhu
Mamadi nee manushanillae
Marandhu vandhu porandhavaru
Nee marandhu vandhu porandhavaru
வந்தேன் வந்தனமே
வந்தேன் வந்தனமே மாமா
மனுஷனான துரையப்பன்
வந்தேன் வந்தனமே மாமா
மனுஷனான துரையப்பன்
வந்தேன் வந்தனமே...
சுந்தரமென்கின்ற முதலியாருக்கு
தோன்றிய பெண்மணி காவேரி மானுக்கு
சுந்தரமென்கின்ற முதலியாருக்கு
தோன்றிய பெண்மணி காவேரி மானுக்கு
சொந்தமுடன் மாலை சூட்டிய கனகுக்குத்
தோழன் தயாளன் ...
தோழன் தயாளன் குணாளனான துரையப்பன்
வந்தேன் வந்தனமே...
மாமா...நான் போட்டுகிட்டிருக்கேன் ஆமாம்
மாமா...நான் போட்டுகிட்டிருக்கேன் ஆமாம்
என்னை மதிப்பில்லாமே நீ பெசிடலாமா
மாமா...நான் போட்டுகிட்டிருக்கேன் ஆமாம்
சீமை சரக்கிலே பூமி உருளுது
தெரியாத பாஷையெல்லாம் தெரியுது
சீமை சரக்கிலே பூமி உருளுது
தெரியாத பாஷையெல்லாம் தெரியுது
சாமிக்குப் பொதுவா சொல்றேன்
உங்க சங்கதியை நெனைச்சா எங்கெங்கோ எரியுது
...............................
மாமாடீ நீ மனிசனில்லே
மாமாடீ நீ மனிசனில்லே
மறந்து வந்து பொறந்தவரு
இங்கே மறந்து வந்து பொறந்தவரு
ஏமாந்த குடியைக் கெடுப்பே நீ
ஏழையை வயித்திலே அடிப்பே
சாமியாரைப் போலே நடிப்பே
நல்ல சமயத்திலே கழுத்தை அறுப்பே
உனக்கு பாமாலை பூமாலை போட்டாலும் போறாது
நீ பண்ணாத பாவமில்லை கொன்னாலும் தீராது
மாமாடீ நீ மனிசனில்லே
மறந்து வந்து பொறந்தவரு
இங்கே மறந்து வந்து பொறந்தவரு
Vandhen vandhanamae
Vandhen vandhanamae…. mama
Manushanaana thuraiyappan
Vandhen vandhanamae….mama
Manushanaana thuraiyappan
Vandhen vandhanamae
Sundaramengindra mudhaliyarukku
Thondriya penmani kaaveri maanukku
Sundaramengindra mudhaliyarukku
Thondriya penmani kaaveri maanukku
Sondhamudan maalai sootiya kanagukku
Thozhan… thayaalan
Thozhan… thayaalan gunalanaana thuraiyappan
Vandhen vandhanamae
Mama naan pottukitturukkaen aamaam
Mama naan pottukitturukkaen aamaam
Ennai madhipillaamae nee pesidalaama
Mama naan pottukitturukkaen aamaam
Seemai sarakkilae boomi uruludhu
Theriyadha bashaiyellam theriyudhu
Seemai sarakkilae boomi uruludhu
Theriyadha bashaiyellam theriyudhu
Saamikku podhuvaa solren
Unga sangathiyai nenachaa engengoo eriyudhu
……………………..
Mamadi nee manushanillae
Mamadi nee manushanillae
Marandhu vandhu porandhavaru
Ingae marandhu vandhu porandhavaru
Yemaandha kudiyai keduppae
Nee ezhai vayithilae adippae
Saamiyarai polae nadippae
Nalla samayathilae kazhuthai aruppae
Unakku paamalai poomalai pottaalum poradhu
Nee pannadha paavam illai konnalum theeradhu
Mamadi nee manushanillae
Marandhu vandhu porandhavaru
Nee marandhu vandhu porandhavaru
வந்தேன் வந்தனமே
வந்தேன் வந்தனமே மாமா
மனுஷனான துரையப்பன்
வந்தேன் வந்தனமே மாமா
மனுஷனான துரையப்பன்
வந்தேன் வந்தனமே...
சுந்தரமென்கின்ற முதலியாருக்கு
தோன்றிய பெண்மணி காவேரி மானுக்கு
சுந்தரமென்கின்ற முதலியாருக்கு
தோன்றிய பெண்மணி காவேரி மானுக்கு
சொந்தமுடன் மாலை சூட்டிய கனகுக்குத்
தோழன் தயாளன் ...
தோழன் தயாளன் குணாளனான துரையப்பன்
வந்தேன் வந்தனமே...
மாமா...நான் போட்டுகிட்டிருக்கேன் ஆமாம்
மாமா...நான் போட்டுகிட்டிருக்கேன் ஆமாம்
என்னை மதிப்பில்லாமே நீ பெசிடலாமா
மாமா...நான் போட்டுகிட்டிருக்கேன் ஆமாம்
சீமை சரக்கிலே பூமி உருளுது
தெரியாத பாஷையெல்லாம் தெரியுது
சீமை சரக்கிலே பூமி உருளுது
தெரியாத பாஷையெல்லாம் தெரியுது
சாமிக்குப் பொதுவா சொல்றேன்
உங்க சங்கதியை நெனைச்சா எங்கெங்கோ எரியுது
...............................
மாமாடீ நீ மனிசனில்லே
மாமாடீ நீ மனிசனில்லே
மறந்து வந்து பொறந்தவரு
இங்கே மறந்து வந்து பொறந்தவரு
ஏமாந்த குடியைக் கெடுப்பே நீ
ஏழையை வயித்திலே அடிப்பே
சாமியாரைப் போலே நடிப்பே
நல்ல சமயத்திலே கழுத்தை அறுப்பே
உனக்கு பாமாலை பூமாலை போட்டாலும் போறாது
நீ பண்ணாத பாவமில்லை கொன்னாலும் தீராது
மாமாடீ நீ மனிசனில்லே
மறந்து வந்து பொறந்தவரு
இங்கே மறந்து வந்து பொறந்தவரு
The song Vanthen Vanthaname Mama from the movie Thaai Magalukku Kattiya Thaali was sung by Seerkazhi Govindarajan.
The music for Thaai Magalukku Kattiya Thaali (1959) was composed by T. R. Pappa.
The lyrics for Vanthen Vanthaname Mama were penned by Kannadasan.
Vanthen Vanthaname Mama is a Tamil film song from Thaai Magalukku Kattiya Thaali (1959).
Share this beautiful lyric line with your friends!